Yarl Forum
தத்துவங்களை இங்கே உதிருங்க - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: தத்துவங்களை இங்கே உதிருங்க (/showthread.php?tid=3695)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28


- Thala - 08-17-2005

புண்பட்ட மனதை புகை விட்டு
ஆற்றூ...


- Birundan - 08-17-2005

தண்ணியடித்து வந்த தலையிடியை,
தண்ணியடித்து மாற்று :? :?


- கீதா - 08-17-2005

காக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சு <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

--------------------
jothika


- கீதா - 08-17-2005

vimalan Wrote:"கடன் வாங்கும்போது பல்லை இளிக்கிறான். திருப்பிக் கேக்கும் போது பல்லை கடிக்கிறான்"









சாப்பிடும் போது நல்லாசாப்பிடுகின்றான் சாப்பாடு இல்லாட்டி நல்லா அழுகின்றான் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

............
jothika


- aathipan - 08-17-2005

அடிக்கிற கைதான் அணைக்கும்..
அடிக்கிற மனைவியை அஜஸ்ட் பண்ணிப்போ


- aathipan - 08-17-2005

பொல்லாதவன் எல்லாம் நல்லா வாழ்கிறான்
உன்னால் அப்படி வாழமுடியவில்லையே என்று கவலைப்படாத..
நீதான் அவனைவிட அமைதியா சந்தோசமா வாழ்கிறாய்


- aathipan - 08-17-2005

அடுத்தவன் பிகருகளை பைக்பின்னாடி வைச்சு வேகமா போறாத பாத்து ஏங்காதை நைனா
அது வெறும் மாயை


- aathipan - 08-17-2005

நாய்கேன் போர்த்தேங்காய்


- Niththila - 08-17-2005

ஆதிபன் அண்ணா அனுபவ முத்துகளா (சரி சரி கோவிக்காதீங்க ஜோக் தானே)


- கீதா - 08-17-2005

aathipan Wrote:நாய்கேன் போர்த்தேங்காய்









நடுவீட்டுக்குள்ள உருட்டவா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

...........
jothika


- THAVAM - 08-17-2005

நாய்க்கு நடுக்கடல் போனாலும் நக்குத்தண்ணி நக்குத்தண்ணிதான்

__________________________________________________________
[size=18]'' வாழ்க தமிழ் ''


- கீதா - 08-17-2005

அரசன் அன்றேஅறுப்பான் தெய்வம் நின்று அறுப்பான்


................
jothika


- கீதா - 08-17-2005

பெய் சொன்னால் பொரியும் கிடையாது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

---------------
jothika


- அனிதா - 08-17-2005

வயிற்று மொழியாய் எம்மொழியும் இருக்கட்டும்..
வாய் மொழியாய் தாய்மொழி மட்டும் பேசட்டும் ..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- அனிதா - 08-17-2005

தன்மானத்திற்காக எதையும் இழக்கலாம்.
எதற்காகவும் தன்மானத்தை இழக்கக்கூடாது..!


- Rasikai - 08-17-2005

தான் போக வழியை காணவில்லை முஞ்சூறு விளக்குமாத்தையும் தூக்கிட்டு போச்சுதாம்


- அனிதா - 08-17-2005

காலத்தின் மதிப்பு தெரிந்திருப்பவர்களுக்குத்தான்
வாழ்க்கையின் மதிப்பும் தெரிந்திருக்கும்.


- vimalan - 08-17-2005

"முடிந்தவன் சாதிக்கிறான் முடியாதவன் போதிக்கிறான்."


- vimalan - 08-18-2005

சுழலும் மின்விசிறி முன்னால் நின்று ஒருவன் உங்களை திட்டினால் கோபிக்காதீர்கள். ஏனென்றால் அவன் காற்றுள்ளபோது தூற்றுகிறான்.


- THAVAM - 08-18-2005

[size=18]நாய் வாலை நிமிர்த்த முடியுமா? (இன்றைய சிறிலங்கா அரசின் நிலை)__________________________________________
அடியைப்போல் அண்ணன் தம்பி உதவாது என்று சும்மாவா சென்னார்கள்