Yarl Forum
தேசியத்தலைவரின் சிந்தனையில் இருந்து!!!!!!!!!!! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=19)
+--- Thread: தேசியத்தலைவரின் சிந்தனையில் இருந்து!!!!!!!!!!! (/showthread.php?tid=5932)

Pages: 1 2 3 4


- தூயவன் - 12-05-2005


இயற்கை எனது நண்பன்
வாழ்க்கை எனது தத்துவாசிரியன்
வரலாறு எனது வழிகாட்டி




- தூயவன் - 12-05-2005

ஒரு புதுமைப் பெண்ணை, புரட்சிகரப் பெண்ணை எமது இயக்கம் படைத்திருக்கின்றது.



- தூயவன் - 12-05-2005

எமது தலைவிதியை, நாமே நிர்ணயிக்கும் உரிமை பெற்றவர்களாக, இறைமை பெற்றவர்களாக இருக்கவேண்டும்

-தேசியத்தலைவர்-


- அருவி - 12-05-2005

<b>சொல்லிற்கு முன் செயல்.</b>

-தமிழீழத்தேசியத்தலைவர்-


- sinnappu - 12-05-2005

எனது இயக்கம் பற்றியும் எனது மக்கள் பற்றியும் எனது தேசம் பற்றியும் நான் பெருமை கொள்கிறேன்

தமிழீழத்தேசியத்தலைவர்-


- sinnappu - 12-22-2005

பிரிவினை வாதம் என்பது தவறான சித்தாந்தம்...
இதனை எங்களது போராட்டத்திற்க்கு பிரயோகிக்கமுடியாது...
எங்கள் இனத்தின் தேசியசுயநிர்ணய உரிமையின் அடிப்படையில்.தேசியவிடுதலைக்காய் நாங்கள் போரடிவருகிறோம்

தேசியத்தலைவர்
.. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->