![]() |
|
சேதுவின் உளவு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: சேதுவின் உளவு (/showthread.php?tid=8237) |
- raahul - 09-18-2004 கருத்து தனிப்பட்ட ஒருவரினைச் சாடி இருப்பதால் நீக்கப்படுகின்றது. - மோகன் - ganesh - 09-18-2004 திறந்து கதவுகள் என்ற நிகழ்ச்சியை இனி வரும் காலங்களில் நாகரீகமாக கண்ணியமாக ஆபாசாம் அல்லாமல் ஒரு ஊடகவியலாளர் என்ற கண்ணியத்துடன் நடாத்துவார் என்று எண்ணுகிறேன் அப்படி இல்லாமல் ஒருவரை ஒருவர் நாகாPகமற்ற வார்த்தைகளால் திட்டிக்கொள்வது நமது தமிழ் இனத்திற்கு உகந்தது அல்ல - kuruvikal - 09-18-2004 சேது என்ன செய்தார்... சொன்னார்.... என்பதிலும் பார்க்க புலிகள் தொடர்பான விமர்சனங்கள் தான் இதில் அதிகமாக இருக்கிறது... புலிகள் ஆயுதம் வைத்துக் கொண்டுதான் சிறிலங்காவின் வடக்குக்கிழக்கு வெளியே செயற்படுகிறார்களா...???! இங்கு உச்சரிக்கப்படும் ஜனநாயகம் என்பது கூட அமெரிக்க ஆயுத பலத்தின் திணிப்புத்தான்... உண்மையாக சன நாய் அகம் என்பது இன்று அமெரிக்க சர்வாதிகாரம் தான்... அதன் வால் பிடிகளிடமும் மறைத்து வைக்கப்பட்ட.... வைக்கப்பட்டு பாவிக்கப்படும் கொலைக் கருவிகள் நிறைய இருக்கின்றன...அந்த வகையில் நோக்கின் புலிகள் உண்மையான ஜனநாயகப் பாதுகாவலர்களாகவும் சன நாய் அகப் போலிகளை உலகிற்கு வெளிப்படுத்தும் பணியையும் தமது தாயக விடுதலையுடன் ஆற்றுகின்றார்கள் என்பதே பொதுமக்களின் கருத்தாக இருக்க முடியும்.....! கொள்கைகள் இல்லாத குழுக்கள் மாற்று அமைப்புக்களாக இருக்க தமிழ் மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை...பிழைப்புக்கு வழியில்லாமல் சன நாய் அகம் உச்சரிக்கும் கூலிகள் மக்கள் பிரதிநிதிகளாக இருக்கவும் தகுதியற்றவார்கள்...அவர்களிடம் ஏகாதபத்திய, பிராந்திய மேலாதிக்க, இனவாத அரசுகளால் வழங்கப்பட்ட ரகசிய ஆயுதங்களும் கொள்கை விளக்கங்களும் ஏகாதபத்திய, பிராந்திய மேலாதிக்க, இனவாத அரசுகளின் அதிகாரப் பின்பலமும் இல்லையேல் அவர்களை மக்களே கூண்டோடு விரட்டி அடிப்பர்.....அது நிச்சயம்...அதுதான் உலக வரலாறு....மக்களுக்காய் எந்த எதிர்பார்ப்புமின்றி தன்னை அர்பணிக்கும்.. அர்பணித்த பல்லாயிரம் மக்களின் புதல்வர்கள் கொண்ட அமைப்புத்தான் புலிகள்.....அவர்கள் எங்கள் சகோதரர்கள்... அவர்களை தங்கள் மக்கள் விரோத, துரோக அரசியல் வியாபார எதிரிகளாகக் கொண்ட சிலர் செய்யும் பொய்ப்பிரச்சாரங்கள் ஒரு நாள் உலகில் அற்றுப் போகும் அன்றே உண்மையான ஜனநாயகம் உலகில் வாழ்வதாய் கொள்ள முடியும்....! :evil: :twisted:
