Yarl Forum
அறிமுகம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: அறிமுகம் (/showthread.php?tid=2415)

Pages: 1 2 3 4 5


- Sukumaran - 12-03-2005

வணக்கம் நண்பர்களே.. எல்லோருக்கும் வணக்கம். நான் படித்தது 8 ஆம் வகுப்பு.. வரப்போகும் சொற்பிழை பொருட்பிழை கருத்துப்பிழை யாவற்றிற்கும் முற்கூட்டியே மன்னிப்புக்கோரி களத்துள் பிரவேசிக்கிறேன். மற்றொன்று.... கள உறவுகள் வரவேற்பதை தவிர்க்குமுகமாக அனைவருக்கும் முற்கூட்டியே நன்றியை தெரிவிக்கிறேன்.
நன்றிகள் பல.


- Sukumaran - 12-03-2005

புதிதாக ஒரு தலைப்பு எழுதி அதில் எனது அறிமுகத்தை கொடுத்திருக்கவேண்டுமோ தெரியவில்லை.... அப்படியான விதிமுறை இல்லைத்தானே...?


- Sukumaran - 12-03-2005

மேகநாதன் Wrote:"மன்னிக்கவும் விசேட உறுப்பினர்கள் மட்டும்" என்று வருகிறதே???

எனக்கும் அப்படித்தான் வருகின்றது..


- Sukumaran - 12-03-2005

அண்ணன்.. தம்பி.. லோகநாதன் எழுதி மேற்கோள் காட்டி நான் எமுதிய கருத்தும் எனது கருத்தும் அடுத்தடுத்து வந்திருக்கின்றதே.. யார் யார் எழுதியது என்பதை எப்படி வேறுபடுத்தி பார்ப்பது..? இதனால் குழப்பங்கள் உருவாக வாய்ப்பு உண்டல்லவா..?


- தூயா - 12-03-2005

வணக்கம் சுகுமாரன்.வாருங்கள்.தங்கள் வரவு நல் வரவாகட்டும். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- eelapirean - 12-03-2005

வணக்கம் சுகுமாரன்.எங்கே இருக்கிறீர்கள்.விபரமாக எல்லாம் அறிய தாங்கோ.


- Sukumaran - 12-03-2005

அண்ணா... தம்பி... நானோ நிரந்தரநாடில்லா பரதேசி... தற்சமயம் பிரித்தானிய மகாராணியாரின் அனுசரனையில் கூலிவேலை செய்து பிழைப்பு நடத்துகின்றேன்... நாட்கள் ஒடிக்கொண்டிருந்தாலும் அதை இழுத்து நிறுத்தவா முடியும்.. அதனால் ஏதாவது சாதகமான நிலைமை உருவாகும் என்ற நம்பிக்கையுடன் நாட்களை ஓட்டிக்கொண்டிருக்கிறேன்...

உள்அனுமதிக்கு இத்துனை தடைகள்.. விதிகள்.. இருக்குமென்று கனவிலும் நினைத்திருக்கவில்லை..

காலம் மாறிவிட்டது.. இத்தனை தடைகளையும் மீறி கருத்து எழுதுவது அவசியமா.. அப்படி எழுதினாலும் அதை அனுமதிப்பார்களா..? என்று எத்தனையோ கேள்விகள்..

எழுதியிருக்கும் கருத்துக்கள் பலவற்றை படித்துப்பார்த்தபோது பலதும் கருத்தாகப்படவில்லை.... ஏளனம் செய்வதற்காகவே கருத்துக்களை முன்வைப்பதாகவே தெரிகின்றது..

பல கருத்துக்களில் ஒத்துப்பாட்டு மிக உச்ச ஸ்தாயியில் கேட்கிறது... சிறிது அவகாசம் கொடுங்கள்... இயன்றவரை படித்துவிட்டு ஒரு அறிக்கை தருகிறேன்..

படித்ததோ எட்டாம் வகுப்பு.. பிழைகளை மன்னித்தருளவும்...


- அனிதா - 12-03-2005

வணக்கம் சுகுமாரன் அண்ணா வாங்க...
உங்கள் வருகை நல் வரவாகட்டும்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- vasisutha - 12-03-2005

வணக்கம் வாங்கோ...

