![]() |
|
பொன்மொழி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: தத்துவம் (மெய்யியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=33) +--- Thread: பொன்மொழி (/showthread.php?tid=8303) |
- kuruvikal - 07-21-2003 பகைமை,பொறாமை இவற்றை நீ வெளிப்படுத்தினால் நாளை அவை வட்டியும் முதலுமாய் மீண்டும் உன்னையே வந்தடையும்.... உண்மைக்காக எதையும் துறக்கலாம் ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்காதே.... சுவாமி விவேகானந்தர்..! - kuruvikal - 07-22-2003 இளைஞர்களே... உங்களில் தன்னலம் சிறிதுமில்லாது நிறைந்த அன்புடன் நடப்பவர்களே இப்பொழுது உலகிற்கு அவசியமாக தேவைப்படுகின்றனர்...! <span style='color:blue'>இளைஞர்களே...தேச முன்னேற்றம் விடிவு எனும் தேர்களின் சக்கரங்களை உயர்த்தி தேர்களை இயக்க உங்கள் தோள்களைக் கொடுங்கள்....! இளைஞனே...உடல் மன வலிமைதனை பாதிக்கக் கூடிய எதையும் நாடுவதை தவிர்ப்பது மேல்...!</span> சுவாமி விவேகானந்தர்....! - Mullai - 07-26-2003 காதல் திருமணம் வேண்டாம் என்று உங்கள் அப்பா எதிர்த்துநின்றால், அதை ஏற்றுக் கொள்ளுங்கள். ஒருவேளை அது அவரது சொந்த அனுபவமாகக் கூட இருக்கலாம். - sOliyAn - 07-26-2003 சீதனம் வாங்கிய அனுபவமா? - Mullai - 07-27-2003 [quote=sOliyAn] சீதனம் வாங்கிய அனுபவமா? வாங்கிய அனுபவம் - Mullai - 07-27-2003 'அப்பா ஆயிரம் நண்பர்களுக்குச் சமம். அம்மா ஆயிரம் அப்பாக்களுக்குச் சமம்!" [size=9] நன்றி தமிழ்நாதம் - kuruvikal - 07-27-2003 "இன்பமோ துன்பமோ எல்லாம் ஒன்றுதான். நடப்பது நடக்கட்டும்" என்றிருக்க மனம் விடுவதில்லை. ஒரே சீரான உணர்ச்சிகள் இந்த மனத்துக்குத் தோன்றுவதில்லை." கீதை தநத்து...! - Paranee - 07-27-2003 ஒரு சுடுசொல் ஓரு குடம் விசத்திற்கு சமன் பரணீதரன் - sOliyAn - 07-27-2003 பரணீ... 'ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விசம்.." - குயில் - 08-06-2003 என்னை அன்பு செய்யுமாறு நான் யாரையும் வருத்திட முடியாது. நான் செய்யக் கூடியதெல்லாம் அன்பு செலுத்த தகுந்தவனாக என்ன மாற்றிக் கொள்வதுதான். பிறகு அவர்கள் விருப்பம். - Manithaasan - 08-06-2003 இது என்ன மொழி?............... குட்டி ஆடு கொழுத்தாலும் வழுவழுப்புப் போகாது... - Mullai - 08-06-2003 குயில்... முதல் கருத்தே பொன்மொழியா? மணி - குயில் - 08-07-2003 வாழ்ந்து கெட்ட மனிதர் சிலர். பேசிக் கெட்ட மனிதரோ பலர் ஆகவே முதலில் காப்பாற்றப் பெற வேண்டுவது நாக்கு! - Paranee - 08-07-2003 நன்றி குயில் நாக்கை வெட்டிவிட்டால் பிரச்சினையே இல்லை - kuruvikal - 08-07-2003 நாக்கை வெட்டத்தேவையில்ல அடக்கினால் போதும்...நாக்கு பேச உணவை புரட்டி அரைக்க, சுவை உணர...என்று பல தேவைகளுக்கு வைத்திருக்கிறது உடல்...நீங்கள் ஏன் வெட்டப் போறியள்....! வெட்டினா பேச்சடங்கும்...ஆனா மற்றதெல்லாம் ஆர் செய்யுறது...! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
- rajani - 08-08-2003 Quote:வாழ்ந்து கெட்ட மனிதர் சிலர். சிறப்பான மொழி. - Mathivathanan - 08-08-2003 Manithaasan Wrote:தன் மூக்கு போனாலும் எதிரிக்கு சகுனத்தடை.......இது பொன்மொழியா? பழமொழியா? - sethu - 08-08-2003 உது அந்த மயில் - Manithaasan - 08-09-2003 <b>Sethu Wrote</b> Quote:உது அந்த மயில் <b>Kuyil Wrote</b> Quote:வாழ்ந்து கெட்ட மனிதர் சிலர். kpo;ehjk; tbthfg;ghu;f;fpwpashf;Fk;---- ,t; thu tkpo;ehjj;jpd; Kfg;G thu;j;ijnad;Wk; vOjpapUf;fyhNk.............. - Paranee - 08-09-2003 தமிழ்நாதம் வடிவாகப்பார்க்கிறியளாக்கும் - இவ்வாரா தமிழ்நாதத்தின் முகப்பு வார்த்தை என்று எழுதியிருக்கலாமே - மணிதாசன் ஜயா எழுதியது தமிழில் மாற்றப்பட்டுள்ளது Manithaasan Wrote:<b>Sethu Wrote</b>Quote:உது அந்த மயில் |