![]() |
|
விடைதெரிஞ்சவை சொல்லுங்கோ. - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38) +--- Thread: விடைதெரிஞ்சவை சொல்லுங்கோ. (/showthread.php?tid=7661) |
- ganesh - 12-29-2003 ஜேர்மனியில் வசிக்கும் நண்பர் ஒருவர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டார் அவர் செய்த குற்றம் இடதுபக்கத்தில் கார் ஓட்டீயது ஏன் இடதுபக்கத்தில் கார் ஓட்டினாய் என்று அதற்கு அவர் சொன்னபதில் நான் லண்டன் செல்லவிருப்பதால் இங்கு இடதுபக்கத்தில் ஓடி பயிற்சி செய்கிறேன் என்று - vasisutha - 12-31-2003 நான் சொன்னது சரியா தவறா என்று கணேஸ் சொல்லவில்லை? ஏன் ஏன் ஏன்? - ganesh - 12-31-2003 சரியானவிடை - vasisutha - 01-08-2004 முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி மன்னன். இதிலிருந்து என்ன தெரிகிறது? - ganesh - 01-08-2004 முற்காலத்திலேயே கடன் கொடுத்துள்ளார்கள் என தெரிகிறது - Paranee - 01-08-2004 இலங்கைவேந்தன் காலத்திலேயே கடன்பட்டோர் கதை உள்ளதே (கடன்பட்டோன் நெஞ்சம்போல கலங்கினான் இலங்கை வேந்தன் என்று இராமயணத்தில் கம்பர் சொல்லியுள்ளாN ! அப்ப பாரி காலத்தில் அது இருந்திருக்கும்) <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> முற்காலத்திலேயே கடன் கொடுத்துள்ளார்கள் என தெரிகிறது <!--QuoteEnd--><!--QuoteEEnd--> - Paranee - 01-08-2004 பாரி தேர்கொடுக்கவில்லை. பாரி வீதியால் போய்க்கொண்டிருக்கும்போது தேர் பழுதடைந்துவிட்டது. அவர் அதை வீதியில் விட்டு விட்டு போய்விட்டார். அதில் முல்லைக்கொடி படர்ந்துள்ளது. நம்மவர்கள்தான் கதைவிடுவதில் வல்லவர்கள் அல்லவா ? விட்டார்களே கதை பாரி முல்லைக்கு தேர் கொடுத்தார் என்று <!--QuoteBegin-vasisutha+-->QUOTE(vasisutha)<!--QuoteEBegin-->முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி மன்னன். இதிலிருந்து என்ன தெரிகிறது?<!--QuoteEnd--><!--QuoteEEnd--> - shanmuhi - 01-08-2004 நீண்டநாள் உயிரோடு வாழ வழி என்ன ? ? ? - Paranee - 01-08-2004 அந்த உயிரை எடுத்து ஏழுகடல் தாண்டி ஏழு மலைதாண்டி எங்காவது ஓளித்து வைத்துவிடுங்கள். அப்ப சாகமாட்டீர்கள். நான் எப்ப சாகலாம் என்று இருக்கேன் நீங்கள் சாகாமல் இருக்க பார்க்கிறீங்களா <!--QuoteBegin-shanmuhi+-->QUOTE(shanmuhi)<!--QuoteEBegin-->நீண்டநாள் உயிரோடு வாழ வழி என்ன ? ? ?<!--QuoteEnd--><!--QuoteEEnd--> - ganesh - 01-08-2004 ஒருவர் மூன்று நீச்சல்தொட்டி கட்டினார் ஒன்றில் குளிர்தண்ணீர் இரண்டாவதில் சுடுதண்ணீரும் குளிர்தண்ணீரும் கலந்துவிட்டிருந்தார் ஆனால் மூன்றாவது தொட்டியை தண்ணீர்விடாமல் வைத்திருந்தார் எதற்காக? - ganesh - 01-08-2004 ஒரு மிருகக்காட்சிசாலையில் யானை ஒன்று இறந்துவிட்டது அங்குசென்ற எல்லோரும் கவலையுடன் யானையைத்தொட்டு அழுதுகொண்டிருந்தார்கள் ஆனால் வசிசுதா மட்டும் யானையைச்சுத்தி விம்மி விம்மி அழுதுகொண்டிருந்தார் எதற்காக? - kuruvikal - 01-08-2004 இதென்ன கேள்வி கலந்து குளிக்க குளிர் நீர் நிரப்பத்தான்...இதெப்படி இருக்கென்றால் நியூட்டன் தனது வீட்டில் பூனைகள் போய் வர பெரிய பூனைக்கு பெரியதுவாரமும் சிறிய பூனைக்கு சிறிய துவாரமும் போட்டு வைத்தது போல இருக்கு..... ------- பதிலில் சிறிய தவறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது....எழுதும் போது ஏற்பட்ட தவறு...! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- ganesh - 01-08-2004 சரியான பதில் அல்ல - kuruvikal - 01-08-2004 <!--QuoteBegin-ganesh+-->QUOTE(ganesh)<!--QuoteEBegin-->ஒரு மிருகக்காட்சிசாலையில் யானை ஒன்று இறந்துவிட்டது அங்குசென்ற எல்லோரும் கவலையுடன் யானையைத்தொட்டு அழுதுகொண்டிருந்தார்கள் ஆனால் வசிசுதா மட்டும் யானையைச்சுத்தி விம்மி விம்மி அழுதுகொண்டிருந்தார் எதற்காக?<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அதுதான் அதன் இணை யானை போலும்....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- shanmuhi - 01-08-2004 யானையைக் கட்டிக்கொண்டு அழ முடியாதே ? அதுதான். - ganesh - 01-08-2004 சரியான பதில் இன்னும் வரவில்லை - ganesh - 01-08-2004 கச்சேரிகளில் பாடுபவர்கள் ஏன் கண்களை மூடிக்கொண்டு பாடுகிறார்கள்? - Paranee - 01-09-2004 பு}iனை ஏன் கண்ணை மூடிக்கொண்டு பால் குடிக்கின்றது ? <!--QuoteBegin-ganesh+-->QUOTE(ganesh)<!--QuoteEBegin-->கச்சேரிகளில் பாடுபவர்கள் ஏன் கண்களை மூடிக்கொண்டு பாடுகிறார்கள்?<!--QuoteEnd--><!--QuoteEEnd--> - shanmuhi - 01-09-2004 கண் இருப்பதால் மூடிக் கொண்டு பால் குடிக்கின்றது. - ganesh - 01-09-2004 மூன்றாவது தொட்டியை நீந்ததெரியாதவர்களுக்காக தண்ணீர் நிரப்பாமல்வைத்திருந்தார் <!--QuoteBegin-ganesh+-->QUOTE(ganesh)<!--QuoteEBegin-->ஒருவர் மூன்று நீச்சல்தொட்டி கட்டினார் ஒன்றில் குளிர்தண்ணீர் இரண்டாவதில் சுடுதண்ணீரும் குளிர்தண்ணீரும் கலந்துவிட்டிருந்தார் ஆனால் மூன்றாவது தொட்டியை தண்ணீர்விடாமல் வைத்திருந்தார் எதற்காக?<!--QuoteEnd--><!--QuoteEEnd--> |