Sukumaran Wrote:படித்ததோ எட்டாம் வகுப்பு.. பிழைகளை மன்னித்தருளவும்...

**************


*****நீக்கப்பட்டுள்ளது -


- Vasampu - 12-03-2005

வாருங்கள் சுகுமாரன். உங்கள் வரவு நல்வரவாகுக.

ஏட்டுக் கல்வியென்பது அடிப்படையறிவை எமக்குத் தருவது மாத்திரமே. ஆனால் அனுபவக் கல்வியே எமது வாழ்விற்குதவுகின்றது. எனவே உங்கள் அனுபவங்களை தாராளமாக எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


- Sukumaran - 12-03-2005

அண்ணா.. தம்பி.... நீங்கள் கூறுவது சரியாக இருக்குமென்பதுதான் எனது அனுகூலமும்...

**********
*************************
சிலவேளை நான்குறிப்பிட்ட பலர் ஒருவராகவுமிருக்கலாம்.... ஒரேமாதிரியான எழுத்துப்பிழைகள்.. ஒரேமாதிரியான ஏளனக்கருத்துக்கள.. ஒரேமாதிரயான பெயர்கள்... அச்சந்தேகத்தை தோற்றுவிக்கின்றது....

vasisutha Wrote:வணக்கம் வாங்கோ...

Sukumaran Wrote:படித்ததோ எட்டாம் வகுப்பு.. பிழைகளை மன்னித்தருளவும்...

**************



*******நீக்கப்பட்டுள்ளது


- Sukumaran - 12-03-2005

Vasampu Wrote:வாருங்கள் சுகுமாரன். உங்கள் வரவு நல்வரவாகுக.

ஏட்டுக் கல்வியென்பது அடிப்படையறிவை எமக்குத் தருவது மாத்திரமே. ஆனால் அனுபவக் கல்வியே எமது வாழ்விற்குதவுகின்றது. எனவே உங்கள் அனுபவங்களை தாராளமாக எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அண்ணா... தம்பி... ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது என்ற கூற்றில் எனக்கு இருந்த நம்பிக்கை போய்விட்டது...
இதுகூட அனுபவத்தின் நிதர்சனம்...


- Sukumaran - 12-03-2005

அண்ணா... இராவணண்ணா... கருத்து நீக்கப்பட்டதற்கான காரணம் புரியவில்லையே... விதிகளைமீறி எக்கருத்தும் வைக்கப்படவில்லையே.. .யாரும் யாரையும் தாக்கி எழுதவில்லையே.....

இக்கருத்துக்களத்தில் அப்படியான ஒருவரை ஒருவர் தாக்கி எழுதிய கருத்துக்கள் பலதும் இருக்கும்போது சாதாரண கருத்து ஒண்றை நீக்கியதன் தார்ப்பரியம் புரியவில்லையே.....

Sukumaran Wrote:அண்ணா.. தம்பி.... நீங்கள் கூறுவது சரியாக இருக்குமென்பதுதான் எனது அனுகூலமும்...

**********
*************************
சிலவேளை நான்குறிப்பிட்ட பலர் ஒருவராகவுமிருக்கலாம்.... ஒரேமாதிரியான எழுத்துப்பிழைகள்.. ஒரேமாதிரியான ஏளனக்கருத்துக்கள.. ஒரேமாதிரயான பெயர்கள்... அச்சந்தேகத்தை தோற்றுவிக்கின்றது....

vasisutha Wrote:வணக்கம் வாங்கோ...

[quote=Sukumaran]
படித்ததோ எட்டாம் வகுப்பு.. பிழைகளை மன்னித்தருளவும்...

**************



*******நீக்கப்பட்டுள்ளது


- இராவணன் - 12-03-2005

கள உறுப்பினர்களை மறைமுகமாக தாக்கி
கருத்து வைத்தீர்கள்..
வரவேற்பில் பகுதியில் இப்படியான கருத்துக்களை எழுதினால் அவை எதுவித அறிவித்தலும் இன்றி நீக்கப்படும்.


