![]() |
|
குறுக்கெழுத்து போட்டி......... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: குறுக்கெழுத்து போட்டி......... (/showthread.php?tid=6919) |
- வெண்ணிலா - 08-07-2004 <b>எல்லோருக்கும் எனது நன்றிகள் நான் கேட்டது ஆண்வாரிசு ஆனால் நீங்கள் எல்லோரும் சொல்லியருப்பது...? அதற்கான விடை</b> <b>அடுத்த போட்டியில் சந்திக்கிறேன் அதுவரை உங்களிடமிருந்து விடைபெறும் நான் என்றும் உங்கள் சுட்டி வெண்ணிலா</b> - வெண்ணிலா - 08-07-2004 <b><span style='font-size:30pt;line-height:100%'>குறுக்கெழுத்து - 4</b></span> <img src='http://www.yarl.com/forum/files/kurukkeluthu4.png' border='0' alt='user posted image'> <span style='font-size:25pt;line-height:100%'><b> இடமிருந்து வலம் </b></span> <b> 1.பேராதனையை சுற்றியிருக்கும் நதி 3.இது பொதுவாக ஆகாது என்பர் 4.கடைத்தெருவை இப்படியும் சொல்வர் 5.மோட்சம் 7.பெரிய பாலைவனம் திரும்பியிருக்கின்றது 11.மச்சமல்லாதது குழம்பியுள்ளது 12.இடையர்களை குறிக்கும் 13.காட்டுத் தீ - ஒத்தசொல் <span style='font-size:25pt;line-height:100%'>[b] மேலிருந்து கீழ்</b></span> <b>1.காப்பியங்களில் ஒன்று 2.கிருஷ்ண அவதாரங்களில் ஒன்று 3.இலந்கையின் பெயர் சொல்லும் வனம் 6.வைன் தயாரிக்க பயன்படும் பழம் 8.முற்றும் துறந்தவர்களை இப்படியும் அழைப்பர் 9.மகன் என்று பொருள்படும் 10வயல் வெளிக்கு இது தடை திரும்பியுள்ளது 12.பழைமை என்றும் சொல்லலாம்</b> - vasisutha - 08-08-2004 என்ன இவ்வளவு நேரமாச்சு ஒருத்தரும் பதில் சொல்லலை??? :? - kavithan - 08-08-2004 vasisutha Wrote:என்ன இவ்வளவு நேரமாச்சு ஒருத்தரும் பதில் சொல்லலை??? :?உங்களுக்காக தான் பாத்துகொண்டிருக்கிறம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - vasisutha - 08-08-2004 [size=13]<b> இடமிருந்து வலம் </b> 1.பேராதனையை சுற்றியிருக்கும் நதி - <b>மகாவலி</b> 3.இது பொதுவாக ஆகாது என்பர் - <b>சினம்</b> 4.கடைத்தெருவை இப்படியும் சொல்வர் - <b>அங்காடி</b> 5.மோட்சம் - <b>மே_கதி</b>?? 7.பெரிய பாலைவனம் திரும்பியிருக்கின்றது - <b>சகாரா</b> 11.மச்சமல்லாதது குழம்பியுள்ளது - <b>சைவம்</b> 12.இடையர்களை குறிக்கும் - <b>ஆயர்</b> 13.காட்டுத் தீ - ஒத்தசொல் - <b>_வம்</b> <b>மேலிருந்து கீழ்</b> 1.காப்பியங்களில் ஒன்று - <b>மணிமேகலை</b> 2.கிருஷ்ண அவதாரங்களில் ஒன்று - <b>வராகம்</b> 3.இலந்கையின் பெயர் சொல்லும் வனம் - <b>சிங்கராஜாவனம்</b> 6.வைன் தயாரிக்க பயன்படும் பழம் - <b>திராட்சை</b> 8.முற்றும் துறந்தவர்களை இப்படியும் அழைப்பர் - <b>சன்னியாசி</b> 9.மகன் என்று பொருள்படும் - <b>தனயன்</b> 10வயல் வெளிக்கு இது தடை திரும்பியுள்ளது - <b>வரம்பு </b> 12.பழைமை என்றும் சொல்லலாம் - <b>ஆதி</b> - kavithan - 08-09-2004 வாழ்த்துக்கள் வசியண்ணா உங்கள் ஆர்வத்தை பார்க்க எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- vasisutha - 08-09-2004 நன்றி கவிதன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> இரண்டு விடை தெரியவில்லை. நிலாவையும் காணோம் - kavithan - 08-09-2004 vasisutha Wrote:நன்றி கவிதன். <!--emo&அச்சோ ..! எனக்கும் தெரியாதே.... ? வெண்ணிலா சுட்டி தான் வரோணும் .... அவ இப்ப பிசி போலை கிடக்கு.... என்ன செய்ய வருவா இன்னும் ஒரு கிழமை கிடக்கு தானே.. உங்கடை வேகத்தையும் ஆர்வத்தையும் பார்த்தால் ஒரு நாளைக்கு ஒன்று போடவேணும் போலை கிடக்கு. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 08-09-2004 kavithan Wrote:vasisutha Wrote:நன்றி கவிதன். <!