Yarl Forum
என் கேள்விக்கென்ன பதில்? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: என் கேள்விக்கென்ன பதில்? (/showthread.php?tid=4001)



- வெண்ணிலா - 09-06-2005

Mathana Wrote:அடுப்பு நெருப்பு உப்பு பருப்பு கைப்பு


கைப்பு என்றால் என்ன?
:roll:


- RaMa - 09-06-2005

தமிழ் எழுத்து பிழை என்று நினைக்கின்றேன்.
நான் கைத்தல் அதாவது இனித்தலில் எதிர் சொல்லைத் தான் அப்படி எழுதினேன்


- ANUMANTHAN - 09-06-2005

அடுப்பு.நெருப்பு.உப்பு.பருப்பு.அப்பு.தப்பு.புளிப்பு.உறைப்பு.கசப்பு.இனிப்பு....
இன்னும் வேண்டுமா?


- வெண்ணிலா - 09-06-2005

<!--QuoteBegin-Mathana+-->QUOTE(Mathana)<!--QuoteEBegin-->தமிழ் எழுத்து பிழை என்று நினைக்கின்றேன்.
நான் கைத்தல் அதாவது இனித்தலில் எதிர் சொல்லைத் தான் அப்படி எழுதினேன்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


எழுத்துப்பிழை எதுவும் இல்லை. நீங்க கைப்பு என்று சொன்னால் அப்போ சமையலறையில் இனிப்பு கசப்பு உறைப்பு .............இப்படி அனுமந்தன் சொல்வது போல நிறைய வருமே, அதுதான் கேட்டேன்.


- inthirajith - 09-06-2005

அச்சாணி வண்டி ஓடுவதேன் ? மச்சான் முறை கொண்டாடுவதேன்?????? பதில் தெரிந்தால் சொல்லுங்க


- vasisutha - 09-06-2005

<!--QuoteBegin-inthirajith+-->QUOTE(inthirajith)<!--QuoteEBegin-->அச்சாணி வண்டி ஓடுவதேன் ? மச்சான் முறை கொண்டாடுவதேன்?????? பதில் தெரிந்தால் சொல்லுங்க<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

support க்கு <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- ANUMANTHAN - 09-06-2005

<!--QuoteBegin-inthirajith+-->QUOTE(inthirajith)<!--QuoteEBegin-->அச்சாணி வண்டி ஓடுவதேன் ? மச்சான் முறை கொண்டாடுவதேன்?????? பதில் தெரிந்தால் சொல்லுங்க<!--QuoteEnd--><!--QuoteEEnd-->உங்கள் கேள்வியின் அர்த்தம் சரி ஆனால் கேள்வி இப்படி அமைவதுதான் சரி என நினைக்கின்றேன்.

அச்சுவண்டி ஓடுவதும் அத்தான் உறவாடுவதும் எப்படி?


- ANUMANTHAN - 09-06-2005

உங்கள் கேள்வியின்படி பதில்!

அக்காளை கட்டுவதால்!

எனது கேள்வியின்படி

அக்காளையிட்டு!

சரியா?


- inthirajith - 09-06-2005

மிக சரி வாழ்த்துகள் நண்பனே


- vimalan - 09-06-2005

பாம்பு ஓடுவதேன்? பழைய கிணறு தூருவதேன்?


- sabi - 09-06-2005

அடிப்பாரற்று


- sabi - 09-06-2005

போட்டோ எடுப்பான் படம் தர மாட்டான் அவன் யார்?


- sabi - 09-06-2005

படம் எடுப்பான் போட்டோ தர மாட்டான்.அவன் யார்?


- vimalan - 09-06-2005

படம் எடுப்பான் போட்டோ தர மாட்டான்.அவன் யார்?


விடை: நாகம்


- sabi - 09-06-2005

சரியான பதில் கூறியுள்ளீர்கள்.. வாழ்த்துக்கள் விமலன்.

அடுத்த கேள்வி..


- sabi - 09-06-2005

ஒரு தோட்டதில் கொஞ்சக் குருவிகள் நெல்லுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தன. அப்போது அவ் வழியால் வந்த தோட்டக்காரன் தனது தம்பியிடம் இதில் 100 குருவிகள் இருக்கும் என்று சொன்னான்.

ஆனால் குருவி சொன்னது ------ "நாங்களும்.. எங்களளவும்.. எங்களில் பாதியும்.. பாதியில் பாதியும்..
நீயும் சேர்ந்தால் தான் 100 " என்று.

அப்படியானால் அதில் நெல்லுச் சாப்பிட்டுக்கொண்டிருந்த குருவிகள் எத்தனை?


- RaMa - 09-07-2005

99 சபி


- Vasampu - 09-07-2005

ஏனுங்க தோட்டக்காரன் சின்னப்புவைப் போல் ம....பிலேயே குருவிகளைப் பார்த்தவர். இல்லாவிட்டால் 36 குருவிகளைப் போய் 100 என்று சொல்லுவாரோ???

:roll: Idea


- வெண்ணிலா - 09-07-2005

sabi Wrote:ஒரு தோட்டதில் கொஞ்சக் குருவிகள் நெல்லுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தன. அப்போது அவ் வழியால் வந்த தோட்டக்காரன் தனது தம்பியிடம் இதில் 100 குருவிகள் இருக்கும் என்று சொன்னான்.

ஆனால் குருவி சொன்னது ------ "நாங்களும்.. எங்களளவும்.. எங்களில் பாதியும்.. பாதியில் பாதியும்..
நீயும் சேர்ந்தால் தான் 100 " என்று.

அப்படியானால் அதில் நெல்லுச் சாப்பிட்டுக்கொண்டிருந்த குருவிகள் எத்தனை?


36 குருவிகள்
x+x+1/2x+1/4x+1=100 :roll:

http://www.yarl.com/forum/viewtopic.php?t=...r=asc&start=345


- ANUMANTHAN - 09-07-2005

பால் கறப்பதும்,பாண்டாவர் பிறந்ததும் எப்படி?

ஒரு சொல்லில் விடைவேண்டும்.