- Sukumaran - 12-03-2005

இராவணன் Wrote:கள உறுப்பினர்களை மறைமுகமாக தாக்கி
கருத்து வைத்தீர்கள்..
வரவேற்பில் பகுதியில் இப்படியான கருத்துக்களை எழுதினால் அவை எதுவித அறிவித்தலும் இன்றி நீக்கப்படும்.
அண்ணா..... உங்கள் பதில் எனக்கு திருப்தியாக இல்லை.... யாரோ எழுதிய கருத்துக்கு பதில்க்கருத்து எழுதியிருந்தேனேயன்றி அது எனது கருத்து.... அல்ல.....

கருத்தை எழுதியவர் யாரென்றே எனக்குத் தெரியாது.... அவர் குறிப்பிட்டு எழுதியவரைக்கூட யாரென்று எனக்கு தெரியாது... உங்களுக்கு ஆட்சேபனையில்லையென்றால்.... எனது கருத்துக்கு பலம்சேர்க்க உங்கள் களத்திலிருந்து மேற்கோள்காட்டி பல உதாரணங்களை முன்வைக்கிறேன்... சம்மதமா.....?

கருத்தை கருத்தால் வெற்றிகொள்ள திராணியற்றவர்களின் நொண்டிச்சாட்டு.... உங்கள் கத்தரிக்கோல் விளையாட்டு....


- இராவணன் - 12-03-2005

Sukumaran Wrote:உள்அனுமதிக்கு இத்துனை தடைகள்.. விதிகள்.. இருக்குமென்று கனவிலும் நினைத்திருக்கவில்லை..

காலம் மாறிவிட்டது.. இத்தனை தடைகளையும் மீறி கருத்து எழுதுவது அவசியமா.. அப்படி எழுதினாலும் அதை அனுமதிப்பார்களா..? என்று எத்தனையோ கேள்விகள்..

எழுதியிருக்கும் கருத்துக்கள் பலவற்றை படித்துப்பார்த்தபோது பலதும் கருத்தாகப்படவில்லை.... ஏளனம் செய்வதற்காகவே கருத்துக்களை முன்வைப்பதாகவே தெரிகின்றது..

பல கருத்துக்களில் ஒத்துப்பாட்டு மிக உச்ச ஸ்தாயியில் கேட்கிறது... <b>சிறிது அவகாசம் கொடுங்கள்... இயன்றவரை படித்துவிட்டு ஒரு அறிக்கை தருகிறேன்..</b>

.

Sukumaran Wrote:உங்களுக்கு ஆட்சேபனையில்லையென்றால்.... எனது கருத்துக்கு பலம்சேர்க்க உங்கள் களத்திலிருந்து மேற்கோள்காட்டி பல உதாரணங்களை முன்வைக்கிறேன்... சம்மதமா.....?
....

பரவாயில்லையே அதற்குள்ளே களம் முழுக்க
படித்துவிட்டீர்கள் போல இருக்கு..
நீங்களும் விதிமுறைகளை படித்துவிட்டுத்தான்
இணைந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்...
களத்தில் சில கருத்துக்கள் தனிநபர் தாக்குதல்களாக
தோன்றலாம்.. பலமுறை எச்சரித்தும் சிலர் இவ்வாறு
எழுதத்தான் செய்கிறார்கள்..
அத்துடன் எல்லாக்கருத்துகளையும் படித்து தணிக்கை
செய்வது என்பது முடியாத காரியம்..


- Sukumaran - 12-03-2005

களம் முழுவதும் படிப்பதற்கான நேரம் எனக்கில்லை... இணைவதற்கு முன்பு குறிப்பாக கடந்த ஒருவார காலமாக உங்கள் முகப்புப்பகுதியில் இருந்த சில கள இணைப்புக்களை சொடுக்கிபோது வந்த சில கருத்துக்களை படித்தேன்... அத்தனையும் ஏளனக்கருத்துக்கள்... அதற்கு என்னை பொறுப்பாக்காதீர்கள்.... உங்கள் கருத்துக்களம்.... உறுப்பினர்கள் கருத்துக்கள்...

Sukumaran Wrote:உங்களுக்கு ஆட்சேபனையில்லையென்றால்.... எனது கருத்துக்கு பலம்சேர்க்க உங்கள் களத்திலிருந்து மேற்கோள்காட்டி பல உதாரணங்களை முன்வைக்கிறேன்... சம்மதமா.....?

