![]() |
|
பாட்டுக்கு பாட்டு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775) Pages:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
|
- Birundan - 08-21-2005 வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம் யாரார்க்கு என்ன சேதியோ யாரார்க்கு என்ன நேரமோ வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்.. மா
- Vasampu - 08-21-2005 மாமா மாமா மாமா ஏம்மா ஏம்மா ஏம்மா மா
- Birundan - 08-21-2005 மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்றுசொல்லு உனை தேடிவரும் மாலை இந்த மாலை... மா
- vasisutha - 08-21-2005 மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் பாடுதோ? கண்ணுக்குள்ளே வா வா நெஞ்சுக்குள்ளே போ போ என் ஜீவனே.. <b>ஜீ</b>
- Rasikai - 08-21-2005 ஜீவன் எங்கே என் ஜீவன் எங்கே காற்றில் தேடும் என் கண்கள் இங்கே பாடல் கேட்டும் நீ வாராவிட்டால் என் ஜீவன் மண்ணில் உருகி ஓடும் இங்கே.. கே - Birundan - 08-21-2005 கேளாய் மகனே கேள் ஒரு வார்த்தை நாளைய உலகின் நாயகன் நீயே... நீ
- Rasikai - 08-21-2005 நீதானே நாள்தோறும் நான் பாட காரணம் நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம் நீயின்றி நான் பாட வேறேது கீர்த்தனம் கீ - Vishnu - 08-21-2005 கீதம் சங்கீதம்... நீதானே என் காதல் வேதம்... பாதம் உன் பாதம்... என்னோடு வந்தாலே போதும்.. எப்போதும்... கீதம் சங்கீதம்... நீதானே என் காதல் வேதம்... படம் - கொக்கரக்கோ வே
- Birundan - 08-21-2005 வேலை வேலை வேலை ஆம்பிளைக்கும் வேலை பொம்பிளைக்கும் வேலை பொம்பிளையாபோன ஆம்பிளைக்கும் வேலை.. வே
- வெண்ணிலா - 08-21-2005 வேதம் நீ இனிய நாதம் நீ நிலவு நீ கதிரும் நீ அடிமை நான் தினமும் ஓதும் <b>நா</b>
- Birundan - 08-21-2005 நான் தேடும் செவ்வந்திபூவிது நாள் பார்த்து அந்தியில் பூத்தது பூவோ இது வாசம் இனி போவோம் காதல் தேசம்...... தே
- Rasikai - 08-21-2005 தேவதை போல் ஒரு பெண் இங்கு வந்தது நம்பி உன்னை நம்பி இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது தம்பி தங்க்கம்பி பூச்சூடவும் பாய் போடவும் சுப வேளைதான் வே - Birundan - 08-21-2005 வேலை இல்லாதவன்தான் வேலை தெரிஞ்சவந்தான் உன்மையான வேலைக்காரன்... வே
- KULAKADDAN - 08-21-2005 வேல வேலா எங்க வீட்டு வேலா....................... வே...... - Birundan - 08-21-2005 வேண்டும் வேண்டும் மனதில் தில் தில் தீயை தீண்ட வேண்டும் தில் தில்... தி
- Rasikai - 08-21-2005 வேப்பிலையின் வடிவினிலே.. எந்த வேதனையும் தீர்ப்பவளே நீலி திரிசூலி... தி - வெண்ணிலா - 08-21-2005 திருப்பாச்சி அரிவாள தீட்டிகிட்டு வாடா வாடா சிங்கம் தந்த பிள்ளையின்னு தெரியவப்போம் வாடா வாடா எட்டுதெச தொறந்திருக்கு எட்டு வெச்சு வாடா வாடா எட்ட நிக்கும் சூரியன எட்டித்தொடு வாடா வாடா <b>வா</b>
- Birundan - 08-21-2005 தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை இ
- வெண்ணிலா - 08-21-2005 Birundan Wrote:தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை யாருங்க த இல் பாட்டு கேட்டாங்க? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வெண்ணிலா - 08-21-2005 இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ குழைகின்ற தங்கங்கள் கன்னங்கள் ஆகாதோ நெழிகின்ற வில் ரெண்டு புருவங்கள் ஆகாதோ நூறு கோடி பெண்கள் உண்டு உன் போல் யாரும் இல்லையே - ஆனால் கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே <b>கா</b>
|