Yarl Forum
பொன்மொழி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: தத்துவம் (மெய்யியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=33)
+--- Thread: பொன்மொழி (/showthread.php?tid=8303)

Pages: 1 2 3 4 5 6 7 8 9


- kuruvikal - 07-21-2003

பகைமை,பொறாமை இவற்றை நீ வெளிப்படுத்தினால் நாளை அவை வட்டியும் முதலுமாய் மீண்டும் உன்னையே வந்தடையும்....

உண்மைக்காக எதையும் துறக்கலாம் ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்காதே....

சுவாமி விவேகானந்தர்..!


- kuruvikal - 07-22-2003

இளைஞர்களே... உங்களில் தன்னலம் சிறிதுமில்லாது நிறைந்த அன்புடன் நடப்பவர்களே இப்பொழுது உலகிற்கு அவசியமாக தேவைப்படுகின்றனர்...!

<span style='color:blue'>இளைஞர்களே...தேச முன்னேற்றம் விடிவு எனும் தேர்களின் சக்கரங்களை உயர்த்தி தேர்களை இயக்க உங்கள் தோள்களைக் கொடுங்கள்....!

இளைஞனே...உடல் மன வலிமைதனை பாதிக்கக் கூடிய எதையும் நாடுவதை தவிர்ப்பது மேல்...!</span>

சுவாமி விவேகானந்தர்....!


- Mullai - 07-26-2003

காதல் திருமணம் வேண்டாம் என்று உங்கள் அப்பா எதிர்த்துநின்றால்,
அதை ஏற்றுக் கொள்ளுங்கள்.
ஒருவேளை அது அவரது சொந்த அனுபவமாகக் கூட இருக்கலாம்.


- sOliyAn - 07-26-2003

சீதனம் வாங்கிய அனுபவமா?


- Mullai - 07-27-2003

[quote=sOliyAn] சீதனம் வாங்கிய அனுபவமா?
வாங்கிய அனுபவம்


- Mullai - 07-27-2003

'அப்பா ஆயிரம் நண்பர்களுக்குச் சமம். அம்மா ஆயிரம் அப்பாக்களுக்குச் சமம்!"

[size=9] நன்றி தமிழ்நாதம்


- kuruvikal - 07-27-2003

"இன்பமோ துன்பமோ எல்லாம் ஒன்றுதான். நடப்பது நடக்கட்டும்" என்றிருக்க மனம் விடுவதில்லை. ஒரே சீரான உணர்ச்சிகள் இந்த மனத்துக்குத் தோன்றுவதில்லை."

கீதை தநத்து...!


- Paranee - 07-27-2003

ஒரு சுடுசொல் ஓரு குடம் விசத்திற்கு சமன்
பரணீதரன்


- sOliyAn - 07-27-2003

பரணீ... 'ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விசம்.."


- குயில் - 08-06-2003

என்னை அன்பு செய்யுமாறு நான் யாரையும் வருத்திட முடியாது.
நான் செய்யக் கூடியதெல்லாம் அன்பு செலுத்த தகுந்தவனாக என்ன மாற்றிக் கொள்வதுதான்.
பிறகு அவர்கள் விருப்பம்.


- Manithaasan - 08-06-2003

இது என்ன மொழி?...............
குட்டி ஆடு கொழுத்தாலும் வழுவழுப்புப் போகாது...


- Mullai - 08-06-2003

குயில்... முதல் கருத்தே பொன்மொழியா?
மணி


- குயில் - 08-07-2003

வாழ்ந்து கெட்ட மனிதர் சிலர்.
பேசிக் கெட்ட மனிதரோ பலர்
ஆகவே முதலில் காப்பாற்றப் பெற வேண்டுவது நாக்கு!


- Paranee - 08-07-2003

நன்றி குயில்

நாக்கை வெட்டிவிட்டால் பிரச்சினையே இல்லை


- kuruvikal - 08-07-2003

நாக்கை வெட்டத்தேவையில்ல அடக்கினால் போதும்...நாக்கு பேச உணவை புரட்டி அரைக்க, சுவை உணர...என்று பல தேவைகளுக்கு வைத்திருக்கிறது உடல்...நீங்கள் ஏன் வெட்டப் போறியள்....! வெட்டினா பேச்சடங்கும்...ஆனா மற்றதெல்லாம் ஆர் செய்யுறது...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:


- rajani - 08-08-2003

Quote:வாழ்ந்து கெட்ட மனிதர் சிலர்.
பேசிக் கெட்ட மனிதரோ பலர்
ஆகவே முதலில் காப்பாற்றப் பெற வேண்டுவது நாக்கு!

சிறப்பான மொழி.


- Mathivathanan - 08-08-2003

Manithaasan Wrote:தன் மூக்கு போனாலும் எதிரிக்கு சகுனத்தடை.......இது பொன்மொழியா? பழமொழியா?



- sethu - 08-08-2003

உது அந்த மயில்


- Manithaasan - 08-09-2003

<b>Sethu Wrote</b>
Quote:உது அந்த மயில்

_________________
osma bin ladan

<b>Kuyil Wrote</b>
Quote:வாழ்ந்து கெட்ட மனிதர் சிலர்.
பேசிக் கெட்ட மனிதரோ பலர்
ஆகவே முதலில் காப்பாற்றப் பெற வேண்டுவது நாக்கு!

kpo;ehjk; tbthfg;ghu;f;fpwpashf;Fk;---- ,t; thu tkpo;ehjj;jpd; Kfg;G thu;j;ijnad;Wk; vOjpapUf;fyhNk..............


- Paranee - 08-09-2003

தமிழ்நாதம் வடிவாகப்பார்க்கிறியளாக்கும் - இவ்வாரா தமிழ்நாதத்தின் முகப்பு வார்த்தை என்று எழுதியிருக்கலாமே - மணிதாசன் ஜயா எழுதியது தமிழில் மாற்றப்பட்டுள்ளது


Manithaasan Wrote:<b>Sethu Wrote</b>
Quote:உது அந்த மயில்

_________________
osma bin ladan

<b>Kuyil Wrote</b>
Quote:வாழ்ந்து கெட்ட மனிதர் சிலர்.
பேசிக் கெட்ட மனிதரோ பலர்
ஆகவே முதலில் காப்பாற்றப் பெற வேண்டுவது நாக்கு!

kpo;ehjk; tbthfg;ghu;f;fpwpashf;Fk;---- ,t; thu tkpo;ehjj;jpd; Kfg;G thu;j;ijnad;Wk; vOjpapUf;fyhNk..............