- tamilini - 09-18-2004 குருவிகள் சொல்வது சரி.... காய்த்த மரம் என்றும் கல்லடி படும்... சேது அண்ணாவை பற்றி சொல்ல வெளிக்கிட்டு .....???? அவரை பற்றி சொன்னது குறைவாக கிடக்கு...! - Eelavan - 09-18-2004 இந்த மாற்று இயக்கங்களோ அல்லது அவற்றுக்குச் சார்பாக ஜனநாயகவாதிகள் என மேலே பட்டியலிடப்பட்டுள்ள ஊடகங்களோ எதனைத் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள் என்றால் அது கடைந்தெடுத்த கீழ்த்தரமான குற்றச்சாட்டுகளே. புலிகளை விமர்சிப்பதுதான் ஜனநாயகத்தின் மீட்சி என்ற பம்மாத்தை தாமும் நம்பிக்கொண்டு மற்றவர்களையும் நம்பவைக்கும் இத்தகைய ஊடகங்கள் எதனை ஆதாரமாகக் கொண்டு இயங்குகின்றன என்பதற்கு அண்மைக்காலமாக ஈ.பி.டி.பி என்றும் புளொட் என்றும் சங்கரியென்றும் பிரிவினை பாராட்டாது தமிழ்த் தேசியத்தைக் கொச்சைப்படுத்துவதில் ஒத்தியங்குவது சாட்சி ஆட்டுவிதால் யாரொருவர் ஆடாதார் - sethu - 09-18-2004 டக்ளஸ் தேவாணந்தவின் புத்தளம் றால் பண்னைக்கு பொறுப்பாக இருந்த உறுப்பினர் நிதி மேசடிகாரனமாக சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரியவருகிறது. - ganesh - 09-18-2004 பழயைசெய்தி இன்று இலங்கை நேரப்படி 3.47 மணியளில் புதினம் இணையத்தில் படித்து அறிந்தோம் ஆகவே இது சேதுவின் இழவுச்செய்தி sethu Wrote:டக்ளஸ் தேவாணந்தவின் புத்தளம் றால் பண்னைக்கு பொறுப்பாக இருந்த உறுப்பினர் நிதி மேசடிகாரனமாக சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரியவருகிறது. - sethu - 09-18-2004 கனேசாக்கு பொருத்தமான ஒரு கட்டுரை கண்டு பிடிச்சன். http://www.nitharsanam.com/?art=70416 - ganesh - 09-19-2004 எனக்கு எல்ல நான் துரோகியுமல்ல அரசியல் வாதியுமல்ல ஆனால் ஒரு போலி ஊடகவியலாளருக்கு எதிராக எனது கருத்து தொடரும் - ganesh - 09-19-2004 அதுசரி எப்பொழுது 1000 ஈரோக்களை தமிழர் புனர்வாழ்வுக்கழகத்திற்கு வழங்கவுள்ளீர். தமிழ் மக்களை வானொலியில் இன்றும் ஏமாற்றவுள்ளீரா? - cannon - 09-20-2004 கணேஷ் :twisted: என்பவரே, காணும், நிற்பாட்டும் உமது விளக்கங்களும், குதர்க்கங்களும் அளவிற்கு மீறி போய்க்கொண்டிருக்கிறது கனகாலம் களப்பக்கம் வரவில்லை என்றவுடன் ஏறிக்குதிக்கிறீர்கள் உமது கடந்தகாலத்தில் களத்தில் எழுதியதைக் கொண்டே உமது அகத்திலுள்ளதை அறிய முடியக்கூடியதாக உள்ளது. நீரும் உமது தமிழ்ப் பற்றும். நக்கிற .......................... - ganesh - 09-20-2004 உண்மையை எழுத எனக்கு உரிமையுண்டு நான் எழுதியது ஏதாவது பொய்யென்று நிரூபியும் நான் எழுதுவதை விட்டு விடுகிறேன் - cannon - 09-20-2004 எட தம்பி கணேசு :evil: , "நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவனென்ன" - என்பது பழமொழி "நக்கிற நாய்களிருக்கும் மட்டும் செக்கு நினைக்குமாம் தான் தான் சிவலிங்கமென்று" - இதுதானடா புதுமொழி இப்படி உன்னை மாதிரி நாலு பேரிருந்தாலே உன் எஜமானர்களுக்குப் (டக்கிலசோ, பரந்தன் ராசனோ, அல்லது உதுகளை மாதி கேடுகெட்ட பிறவிகளுக்கு ) போதுமடா. <b>சாதீயம் என்று குட்டையை குழப்பாதே