![]() |
|
பாட்டுக்கு பாட்டு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775) Pages:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
|
- Birundan - 08-21-2005 Anitha Wrote:வானம்பாடியின் வாழ்விலே சூர்யோதயம்மன்னிக்கமாட்டயோ.. மனமிரங்கி கேட்கிறேன்... கே
- Rasikai - 08-21-2005 கேளடி என் பாவையே.. ஆடவன் உன் தேவையே மோகம் கொண்ட போது தாகம் வந்த போது.. ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்.. ஆசையோடு அள்ளிச்சேர்க்க வேண்டும்.. ஆ - KULAKADDAN - 08-21-2005 ஆராரிரோ படியதாரொ தூங்கி போனதாரொ ஆராரொ ஆ........ - Rasikai - 08-21-2005 ஆசையில் ஒர் கடிதம் வரைந்ததே ஒர் இதயம் எழுதினால் தலை எழுத்தை மாற்றியே விதி எழுதும்... எ - Vishnu - 08-21-2005 Rasikai Wrote:ஆசையில் ஒர் கடிதம் வரைந்ததே ஒர் இதயம் என் சமயல் அறையின் நீ உப்பா சக்கரையா?? நான் படிக்கும் அறையில் நீ ***ஆ புத்தகமா?? மா
- KULAKADDAN - 08-21-2005 மானாட்டம் தங்க மயிலாட்டம் பூவாட்டம் வண்ண தேனாட்டம் தானாடும் மங்கை சதிராட்டம் ச - tamilini - 08-21-2005 சரி தானா சரிதானா நீ சத்தியத்தை மீறுறது சரிதானா..?? கொடுத்த வார்த்தை பிறருக்கு சொந்தம். அடுத்த எழுத்து ம அல்லது மா. - Rasikai - 08-21-2005 மகத்தான உறவுகளை மனதார நம்பியது குற்றம் இல்லை என் மனதில் பாவம் சுமக்கவில்லை இதுதான் உறவு என்றால் இதுதான் உலகம் என்றால் போடா எதுவும் தேவை இல்லை இ - அனிதா - 08-21-2005 இரு விழி உனது.. இமைகளும் உனது.. கனவுகள் மட்டும் எனதே எனது... எ
- KULAKADDAN - 08-21-2005 இதய ஊஞ்சல் ஆடவா இனிய ராகம் பாடவா இளமை தொடங்கி முதுமை வரையில் வ - Rasikai - 08-21-2005 என்னவளே அடி என்னவளே எந்தன் இதயத்தை தொலைத்துவிட்டேன்.. தொ - KULAKADDAN - 08-21-2005 தொடத்தொட மல்ர்வதென்ன பூவே தொட்டவனை மறப்பதென்ன ம - Rasikai - 08-21-2005 மயக்கம் என்ன இன்பத்தயக்கமென்ன மணி மாளிகை தான் கண்ணே தயக்கம் என்ன இந்தச் சலனம் என்ன அன்புக் காணிக்கை தான் கண்ணே க - அனிதா - 08-21-2005 கண்மனி நில்லு காரணம் சொல்லு காதல் கிளியே கோவமா... மா
- Rasikai - 08-21-2005 மாலையில் யாரோ மனதோடு பேச மார்கழி வாடை மெதுவாக வீச தேகம் கூசவே ஓஓஓ மோகம் வந்ததோ மோகம் வந்ததும் ஓஓஓ மௌனம் வந்ததோ... நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது து - KULAKADDAN - 08-21-2005 துள்ளுவதொ இளமை............... இ - Rasikai - 08-21-2005 இன்னிசை பாடி வரும் இளம் காற்றுக்கு உருவம் இல்லை.. காற்றலை இல்லை என்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை.. கே - KULAKADDAN - 08-21-2005 கேள்வியின் நாயகனே கேள்விக்கு பதிலேதையா இல்லாத மேடையில் எழுதாத நாடகத்தை நா - Rasikai - 08-21-2005 நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? மகராணி உனைக்காண் ஓடோடி வந்தேன் நீயில்லாமல் யாரோடு உறவாட வந்தேன் உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன் வ - ப்ரியசகி - 08-21-2005 வண்டியிலெ மாமன் பொண்ணு.. ஓட்டுறவன் செல்லக்கண்ணு எங்க வீட்டு ராணி வாறா எல்லாம் வந் து பார்த்துக்குங்கோ பா... |