![]() |
|
சர்ச்சைக்குரிய தபால்தலை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: சர்ச்சைக்குரிய தபால்தலை (/showthread.php?tid=2631) |
- kirubans - 11-05-2005 Mathuran Wrote:நான் கேட்ட கேள்வி: தமிழர்கள் தமிழ் மொழி பேசுவதனால்தான் தமிழர்கள். தமிழ் பேசும் மக்கள் பல்வகை மதங்களையும் பின்பற்றுகின்றனர் (இந்து, கிறீஸ்த்தவம், முஸ்லிம் இன்ன பிற. சிவனை முதற்கடவுளாகக் கொண்டபடியால்தான் தென்னிந்திய மக்களும், பெரும்பாலான இலங்கைத் தமிழ் மக்களும் தங்களை சைவ சமயத்தவர் என்று கூறுகின்றனர்). ஆக மொத்தத்தில் தமிழராக இருப்பதனால் ஒருவர் இந்துவாகி (சைவராகி) முடியாது. - kirubans - 11-05-2005 தபால் தலை விடயத்தை இந்துக்கள் எதிர்ப்பதற்குக் காரணம், இத் தபால் தலை (முத்திரை) வெளிநாடுகளுக்குச் செல்லும் கடிதங்களுக்குத்தான் பெரும்பாலும் பாவிக்கப்படுவதும், அதிலும் குறிப்பாக (தென்)ஆசிய நாடுகளுக்கு அனுப்பும் முத்திரையாகத்தான் இது விளங்குவதாலும்தான் (முத்திரையின் விலை 68P). இந்தியா, சிறீலங்கா போன்ற நாடுகளில் கிறீஸ்த்தவ மதமாற்றத்தை ஊக்குவிக்கும் போதகர்களின் நடவடிக்கைகளால் இந்தியாவில் இந்துக்களும், சிறீலங்காவில் பெளத்தர்களும் கொதிப்படைந்து போயுள்ளனர். இந்த வேளையில் இத்தகைய முத்திரை வெளியீடு கட்டாய மத மாற்றத்தை ஊக்குவிக்கும் போதகர்களுக்கு ஓர் உந்து சக்தியாக விளங்கும் என்ற காரணத்தாலும், இந்துக்களின் மனதை மேலும் புண்படுத்தும் என்ற காரணத்தாலும்தான் எதிர்ப்பலைகள் கிளம்பியுள்ளன. றோயல் மெயில் மன்னிப்புக் கேட்டுள்ளது, ஆனால் முத்திரைகளைத் திரும்பப் பெறவில்லை. - Vasampu - 11-05-2005 கிருபன்ஸ் றோயல் மெயில் வருத்தம்தான் தெரிவித்துள்ளது. அத்துடன் முத்திரைகளை எக்காரணம் கொண்டும் திரும்பப் பெறமாட்டோம் என்று காட்டமாக பதிலளித்துள்ளது. இவ்வாறான செயல்கள் தொடர்ந்தும் நடைபெறுவதால் நிச்சயம் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி தேவை. - AJeevan - 11-06-2005 Vasampu Wrote:அஜிவன்;: உங்கள் வாதங்களை படித்து வருகிறேன். அவற்றிற்கு கருத்து தெரிவிக்க எனக்கு விபரம் தெரியாது. தெரியாத விடயத்தை உங்களைப் போன்றவர்கள் எழுதும் போது பார்த்துத் தெரிந்து கொள்கிறேன். சிலதைப் பார்த்தால் சிரிப்பு வருகிறது. சிரிக்கக் கூடச் சுதந்திரமில்லையா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Quote:இங்கே நான் சிரித்தது உங்கள் வாதங்களுக்கு அல்ல. நான் வேறு ஏதாவது கருத்துச் சொல்லியிருந்தால் சொல்லுங்கள். நல்லாய் ஒரு முறை மீண்டும் பாருங்கள். பேசலாம்............... - Vasampu - 11-06-2005 நன்றி அஜிவன் உங்கள் பதிலிற்கு நீங்கள் குறிப்பிட்டதன் பின்பு மீண்டும் ஒருமுறை உங்கள் பதிலை பார்த்தேன். பொட்டுக்கு அடிபட்டால்..