இதில் எனக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும், நீயும் உன் எஜமானர்களுள்பட்ட கும்பலும் கேடு கெட்ட சாதி என அழைக்கப்படுவதை எந்த தன்மானமுள்ள தமிழ்மகனும் ஏற்றுக்கொள்வான்</b>. - ganesh - 09-20-2004 தயவுசெய்து என்னுடன் அந்த அரசியலைக்கதைக்கா தே அரசியலை வேறுஆட்களுடன் வைத்துக்கொள்ளவும் மற்றவிடயங்களை எழுதும் பதில்தர தயாராகவுள்ளேன் - cannon - 09-20-2004 ந..ன்..றி கணேசு :evil: , இத்தளத்தில் ஒருவரும் அரசியல் எழுத வேண்டாம் என சுட்டிக் காட்டியதற்கு :!: , நீர் எழுதிய பின் தான் தெரிந்தது எல்லோரும் இங்கு காலையில் மலசலம் கழித்ததையும், மாட்டுக்கு தவிடு வைத்ததையும், ................ இப்படியானவற்றைத்தான் எழுதுகிறார்கள் என்று. நீரும் உம்முடைய அறிவும். ஒரு விடயத்தை ஒரு தரத்துக்கு ஆயிரம் தடவை சிந்தியும் சரி பிழை தெரியும் அப்படியும் விளங்கவில்லையென்றால் சிவனேயென்று சொல்லிக்கொண்டு தலையை எங்கேயேயும் கொண்டுபோய்கொடும். அதை விடுத்து அறிவாளி போல எழுதிக்கொண்டு திரியாதீர். - ganesh - 09-20-2004 அரசியல் என்னுடன் பேசவேண்டாம் நான் 1 வருடத்திற்கு மேல் எழுதிவருகிறேன் ஆனால் அரசியலை இதுவரை எழுதவில்லை உம்மை இங்கு அரசியல் எழுதவேண்டாம் என்று சொல்லவில்லை ஆனால் என்னை அரசியலில் சேர்க்கவேண்டாம் நீh கேட்கும் மற்றயகேள்விகளுக்கு பதில் அளிக்க தயாராகவுள்ளேன் ஆகவே நான் எழுதுவதற்கு நீ தடைபோடமுடியாது எழுதம்முன் கொஞசம் என்ன எழுதியுள்ளது என்று படித்துவிட்டு அதற்கேற்ற பதிலைஎழுதுவது நல்லது - kuruvikal - 09-20-2004 நீங்கள் இருவரும் சகோதரகள் தானே பிறகென்ன ஏற்றம் இறக்கம்... ஒற்றுமை காக்க.... அப்பதான் யாழ் குடும்பம் விளங்கும்...உங்கள் கருத்தும் எடுபடும்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 09-20-2004 சேது அவர்களின் உளவுச் செய்திக்கு ஒத்து இப்ப இங்கும் செய்தி வந்திருக்கிறது... கவனியுங்கள்....! <b>ஈ.பி.டி.பி.யின் உட்பூசலே சிவகுமாரனின் கொலைக்கு காரணம்</b> கடந்த 18ம் திகதி புத்தளத்தில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்ட தம்பித்துரை சிவகுமாரனின் கொலை குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈ.பி.டி.பி.யின் செயலாளரான டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்றுமதி நிறுவனம் புத்தளத்தில் மேற்கொண்டு வரும் இறால் ஏற்றுமதி விவகாரத்தில் மேற்கொள்ளப்படும் நிதிக் கையாளுகை தொடர்பாக சுடப்படுவதற்கு முன்தினமான செப்டம்பர் 17ம் திகதி சிவகுமாரனிற்கும் அவரது அடுத்த கட்ட உதவியாளருக்குமிடையே பிணக்கு ஏற்பட்டுள்ளது. அண்மையிலேயே புத்தளத்திற்கு வந்த சிவகுமாரன் இந்த இறால் வியாபர விடயத்தில் இடம்பெறும் நிதிமோசடி பற்றியும் டக்ளஸின் தனிப்பட்ட வியாபாரமாக இது நிர்வகிக்கப்படுவது குறித்தும் விசனம் கொண்டிருந்ததாகவும், இந்த வியாபாரத்தைக் கையாண்டு வந்தவருடனேயே சிவகுமார் முரன்பட்டதாகவும் மேற்படி செய்தி தெரிவித்துள்ளது. இந்த இறால் ஏற்றுமதி வியாபாரம் மேற்படி இருவருக்கும் செப்டம்பர் 17ம் திகதி ஏற்பட்ட பிணக்குச் சம்பந்தமாக ஈ.