![]() |
|
என் கேள்விக்கென்ன பதில்? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: என் கேள்விக்கென்ன பதில்? (/showthread.php?tid=4001) |
- அனிதா - 08-02-2005 Niththila Wrote:2எது கேள்விக்கு விடை வசம்பண்ணா சொன்ன மாதிரி தண்டவாளமா அல்லது கண்கள் என்பது சரியா ஏனெண்டா கண்களும் ஒன்றையொன்று தொடுறதில்லை தானே :roll: :roll: நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரியா என்று சொல்லிற்று சரியான பதிலை சொல்லிட்டீங்க வாழ்த்துக்கள் .. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- அனிதா - 08-02-2005 ப்ரியசகி Wrote:அனிதா..உங்கட..3வது கெள்விக்கு பதில்: பதில் தவறு ப்ரியசகி ... அது சின்னாச்சிட்ட கேட்டுத்தான் எழுதுறனான் முதல்லயே சொல்லியிருக்கன் :wink: :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வினித் - 08-02-2005 ¿¡ý ¿¢¨Éò§¾ý Á¢ýºÃõ - «ñð + ±ñÎ ºÃ¢Â? - அனிதா - 08-03-2005 [quote=Anitha]அடுத்தது.. <b>1.வெளிச்சத்தில் அகப்படுவான் இருட்டிலே வெளிவருவருவான் அவன் யார்? </b> <b>3."கோண கோண புளியங்கா.. கொங்குநாட்டு புளியங்கா... ஒங்க நாட்டுலேருந்து எங்க நாட்டுக்கு போகும்!"அது என்ன?</b> யாருக்கும் தெரியாதபடியால் நான் சொல்கிறேன் :? முதலாவதுக்கு விடை -- போட்டோ முன்றாவதுக்கு விடை-- ரோடு - அனிதா - 08-04-2005 இதைக்கண்டுபிடியுங்களன்.. <b>காக்கையைப் போல் கருமை நிறம் கையால் விண்டால் ஊதா நிறம் வாயால் மென்றால் நீல நிறம் பாம்பின் பெயரே அதற்கு உண்டு - அது என்ன?</b> - Thala - 08-04-2005 Anitha Wrote:இதைக்கண்டுபிடியுங்களன்.. <b>நாவல்ப் பழம்..</b> - அனிதா - 08-05-2005 Thala Wrote:Anitha Wrote:இதைக்கண்டுபிடியுங்களன்.. சரியான விடை வாழ்த்துக்கள் சகோதரம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- அனிதா - 08-05-2005 <b>அடுத்தது..</b> <b>1.உயரப் பறந்தவனுக்கு ஒரு முழு வால். அவன் யார்? 2.முத்து சிலம்புக்காரி மும்பணத்து ஓலைக்காரி தண்டைச் சலங்கைக்காரி தரணியில் திரியும் நாரி மின்னல் நடைகாரி மின்சாரப் பைக்காரி அவளைத் தொடுவானேன் அவஸ்தைப் படுவானேன் - அது யார்? 3.நல்லவர் கொள்ளும் தானம் நாலு பேருக்கு தராத தானம் - அது என்ன சுண்டல் அண்ணா விடுகதைய கேட்டீங்க.. சரி விடையை கண்டுபிடியுங்க :wink: </b> - SUNDHAL - 08-05-2005 இப்பிடி கஷ்ட்டமா கேட்டா எப்பிடி சொல்றதாம்? - tamilini - 08-05-2005 1) பட்டம் 2) மின்னல் 3) அவதானம். சரியா அனித்தா - அனிதா - 08-05-2005 SUNDHAL Wrote:இப்பிடி கஷ்ட்டமா கேட்டா எப்பிடி சொல்றதாம்? இது கஸ்டமா :roll: - SUNDHAL - 08-05-2005 2 வது கேள்விக்கு பதில் மின்சாரம்? - ப்ரியசகி - 08-05-2005 கஸ்டமா?,,,இதெல்லாம் ரொம்ப ஈஸி... :wink: நான் எல்லாத்துக்கும் பதில் சொல்ல எடுக்க.. தமிழினாக்கா சொல்லிட்டா... :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- அனிதா - 08-05-2005 tamilini Wrote:1) பட்டம் முதலாவது சரி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இரண்டாவது தவறு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> மூன்றாவது அவதானம் இல்லை நிதானம் ..இதுதான் சரியான விடை :wink: ப்ரியசகி இரண்டாவதை கண்டுபிடியுங்க :wink: - அனிதா - 08-05-2005 SUNDHAL Wrote:2 வது கேள்விக்கு பதில் மின்சாரம்? தவறு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- ப்ரியசகி - 08-05-2005 அவரை தொடுவானே..அவஸ்தைபடுவானேன்? அனிதா.. அதுதன் அவர் பெயரயே சொல்லல..பயம்ம இருக்கு :wink: - அனிதா - 08-05-2005 ப்ரியசகி Wrote:அவரை தொடுவானே..அவஸ்தைபடுவானேன்? அனிதா.. பரவாயில்லை ப்ரியசகி சும்மா சொல்லுங்க.. நான் இருக்கிறன்னல்லோ பக்கத்தில என்ன அவஸ்தை என்று பார்பம் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 08-05-2005 Quote:பரவாயில்லை ப்ரியசகி சும்மா சொல்லுங்க.. நான் இருக்கிறன்னல்லோ பக்கத்தில பழமொழிகளை எல்லாம் மாத்திறியள். :wink: - ப்ரியசகி - 08-05-2005 இல்லை அனிதா..எதுக்கு வம்பு..என்னை வற்புறுத்தாதைங்கோ. :wink: நான் ஒரு பயந்தனான்..<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> எனக்கு எலி கண்டால் பயம்.. சுழி கண்டாலும் பயம்... மேல நிண்டாலும் பயம் கீழ நிண்டாலும் பயம்.. தமிழினாக்காவ கண்டாலும் பயம் :wink: தல அண்ணாவ கண்டாலும் பயம்.. :wink: சுண்டல் மாமி எண்டாலும் பயம்..:wink: ஜோ அக்கா எண்டாலும் பயம் :wink: குட்டிக்கதை எண்டாலும் பயம். :wink: . விடுகதை எண்டாலும் பயம்.. :wink: சரி நான் நாளைக்கு வாரன்..எனக்கு இருட்டெண்டாலும் பயம் தான் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :wink:
- அனிதா - 08-05-2005 tamilini Wrote:Quote:பரவாயில்லை ப்ரியசகி சும்மா சொல்லுங்க.. நான் இருக்கிறன்னல்லோ பக்கத்தில பழமொழிகளை யா எது :roll: |