--emo&அச்சோ ..! எனக்கும் தெரியாதே.... ? வெண்ணிலா சுட்டி தான் வரோணும் .... அவ இப்ப பிசி போலை கிடக்கு.... என்ன செய்ய வருவா இன்னும் ஒரு கிழமை கிடக்கு தானே.. உங்கடை வேகத்தையும் ஆர்வத்தையும் பார்த்தால் ஒரு நாளைக்கு ஒன்று போடவேணும் போலை கிடக்கு. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& <b>ம்ம் வெண்ணிலா சுட்டி கொஞ்சம் "பிசி" தான். </b> - tamilini - 08-09-2004 Quote:பார்த்தால் ஒரு நாளைக்கு ஒன்று போடவேணும் போலை கிடக்கு.ம் விரைவாக பதில்கள் வந்தால் தானே எல்லாரும் உற்சாகமாக இருந்து பதில் எழுதுவார்கள்..... பாக்கிறவர்க்கும் நல்லது தானே - tamilini - 08-09-2004 Quote:ம்ம் வெண்ணிலா சுட்டி கொஞ்சம் "பிசி" தான். பிசியோ......? - kavithan - 08-11-2004 tamilini Wrote:வசியண்ணை தெரியாது என்டதுக்கு விடையை கண்டு பிடிக்கிறதை விட்டுட்டு அங்காலை என்ன பிசியோ .. என்டு ஒரு கேள்வி....Quote:ம்ம் வெண்ணிலா சுட்டி கொஞ்சம் "பிசி" தான். - tamilini - 08-11-2004 Quote:வசியண்ணை தெரியாது என்டதுக்கு விடையை கண்டு பிடிக்கிறதை விட்டுட்டு அங்காலை என்ன பிசியோ .. என்டு ஒரு கேள்வி....கேள்வி கேட்கவும் கு}டாதா......! - kavithan - 08-11-2004 tamilini Wrote:விடை சொல்ல சொல்லி தான் வெண்ணிலா குறுக்கெழுத்து போட்டி போட்டிருக்கிறா.... கேள்வியை வேறு எங்காவது கேளுங்கோவன் இப்ப எனக்கு பதில் சொல்லுறதை விட்டிடு குறுக்குழுத்துக்கு பதில் சொல்லுங்கோ <!--emo&Quote:வசியண்ணை தெரியாது என்டதுக்கு விடையை கண்டு பிடிக்கிறதை விட்டுட்டு அங்காலை என்ன பிசியோ .. என்டு ஒரு கேள்வி....கேள்வி கேட்கவும் கு}டாதா......! --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- tamilini - 08-11-2004 தெரிந்தால் சொல்ல மாட்டமா.. என்ன.....? - kirubans - 08-12-2004 5.மோட்சம் - மேற்கதி?? 13.காட்டுத் தீ - ஒத்தசொல் - தீவம்?? - வெண்ணிலா - 08-12-2004 tamilini Wrote:Quote:வசியண்ணை தெரியாது என்டதுக்கு விடையை கண்டு பிடிக்கிறதை விட்டுட்டு அங்காலை என்ன பிசியோ .. என்டு ஒரு கேள்வி....கேள்வி கேட்கவும் கு}டாதா......! <b>தமிழினி அக்கா மருமகளை யாராவது கேள்விகேட்டால் கூட மாமாவுக்கு கோவம் வருகிறது போல. கவனமாக தான் இருக்கவேணும். </b> - vasisutha - 08-12-2004 Quote:5.மோட்சம் - மேற்கதி?? பதில் please. - kirubans - 08-13-2004 [b][size=14]குறுக்கெழுத்துப் போட்டி - 5 ----------------------------- உங்களுக்காக ஒன்றை வெண்ணிலாவின் கட்டங்களை சுட்டு தயாரித்துள்ளேன். <img src='http://www.yarl.com/forum/files/kurukkeluthu4.png' border='0' alt='user posted image'> இடமிருந்து வலம் ------------------ 1. அகத்திணைகளில் ஒன்று. 3. தேவரும் அசுரரும் அமுதம் எடுக்க முயற்சித்தபோது சமுத்திரத்தை கடையக் கயிறாகப் பாவித்த பாம்பின் பெயர். 4. இளம்பெண்களின் அழகினை இலக்கியங்களில் இப்படிச் சொல்வர். 5. எம்மவர்களின் உணவு வகைகளில் ஒன்று. 7. முக்கிய ஆவணங்களை இது செய்து வைத்தல் நன்று. 11. கலை அல்லது ஞானம் என்று பொருள்படும். குழம்பியுள்ளது. 12. இதில் கள் உண்பர். 13. இது வெளுத்தால் உண்மை தெரியும். மேலிருந்து கீழ் --------------- 1. தடிமன் உள்ளபோது இது உதவும். 2. சோதிடம்/வானியல் சம்பந்தமானது. குழம்பியுள்ளது. 3. மனைவியுடன் காடு சென்று தவம் செய்யும் நிலை. 6. பெண் மகளை இவ்வாறும் கூறலாம். 8. திரைகடல் ஓடி இதனைத் தேடுவர். 9. பெண்களின் ஏழு பருவங்களில் ஒன்று. 10. இது தேடி அலையும் உலகில் இதயம் தேடுவோரும் உள்ளனர். குழம்பியுள்ளது. 12. திருமண மற்றூம் விசேட விழாக்களுக்கு செல்வோர் இது வைப்பது வழக்கம். - kavithan - 08-13-2004 எங்கை வசியண்ணா? :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
|