பி.டி.பி.யின் தலைமை பேச்சுக்களில் ஈடுபட்டதாகவும் இதுபற்றிய முடிவுகள் எதுவும் தெரியாத நிலையிலேயே அதற்கு அடுத்தநாள் சிவகுமாரன் திடீரென சுட்டுக் கொல்லப்பட்டார் எனவும் மேற்படி செய்தி தெரிவித்துள்ளது. ஈ.பி.டி.பி.யினரிடையே உட்பூசல் மற்றும் நிதிமோசடி விவகாரங்கள் பலமாகத் தலைதூக்கியுள்ள போதும் இதுபற்றிய விபரங்கள் சிறிய அளவிலேயே வெளியே தெரியும் என்று அதன் உறுப்பினர் ஒருவர் மேற்படி செய்திநிறுவனத்திற்குத் தெரிவித்துள்ளார். இதேவேளை தம்பித்துரை சிவகுமாரின் பிரேதப் பெட்டி சகிதம் இன்று ஈ.பி.டி.பி. நோர்வேத் தூதரகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதும், நோர்வே சமாதானப் பேச்சுக்களை தொடர்ந்து முன்னெடுக்காததே இக்கொலைக்கான காரணம் எனத் தெரிவித்து விடுதலைப்புலிகளைக் குற்றஞ்சாட்டியதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இதேபோன்றே சின்னபாலா என்ற உறுப்பினரும் டக்ளசுடன் முரன்பட்ட போது அவரைத் தமது கண்காணிப்பில் ஒருவார காலம் வைத்திருந்துவிட்டு ஆடி அமாவாசைக் காரியங்களிற்கு என வீட்டிற்கு அனுப்பியதும், அதற்கு அடுத்தநாள் அவர் ஈ.பி.டி.பி. வாகனத்திற்குக் காத்திருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டதும் வாசகர்கள் அறிந்ததே. Reports coming from several sources lately indicate that Scandals,internal strife among the EPDP is mounting although details are still scanty. Mr.Thambithurai Sivakumaran and his Puttalam deputy had clashed due to some financial dealings about the party's Shrimp Export business in Puttalam, which is partnership with President Chandrika Kumaranatunge, on 17th September 2004, said a EPDP source. "Talks between the two and the EPDP leadership in the aftermath came to no avail," EPDP sources said. Mr.Thambithurai Sivakumaran was shot dead by unidentified gunmen in Puttalam on September 18, 2004. puthinam.com - sethu - 09-21-2004 இந்த செய்தி முதலாவதாக வெளியான இடம் நிதர்சனம் என்ட தாயகத்து இனையத்தளம் அதற்கு பிறது இந்த செய்தி தமிழ் கனேடியன் இனையத்தில் ஆங்கிலத்தில் வெளிவந்திருக்கிறது அதற்கு பிறகு புதினம் தனது செய்தியாக போட்டிருக்கு அதே போலத்தான் யாழ் பாணத்தில் நடைபெற்ற ஈபிடிபி உறுப்பினர் கொலை தொடர்பாகவும் அதிர்ச்சியான தகவலை நிதர்சனம் வெளியிட்டிருக்கு - sethu - 09-21-2004 http://www.nitharsanam.com/?art=70424 |