![]() |
|
தத்துவங்களை இங்கே உதிருங்க - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: தத்துவங்களை இங்கே உதிருங்க (/showthread.php?tid=3695) |
- Thala - 08-17-2005 புண்பட்ட மனதை புகை விட்டு ஆற்றூ... - Birundan - 08-17-2005 தண்ணியடித்து வந்த தலையிடியை, தண்ணியடித்து மாற்று :? :? - கீதா - 08-17-2005 காக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> -------------------- jothika - கீதா - 08-17-2005 vimalan Wrote:"கடன் வாங்கும்போது பல்லை இளிக்கிறான். திருப்பிக் கேக்கும் போது பல்லை கடிக்கிறான்" சாப்பிடும் போது நல்லாசாப்பிடுகின்றான் சாப்பாடு இல்லாட்டி நல்லா அழுகின்றான் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> ............ jothika - aathipan - 08-17-2005 அடிக்கிற கைதான் அணைக்கும்.. அடிக்கிற மனைவியை அஜஸ்ட் பண்ணிப்போ - aathipan - 08-17-2005 பொல்லாதவன் எல்லாம் நல்லா வாழ்கிறான் உன்னால் அப்படி வாழமுடியவில்லையே என்று கவலைப்படாத.. நீதான் அவனைவிட அமைதியா சந்தோசமா வாழ்கிறாய் - aathipan - 08-17-2005 அடுத்தவன் பிகருகளை பைக்பின்னாடி வைச்சு வேகமா போறாத பாத்து ஏங்காதை நைனா அது வெறும் மாயை - aathipan - 08-17-2005 நாய்கேன் போர்த்தேங்காய் - Niththila - 08-17-2005 ஆதிபன் அண்ணா அனுபவ முத்துகளா (சரி சரி கோவிக்காதீங்க ஜோக் தானே) - கீதா - 08-17-2005 aathipan Wrote:நாய்கேன் போர்த்தேங்காய் நடுவீட்டுக்குள்ள உருட்டவா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ........... jothika - THAVAM - 08-17-2005 நாய்க்கு நடுக்கடல் போனாலும் நக்குத்தண்ணி நக்குத்தண்ணிதான் __________________________________________________________ [size=18]'' வாழ்க தமிழ் '' - கீதா - 08-17-2005 அரசன் அன்றேஅறுப்பான் தெய்வம் நின்று அறுப்பான் ................ jothika - கீதா - 08-17-2005 பெய் சொன்னால் பொரியும் கிடையாது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> --------------- jothika - அனிதா - 08-17-2005 வயிற்று மொழியாய் எம்மொழியும் இருக்கட்டும்.. வாய் மொழியாய் தாய்மொழி மட்டும் பேசட்டும் ..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- அனிதா - 08-17-2005 தன்மானத்திற்காக எதையும் இழக்கலாம். எதற்காகவும் தன்மானத்தை இழக்கக்கூடாது..! - Rasikai - 08-17-2005 தான் போக வழியை காணவில்லை முஞ்சூறு விளக்குமாத்தையும் தூக்கிட்டு போச்சுதாம் - அனிதா - 08-17-2005 காலத்தின் மதிப்பு தெரிந்திருப்பவர்களுக்குத்தான் வாழ்க்கையின் மதிப்பும் தெரிந்திருக்கும். - vimalan - 08-17-2005 "முடிந்தவன் சாதிக்கிறான் முடியாதவன் போதிக்கிறான்." - vimalan - 08-18-2005 சுழலும் மின்விசிறி முன்னால் நின்று ஒருவன் உங்களை திட்டினால் கோபிக்காதீர்கள். ஏனென்றால் அவன் காற்றுள்ளபோது தூற்றுகிறான். - THAVAM - 08-18-2005 [size=18]நாய் வாலை நிமிர்த்த முடியுமா? (இன்றைய சிறிலங்கா அரசின் நிலை)__________________________________________ அடியைப்போல் அண்ணன் தம்பி உதவாது என்று சும்மாவா சென்னார்கள் |