![]() |
|
பொன்மொழி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: தத்துவம் (மெய்யியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=33) +--- Thread: பொன்மொழி (/showthread.php?tid=8303) |
- Mullai - 08-09-2003 அதுதானே... குயில், எங்கேயிருந்து எடுக்கின்றீர்களோ, அதைக் குறிப்பிட்டால் குறைந்தா போய்விடுவீர்கள்? மணிதாசனும் தமிழ்நாதத்தை வடிவாப் பார்த்திருக்கின்றார் - kuruvikal - 08-09-2003 Do or Die....! - Manithaasan - 08-09-2003 என்னப்பா இது Quote: Manithaasan Wr0te திருவாரூரிலை இடியிடிக்க கும்பகோணத்திலை மழைபெய்யிற மாதிரி இருக்குது - Mathivathanan - 08-09-2003 Manithaasan Wrote:மணிதாசன்.. திருவாரூர்.. கும்பகோணம்.. எங்கேயிருக்கு.. எவ்வளவு.. து}ரம்.. இரண்டுக்குமிடையில்..Mullai Wrote:என்னப்பா இதுதிருவாரூரிலை இடியிடிக்க கும்பகோணத்திலை மழைபெய்யிற மாதிரி இருக்குது இங்கும்.. அப்படி.. நடப்பதுண்டு.. மின்னலுடன்.. இடியிடித்து.. மழைபெய்யாமல்.. ஒரு.. அரை.. மைல்.. துர்ரத்தில்.. மழைபெய்து.. கண்டிருக்கிறேன்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Manithaasan - 08-12-2003 Mathy Wrote Quote:மணிதாசன்.. திருவாரூர்.. கும்பகோணம்.. எங்கேயிருக்கு.. எவ்வளவு.. து}ரம்.. இரண்டுக்குமிடையில்..இரண்டு ஊர்களுக்குமிடையே அதிக துரம் இருக்காதென நினைக்கிறேன் இது தமிழகத்தில் சொல்லப்படும் ஓரு பழமொழி ... எங்கள் தாயகத்திலும் நீங்கள் சொல்வதுபோல் நிகழ்ந்ததுண்டு.. - Chandravathanaa - 08-13-2003 உங்கள் எதிரிகளைத் தாரளமாக மன்னியுங்கள். மன்னிப்பை விட அவர்களை உறுத்தக்கூடியது வேறு எதுவும் இல்லை. மன்னிக்கப்பட்ட எதிரிகள் உங்களுக்கே உண்மையான நண்பர்களாக மாறி விடுகிறார்கள்! நன்றி-தமிழ்நாதம். - Manithaasan - 08-13-2003 <b>chandravathana wrote</b> Quote:உங்கள் எதிரிகளைத் தாரளமாக மன்னியுங்கள். இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல் வள்ளுவர் வாக்கிற்கு புதியதோர் பொழிப்புரை - Mathivathanan - 08-13-2003 Manithaasan Wrote:<!--emo&chandravathana Wrote:உங்கள் எதிரிகளைத் தாரளமாக மன்னியுங்கள்.இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sethu - 08-16-2003 கற்றதநால் என்ன பயன் கள்ளக்காட் போடும்போது - Alai - 08-20-2003 [b]சிரியுங்கள் அழுங்கள் [b]நன்றி - தமிழ்நாதம்.கொம் - Mullai - 08-20-2003 [quote=Chandravathanaa]உங்கள் எதிரிகளைத் தாரளமாக மன்னியுங்கள். மன்னிப்பை விட அவர்களை உறுத்தக்கூடியது வேறு எதுவும் இல்லை. மன்னிக்கப்பட்ட எதிரிகள் உங்களுக்கே உண்மையான நண்பர்களாக மாறி விடுகிறார்கள்! நன்றி-தமிழ்நாதம். சந்திரிகாவை மன்னித்துவிடுவோமா - Mullai - 08-20-2003 [quote=Alai][b]சிரியுங்கள் அழுங்கள் [b]நன்றி - தமிழ்நாதம்.கொம் தனியாக நின்று சிரித்துப் பார்த்தேன். உலகம் பார்த்துச் சிரித்தது - nalayiny - 08-20-2003 வயது போனா இப்படித்தான் .......!!! தனித்து நின்று சிரித்தால் உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும் என்று தானே சொல்லி இருக்கு. :wink: :wink: - Paranee - 08-21-2003 என்ன செய்ய இப்படியாவது கொஞ்சம் உலகை சிரிக்கசெய்வோம். சிரியுங்கள் முல்லைப்பாட்டி [quote=Mullai][quote=Alai][b]சிரியுங்கள் அழுங்கள் [b]நன்றி - தமிழ்நாதம்.கொம் தனியாக நின்று சிரித்துப் பார்த்தேன். உலகம் பார்த்துச் சிரித்தது - Manithaasan - 08-21-2003 Quote:உங்கள் எதிரிகளைத் தாரளமாக மன்னியுங்கள். <b>முல்லை எழுதியது:</b> Quote:சந்திரிகாவை மன்னித்துவிடுவோமா அந்த பொன் மொழி மனிதர்களுக்காகத் தானே சொல்லப்பட்டது...சந்திரிகா மனித இனத்துள் அடங்காதவர் - Chandravathanaa - 08-24-2003 மிகக் கூர்மையாக இருக்க விரும்பாதீர்கள். உங்களையே வெட்டிக் கொள்வீர்கள். முழுவதும் சர்க்கரையாக இருக்க விரும்பாதீர்கள், உலகம் உங்களையே விழுங்கி விடும்! [b]நன்றி - தமிழ்நாதம்.கொம் - Chandravathanaa - 08-31-2003 <b>கால்கள் தடுமாறாலாம். நாக்கு மட்டும் ஒரு போதும் தடுமாறக் கூடாது. [size=9][b]நன்றி - தமிழ்நாதம்.கொம்</b> - Mathivathanan - 08-31-2003 [quote=Chandravathanaa]<b>கால்கள் தடுமாறாலாம். நாக்கு மட்டும் ஒரு போதும் தடுமாறக் கூடாது. [size=9][b]நன்றி - தமிழ்நாதம்.கொம்</b>காய் நகர்த்தல் பழம் நகர்த்தல் எண்டு சாட்டுச் சொல்லுறவைக்கும் இது அவசியம் தேவை.. ஒருக்கா.. சொல்லிவிடுங்கோ.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- vaiyapuri - 08-31-2003 அட என்னடப்பா பொன்மொழிகள் உதெல்லாம் ? சேது சொல்லியிருக்காரு பாருங்கோ.. Quote:கற்றதநால் என்ன பயன் கள்ளக்காட் போடும்போது ஆயிரம் சொன்னாலும் உதுதான் பொன்மொழி. தம்பி சேது ஒஸ்லோவுல சிலை வைச்சாலும் வைச்சிருவாங்க போலயிருக்கப்பா. ஏதோ நடக்கட்டும் நடக்கட்டும். மனுசா ஜாதியில இப்புடியும் ஒரு வகை? இது சுட்ட பழம்.......! - Manithaasan - 08-31-2003 வெள்ளத் தனைய மலர் நீட்டம்...... |