இராவணன் Wrote:[quote=Sukumaran]

உள்அனுமதிக்கு இத்துனை தடைகள்.. விதிகள்.. இருக்குமென்று கனவிலும் நினைத்திருக்கவில்லை..

காலம் மாறிவிட்டது.. இத்தனை தடைகளையும் மீறி கருத்து எழுதுவது அவசியமா.. அப்படி எழுதினாலும் அதை அனுமதிப்பார்களா..? என்று எத்தனையோ கேள்விகள்..

எழுதியிருக்கும் கருத்துக்கள் பலவற்றை படித்துப்பார்த்தபோது பலதும் கருத்தாகப்படவில்லை.... ஏளனம் செய்வதற்காகவே கருத்துக்களை முன்வைப்பதாகவே தெரிகின்றது..

பல கருத்துக்களில் ஒத்துப்பாட்டு மிக உச்ச ஸ்தாயியில் கேட்கிறது... <b>சிறிது அவகாசம் கொடுங்கள்... இயன்றவரை படித்துவிட்டு ஒரு அறிக்கை தருகிறேன்..</b>

.

பரவாயில்லையே அதற்குள்ளே களம் முழுக்க
படித்துவிட்டீர்கள் போல இருக்கு..
நீங்களும் விதிமுறைகளை படித்துவிட்டுத்தான்
இணைந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்...
களத்தில் சில கருத்துக்கள் தனிநபர் தாக்குதல்களாக
தோன்றலாம்.. பலமுறை எச்சரித்தும் சிலர் இவ்வாறு
எழுதத்தான் செய்கிறார்கள்..
அத்துடன் எல்லாக்கருத்துகளையும் படித்து தணிக்கை
செய்வது என்பது முடியாத காரியம்..



- sabi - 12-03-2005

வணக்கம் சுகுமாரன் அண்ணா
வாங்கோ
என்ன வந்தவுடனேயே ஆரம்பிச்சீட்டீங்கள்
சரி நீங்கள் கனக்கப் படிச்சனீங்கள்
நல்ல கருத்தைத் தாங்கோவன் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 12-03-2005

வாங்க சுகுமாரன் உங்களையும் வரவேற்கிறோம். இப்ப உங்கட பிரச்சனை தான் என்ன..?? :roll: :roll:

Quote:களம் முழுவதும் படிப்பதற்கான நேரம் எனக்கில்லை... இணைவதற்கு முன்பு குறிப்பாக கடந்த ஒருவார காலமாக உங்கள் முகப்புப்பகுதியில் இருந்த சில கள இணைப்புக்களை சொடுக்கிபோது வந்த சில கருத்துக்களை படித்தேன்... அத்தனையும் ஏளனக்கருத்துக்கள்... அதற்கு என்னை பொறுப்பாக்காதீர்கள்.... உங்கள் கருத்துக்களம்.... உறுப்பினர்கள் கருத்துக்கள்...



- Sukumaran - 12-03-2005

சகோதரிகளே... எனக்கு பிரச்சனை இருப்பதாகத் தெரியவில்லை.... யாரோ ஒரு கருத்தை எழுதினார்... அதற்கு சாதாரண பதில் எழுதினேன்... உடனடியாக நீக்கப்பட்டுள்ளது என்று கருத்து வந்தது.... ஏனென்று புரியவில்லை...கேள்வியெழுப்பினேன்... அதைவிட... அதற்குமேலாக உங்கள் உருட்டும் விழியின் பொருள் விளங்கவில்லை...

tamilini Wrote:வாங்க சுகுமாரன் உங்களையும் வரவேற்கிறோம். இப்ப உங்கட பிரச்சனை தான் என்ன..?? :roll: :roll:

Quote:களம் முழுவதும் படிப்பதற்கான நேரம் எனக்கில்லை... இணைவதற்கு முன்பு குறிப்பாக கடந்த ஒருவார காலமாக உங்கள் முகப்புப்பகுதியில் இருந்த சில கள இணைப்புக்களை சொடுக்கிபோது வந்த சில கருத்துக்களை படித்தேன்... அத்தனையும் ஏளனக்கருத்துக்கள்... அதற்கு என்னை பொறுப்பாக்காதீர்கள்.... உங்கள் கருத்துக்களம்.... உறுப்பினர்கள் கருத்துக்கள்...