தூக்கி பொலீஸ் உள்ள வைச்சிடும்..! என்ற வசனத்தை புறிம்பாக சிவப்பு அடையாளமிட்டு முகக் குறிகளுடன் நீங்கள் போட்டிருந்ததால்த்தான் நான் அதை உங்கள் பதிலாக எடுக்க வேண்டிவந்தது. தவறுக்கு மன்னிக்கவும். மேலும் பொட்டுப்பற்றிக் கேட்கப்பட்ட கேள்விக்கு நீங்கள் தந்த இணைப்பு என்றுதான் நானும் குறிப்பிட்டிருக்கின்றேன். ஒரு இணைப்பை நாம் களத்தில் இடும்போது அவ்விடயம் எமக்கு பிடித்ததனாலேயே போடுகின்றோம். அல்லது அக்கருத்தோடு நம் கருத்தும் ஒத்துப் போவதாக இருக்கவேண்டும். ஆனால் நீங்கள் தந்த இணைப்பில் மதம் மாறிய ஒருவர் பொட்டுக்கு விளக்கம் கொடுப்பதைவிட இந்துமதத்தைக் கேவலப்படுத்துவதிலேயே தன் கருத்துக்களை வழங்கியுள்ளார். நீங்களும் அந்த இணைப்பைத் தருமுன் அதனை முற்றாக வாசித்துவிட்டுத்தானே போட்டிருப்பீர்கள் . - kirubans - 11-06-2005 Vasampu Wrote:கிருபன்ஸ் றோயல் மெயில் வருத்தம்தான் தெரிவித்துள்ளது. அத்துடன் முத்திரைகளை எக்காரணம் கொண்டும் திரும்பப் பெறமாட்டோம் என்று காட்டமாக பதிலளித்துள்ளது. இவ்வாறான செயல்கள் தொடர்ந்தும் நடைபெறுவதால் நிச்சயம் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி தேவை. காட்டமாகப் பதிலளித்தது மாதிரித் தெரியவில்லை. தாங்கள் பல இந்து அமைப்புக்களுடன் கலந்தாலோசித்திருக்கவேண்டும், அப்படிச் செய்யாததற்கு மன்னிப்புக் கேட்கின்றோம் என்று றோயல் மெயிலின் அதிகாரி ஒருவர் பி.பி.சி வானொலியில் கூறினார். இங்குள்ள இந்து அமைப்புக்களுடன் வருங்காலத்தில் கலந்தாலோசனை செய்வோம் என்றும் கூறினார். எப்படியோ முத்திரைகள் விற்பனைக்கு வரத்தான் போகின்றன. வாங்காமல் விடுவது அவரவர் விருப்பம். - AJeevan - 11-06-2005 Vasampu Wrote:நன்றி அஜிவன் உங்கள் பதிலிற்கு ஒருவரது கருத்தை எப்படித் தனக்கேற்றபடி வெட்டித் தந்திருப்பது பிரச்சினையல்ல. ஒருவரது கருத்தை தனது கருத்து போல போட்டிருப்பதிலிருந்து மற்றவர்களை எப்படி எடை போட்டிருக்கிறார்கள் என்பதுதான் பிரச்சனை......... அப்படி ஒருவரது கருத்தை எழுதும் போது அவரைக் குறிப்பிடுவது அனைவருக்கும் அதாவது எழுதியவருக்கும் எழுதுவோருக்கும் கெளரமானது. படித்தோர் அடுத்தவர் கருத்தொன்றை மேற்கோள் காட்டும் போது அவர்கள் புத்தகம் அல்லது ஆக்கத்திலிருந்து எடுத்ததாகக் குறிப்பிடுவதுண்டு. எனவே நான் <b>அசலை</b> எனக்கு தேவையான விதத்துக்கு மாற்ற விரும்பவில்லை. இதுகளை நினைத்தால் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - AJeevan - 11-06-2005 Vasampu Wrote:கிருபன்ஸ் றோயல் மெயில் வருத்தம்தான் தெரிவித்துள்ளது. அத்துடன் முத்திரைகளை எக்காரணம் கொண்டும் திரும்பப் பெறமாட்டோம் என்று காட்டமாக பதிலளித்துள்ளது. இவ்வாறான செயல்கள் தொடர்ந்தும் நடைபெறுவதால் நிச்சயம் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி தேவை.லண்டனில் தமிழ் வக்கீல்கள் இருக்கிறார்களே இதற்கெதிராக யாராவது வழக்குத் தொடுத்திருக்கிறார்களா? அதைச் செய்யலாம்தானே? - adithadi - 11-06-2005 தமிழ் பெண்கள் ஏன் பொட்டு அணிகிறார்கள் என்ற வினாவிற்கு பதில் அளித்த யாழ் இனையத்தள எழுத்தாளர்களுக்கு நன்றி. - Vasampu - 11-06-2005 அடிதடி எழுதியது: தமிழ் பெண்கள் ஏன் பொட்டு அணிகிறார்கள் என்ற வினாவிற்கு பதில் அளித்த யாழ் இனையத்தள எழுத்தாளர்களுக்கு நன்றி. <b>அப்படியே பெரியமனசு பண்ணி நேரமும் ஒதுக்கித் தந்தீங்களென்றால் உங்க தலைமையிலேயே ஒரு பாராட்டுக் கூட்டமும் வைச்சிடலாமுங்க.