![]() |
|
பாட்டுக்கு பாட்டு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775) Pages:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
|
- வியாசன் - 08-16-2005 பாவாடைத்தாவணியில் பாத்த உருவமா? மா - கீதா - 08-16-2005 மாலைப்பொழுதில் மயக்கத்திலை நான் கனவுகன்டேன் தோழி தோ---------- jothika - Birundan - 08-16-2005 தோட்டத்திலே மாடப்புறா யாரை இங்கு தேடுது தே
- Vishnu - 08-16-2005 தேவதையை கண்டேன்.. காதலில் விழுந்தேன்... என் உயிருடன் கலந்துவிட்டாள். நெஞ்சத்தில் நுளைந்தாள்... மூச்சினில் கலந்தாள்.. என் முகவரி மாற்றி விட்டாள் வி
- Birundan - 08-16-2005 விண்னோடும் முகிலோடும் விளையாடும் வென்னிலவே பண்னோடு இசைபாடும் கலையமுதே........ க
- tamilini - 08-16-2005 கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடிப்பூப்போலடா.......... டா. அடுத்த எழுத்து டா. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- கீதா - 08-16-2005 கண்மணி அன்போடு கதலன் நான் எழுதும் கடிதமே க------------------------ jothika - Birundan - 08-16-2005 டாடி டாடி ஓ மை டாடி உன்னை கண்டாலே ஆனந்தமே.... ஆ
- அனிதா - 08-16-2005 ஆறு மனமே ஆறு இந்த ஆண்டவன் கட்டளை ஆறு ... இ
- கீதா - 08-16-2005 இதயமே இதயமே மௌனம் என்னைக் கொள்ளுதே கொ..................... jothika - Birundan - 08-16-2005 கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான் ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காக கொடுத்தான்... கொ
- கீதா - 08-16-2005 கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஓட ஓ------------ jothika - வெண்ணிலா - 08-16-2005 ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ <b>க</b>
- Birundan - 08-16-2005 கண்மனி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே உன்னை நினைத்துப் பார்க்கயில் கவிதை கொட்டுதே..... கொ
- வெண்ணிலா - 08-16-2005 கொக்கு சைவக் கொக்கு ஒரு கெண்ட மீனக் கண்டு விரதம் முடிச்சிருச்சாம் <b>மு</b>
- Birundan - 08-16-2005 முதல் முதலாக காதல் டூயற் பாடவந்தேனே.... சீதா என் காதலியே கண் பாரம்மா.... பா
- வெண்ணிலா - 08-16-2005 பாட்டுப் பாடவா பார்த்துப் பேசவா பாடம் சொல்லவா பறந்து செல்லவா <b>வா</b>
- Eswar - 08-16-2005 வெண்ணிலாக்கு நித்திரை வரேல்லையா - Birundan - 08-16-2005 வா வா வாத்தியாரே வா, உன் இஷ்ரபடி என்னை கட்டிபுடி, வா வா வாத்தியாரே வா வா
- vasisutha - 08-16-2005 இந்தப் பாட்டு ஏற்கனவே வசம்பு அண்ணா பாடி இருக்கிறார் பிருந்தன் |