![]() |
|
துளிகள்.....! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: துளிகள்.....! (/showthread.php?tid=6728) |
- KULAKADDAN - 06-07-2005 Mathan Wrote:அது யார் சிவராத்திரி மாதி நித்திரை முழிக்கிறது? Quote:கண்கள் நான்கும்
- kuruvikal - 06-07-2005 tamilini Wrote:<img src='http://www.yarl.com/forum/files/2.gif' border='0' alt='user posted image'> உன் பேனாவுக்கு உத்தரவிடு உன் காதலை மட்டுமல்ல உன்னவன் பெயரைக் கூட உச்சரிக்க இடமில்லை என்று உனக்கே அது சொந்தமடி...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> (யாவும் கற்பனை) - Mathan - 06-07-2005 KULAKADDAN Wrote:Mathan Wrote:அது யார் சிவராத்திரி மாதி நித்திரை முழிக்கிறது?Quote:கண்கள் நான்கும் ஓ தமிழினியா அவருடைய காதல் முன்பே தெரிந்தது தானே. இடையில் இல்லை என்றார், இப்போது சரியாகிவிட்டது போலும். குளம் இன்று கே டிவியில் சற்று முன்பு அழகன் என்று ஒரு படம் போட்டார்கள் பார்த்தீர்களா? அதில் காதல் வசப்பட்ட இருவரும் சுவீட் நத்திங் (Sweet Nothing) என்று சொல்லி இரவிரவாக பேசுவார்கள். பேசி முடிக்க விடிந்துவிடும். அதிலும் சிவராத்திதான். மேலும் அதில் எக்ஸ்டசி என்று சொல்லப்படும் பரவசம் குறித்தும் வரும். பார்த்தீர்களா இன்று? - KULAKADDAN - 06-07-2005 Mathan Wrote:KULAKADDAN Wrote:Mathan Wrote:அது யார் சிவராத்திரி மாதி நித்திரை முழிக்கிறது?Quote:கண்கள் நான்கும் நாம ரிவி பாப்பதா.....இருந்தா தான பாக்க..... :? :? அதோட உதெல்லாம் யாரிங்க ஒளிபரப்பிறது............ - Mathan - 06-07-2005 அழகன் என்ற படம் பார்க்கலையா? - KULAKADDAN - 06-07-2005 Mathan Wrote:அழகன் என்ற படம் பார்க்கலையா?இணையத்திலிருந்த சுட்டு பாக்கிறது. இது தட்டுப்படேல்லை போல...........
- Mathan - 06-07-2005 முடியுமானால் பாருங்கள், அதை பற்றி பேசலாம். - KULAKADDAN - 06-07-2005 யார் நடிச்சாங்க.......... - Eswar - 06-07-2005 மம்முட்டி பானுப்பிரியா கீதா மதுபாலா - Eelavan - 06-07-2005 இது குருவிகளின் பார்வைக்கு http://koluvithaluvi.blogspot.com/2005/06/...og-post_06.html - வெண்ணிலா - 06-07-2005 Mathan Wrote:KULAKADDAN Wrote:Mathan Wrote:அது யார் சிவராத்திரி மாதி நித்திரை முழிக்கிறது?Quote:கண்கள் நான்கும் ஆமா விடிய விடிய தொலைபேசியில் பேசிட்டே இருப்பாங்க. உள்ளுர் அழைப்பு என்றால் விடிய விடிய பேசலாம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 06-07-2005 Quote:நம் காதலை என்ன புரஜக்ட் செய்து பேனைக்கு மை முடிஞ்சா... உங்க பேனாவுக்கு தான் மையில்லை கொஞ்சம் கண்ணை திறந்து வடிவா பாருங்க.. பேனை எழுத மறுக்குதெண்டால் சும்மா உப்பிடி லொள்ளு காரணம் சொல்லுறியள்.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சின்னனா இருந்தாலும் சுவீட்டா இருக்கு.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> வாழ்த்துக்கள் - Mathan - 06-07-2005 பேசுபவர்கள் உள்ளூர் அழைப்பா வெளியூர் அழைப்பா என்றெல்லாம் பார்க்க மாட்டார்கள். அந்த நேரத்து பரவசத்தில் அதையெல்லாம் பார்க்க தோணாது. விடிய விடிய பேசிவிட்டு தொலைபேசி பில் வரும் போது அலறும் நண்பர்களையும் கண்டிருக்கின்றேன். அது தவிர வளர்ச்சியடைந்த நாடுகளிடையே பேசுவதென்றால் அதற்குரிய கட்டணத்திற்கும் உள்ளூர் கட்டணத்திற்கும் இடையே அதிக வேறுபாடில்லை. இப்போது மிக மலிவான தொலைபேசி லைன் மட்டும் காட்டுகள் இருக்கின்றன. - kavithan - 06-07-2005 இலவசமே இருக்கு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathan - 06-07-2005 அதுதானே கவிதனுக்கு தெரிந்திருக்கு ... இலவசமே இருக்கு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 06-07-2005 Quote:என்ன புரஜக்ட் செய்து பேனைக்கு மை முடிஞ்சா... உங்க பேனாவுக்கு தான் மையில்லை கொஞ்சம் கண்ணை திறந்து வடிவா பாருங்க.. பேனை எழுத மறுக்குதெண்டால் சும்மா உப்பிடி லொள்ளு காரணம் சொல்லுறியள்..அடப்பாவிகளா உண்மையைச்சொன்னா யார் கேக்கிறியள். :mrgreen: :wink: - kavithan - 06-07-2005 tamilini Wrote:உண்மையை சொன்னால் தானே .. :wink:Quote:என்ன புரஜக்ட் செய்து பேனைக்கு மை முடிஞ்சா... உங்க பேனாவுக்கு தான் மையில்லை கொஞ்சம் கண்ணை திறந்து வடிவா பாருங்க.. பேனை எழுத மறுக்குதெண்டால் சும்மா உப்பிடி லொள்ளு காரணம் சொல்லுறியள்..அடப்பாவிகளா உண்மையைச்சொன்னா யார் கேக்கிறியள். :mrgreen: :wink: - Mathan - 06-07-2005 அதுதானே கவிதன் - kuruvikal - 06-07-2005 Eelavan Wrote:இது குருவிகளின் பார்வைக்கு நன்றி ஈழவன்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 06-07-2005 அதுக்கு பதில் எழுதியிருக்கிற மாதிரி இருக்கு குருவி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|