</b> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - தூயவன் - 11-06-2005 அப்படியே உங்கள் பெயரிலும் ஒரு தபால் தலை வெளியிட்டு விடலாமே. ஆனால் அத் தபால் தலையை ஆவாது விவாதிக்கா விட்டால் சரி. :wink: - AJeevan - 11-07-2005 Vasampu Wrote:அடிதடி எழுதியது: தூயவன் Wrote:அப்படியே உங்கள் பெயரிலும் ஒரு தபால் தலை வெளியிட்டு விடலாமே. ஆனால் அத் தபால் தலையை ஆவாது விவாதிக்கா விட்டால் சரி. :wink: <span style='font-size:25pt;line-height:100%'>இதுதான் இவ்வருடத்துக்கான <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--></span> - தூயவன் - 11-07-2005 ஆமா... அஜிவன். என்ன எப்பவில் இருந்து தெரிவாளர் பதவிக்கு போனீங்கள். இதுவரைக்கும் சினிமா பற்றித் தானே பேசிக் கொண்டிருந்தீர்கள். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> தபால் தலையை விவாதிக்காதைங்கோ என்று நான் சொன்னது, திரும்பவும் தனிநபர் தாக்குதலை நடத்ததையுங்கோ என்பதற்காகத்தான். :wink: - AJeevan - 11-07-2005 தூயவன் Wrote:ஆமா... அஜிவன். என்ன எப்பவில் இருந்து தெரிவாளர் பதவிக்கு போனீங்கள். இதுவரைக்கும் உளுத்துப்போன சினிமா பற்றித் தானே பேசிக் கொண்டிருந்தீர்கள். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><img src='http://img145.imageshack.us/img145/8513/104335392543565931083351lz.gif' border='0' alt='user posted image'> நீங்கள் சொல்லும் சினிமாவும் நான் நினைக்கும் சினிமாவும் வேறு வேறு........... தனிநபர் தாக்குதல் நடத்தப்படவில்லை. தவறாகப்பட்டதை சுட்டிக் காட்டினேன். அது தவறாக உங்களுக்கு படுகிறது? அதை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்........ நன்றி. - தூயவன் - 11-08-2005 ரெம்ப சாரிப்பா.. உங்கள் திரைப்படத்துறையில் இருக்கும் பற்றை சிறுமைப்படுத்தவேண்டி நான் எழுதவில்லை. மன்னிக்க. - Mathan - 11-12-2005 <img src='http://newsimg.bbc.co.uk/media/images/40970000/jpg/_40970772_stamp_203.jpg' border='0' alt='user posted image'> பிரித்தானியாவில் உள்ள இந்து அமைப்புக்களால் கடுமையாக எதிர்க்கப்பட்ட இந்த தபால் தலையை தொடர்ந்து புதிதாக பதிப்பிக்க போவதில்லை என்று றோயல் மெயில் அறிவித்துள்ளது. ஏற்கனவே விற்பனைக்கென அனுப்பட்ட தபால் தலைகள் தீர்த்துபோன பின்பு இவற்றை புதிதாக றோயல் மெயில் அச்சிடாது. இதுதவிர தபால் நிலையங்களில் இந்த தபால் தலையை பெயர் குறிப்பிட்டு கேட்போருக்கு மட்டுமே இது விற்பனை செய்யப்படும். பிபிசி ஆங்கில செய்தியில் இருந்து எடுக்கப்பட்டவை - kuruvikal - 11-12-2005 மக்கள் மனதால் பக்குவப்படப் போறதில்லை...என்பது தெரிஞ்சிட்டுது..! முற்றாக விலக்கிக் கொள்ளாததும்...மட்டுப்படுத்தப்பட்ட விற்பனைக்கு அனுமதித்திருப்பதும்..றோயல் மெயிலின் ஆதங்கத்தை காட்டுகிறது..! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|