![]() |
|
பாட்டுக்கு பாட்டு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775) Pages:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
|
- Birundan - 08-21-2005 [quote=vennila]திருப்பாச்சி அரிவாள தீட்டிகிட்டு வாடா வாடா சிங்கம் தந்த பிள்ளையின்னு தெரியவப்போம் வாடா வாடா எட்டுதெச தொறந்திருக்கு எட்டு வெச்சு வாடா வாடா எட்ட நிக்கும் சூரியன எட்டித்தொடு வாடா வாடா <b>வா</b>வாவா அன்பே அன்பே.. தாதா காதல் நெஞ்சே நெஞ்சே.. நெ
- வெண்ணிலா - 08-21-2005 நெஞ்சினிலே நெஞ்சினிலே நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே <b>க</b>
- Birundan - 08-21-2005 vennila Wrote:ஒகே ஒகே ஒரு ஆர்வம்தான் மன்னிச்சிடுங்க <!--emo&Birundan Wrote:தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Birundan - 08-21-2005 [quote=vennila]நெஞ்சினிலே நெஞ்சினிலே நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே <b>க</b>கண்மனி நீ வர காத்திருந்து காலங்கள் போனதடி... போ
- வெண்ணிலா - 08-21-2005 போடா போடா புண்ணாக்கு போடாதே தப்புக்கணக்கு <b>கு</b>
- Birundan - 08-21-2005 குளிரடிக்குது கண்னே பொன்னம்மா கூட வந்தால் கோபம் என்னம்மா பருவ வயது உருகலாகுமா கண்னே பொன்னம்மா கண்னே பொன்னம்மா.. பொ
- வெண்ணிலா - 08-21-2005 பொன்மானே கோபம் ஏனோ காதல் பால்குடம் கல்லாய் போனது ரோஜா ஏனடி முள்ளாய்ப் போனது <b>மு</b>
- Birundan - 08-21-2005 முதல் முதலாக காதல் டூயற் பாடவந்தேனே சீதா என்காதலியே கண் பாரம்மா... பா
- அனிதா - 08-21-2005 பாடி அழைத்தேன்.. ஏதோ உன்னை தேடும் நெஞ்சம்.. ம
- வெண்ணிலா - 08-21-2005 பாட்டுப் பாடவா பார்த்துப் பேசவா பாடம் சொல்லவா பறந்து செல்லவா <b>வா</b>
- Birundan - 08-21-2005 வாறாய்... நீ வாறாய்.. போகுமிடம் வெகுதூரமில்லை நீ வாறாய்.. ஆகா மாருதம் வீசுவதாலே மனதிலே இன்பமே... இ
- KULAKADDAN - 08-21-2005 இளமை எனும் பூங்காற்று............ [b]பூ - அனிதா - 08-21-2005 பூங்காற்றே கொஞ்சம் உண்மை சொல்ல வருவாயா.. போராடும் ஞாயம் சாட்சி சொல்லி போவாயா.. யா
- வெண்ணிலா - 08-21-2005 யாரோ யாரோடி ஒன்னோட புருசன் யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன் யாரோ யாரோடி ஒன்னோட புருசன் யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன் <b>அ</b>
- KULAKADDAN - 08-21-2005 அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே அம்மாவை வணங்காது உயர்வில்லையே........ உ. - Birundan - 08-21-2005 உலகம் உலகம் அழகு கலைகளின் சுரங்கம்... சு
- வெண்ணிலா - 08-21-2005 உன் மார்பில் விழி மூடித் தூங்குகிறேன் தினமும் கனவில் உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் விடியும் பொழுடில் எந்தன் வளையல் குலுங்கியதே கொலுசும் நழுவியதே வெக்கத்தில் கன்னங்கள் கூசியதே உன் காலடி ஓசையை எதிர்பார்த்தே துடிக்கின்றதே அன்பே <b>பே</b>
- Vishnu - 08-21-2005 பேசுவது கிளியா.. இல்லை பெண்ணரசி மொழியா?? கோவில் கொண்ட சிலையா?? கொத்து மலர் கொடியா?? பாடுவது கவியா?? இல்லை *****கனின் மகனா?? சேரனுக்கு உறவா?? வா
- அனிதா - 08-21-2005 வானம்பாடியின் வாழ்விலே சூர்யோதயம் வண்ணப்பூங்குயில் பாடினால் சந்த்ரோதயம்... ம
- Birundan - 08-21-2005 வா வெண்னிலா உன்னதானே வானம் தேடுதே மேலாடை மூடி ஊர்கோலமாய் போவதேன்... போ
|