![]() |
|
தமிழீழம் - பொதுஅறிவு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: தமிழீழம் - பொதுஅறிவு (/showthread.php?tid=2268) |
- அருவி - 01-19-2006 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> வல்வெட்டித்துறையில் ஈழத்தமிழர்களால் கட்டப்பட்டு 1937 இல் அமெரிக்கா பயணமான இரட்டை பாய்மரக் கப்பலை மையமாக வைத்து ஈ.இராஜகோபால் \"வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்கா வரை கப்பலோட்டிய தமிழர்கள்\" என்ற நூலை எழுதியிருந்தார்.அப் பாய்மரக் கப்பலின் பெயர் என்ன? <!--QuoteEnd--><!--QuoteEEnd--> <b>அன்னபூரணா</b> இது சரியா :roll: - அருவி - 01-19-2006 <!--QuoteBegin-மேகநாதன்+-->QUOTE(மேகநாதன்)<!--QuoteEBegin--><span style='color:green'>முயற்சிக்கு வாழ்த்து தூயவன்.... நீங்கள் 9வது கேள்விக்குத்தானே சொன்னீங்க... அதற்கு விடை \"எப்போது\" என்பதற்காய் வர வேண்டும்.அதாவது திகதி,மாதம்,ஆண்டு..... மேலதிக உதவி- இது...சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதலுக்கு(1982 - 10 - 27) சில ஆண்டுகளுக்கு முன்...; சிறிலங்காவின் ஆரம்பகால \"புலனாய்வுக்கார\" (குழு)மீதான தாக்குதலை அடுத்து வந்த நாள்களில்...</span><!--QuoteEnd--><!--QuoteEEnd--> அண்ணா கேள்வி கீழே உள்ளது தானே <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> 9)தமிழீழ விடுதலைப் புலிகள் தாம் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு உரிமைகோரி, உத்தியோகபூர்வமாகப் பத்திரிகை அறிக்கையை முதன்முதல் எப்போது வெளியிட்டனர்? <!--QuoteEnd--><!--QuoteEEnd--> அப்படியாயின் 1978ம் ஆண்டு என்று நினைக்கிறேன். தற்சமயம் உறுதிப்படுத்த முடியவில்லை. - மேகநாதன் - 01-19-2006 நன்றி தூயவன்...மன்னிக்க வேண்டும்.... இது வரலாற்றுத் தகவல் சம்பந்தமானது... சும்மா எல்லாம் "அப்படித்தன்" என்று கூறக்கூடதுதானே...?ஏற்றுக்கொள்வீர்கள் என எண்ணுகிறேன்... நீங்களும் "உறுதிப்படுத்திய" தாயக வரலாற்றுத் தகவல்களை பகிரலாமே... - தூயவன் - 01-19-2006 <!--QuoteBegin-அருவி+-->QUOTE(அருவி)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin--> வல்வெட்டித்துறையில் ஈழத்தமிழர்களால் கட்டப்பட்டு 1937 இல் அமெரிக்கா பயணமான இரட்டை பாய்மரக் கப்பலை மையமாக வைத்து ஈ.இராஜகோபால் \"வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்கா வரை கப்பலோட்டிய தமிழர்கள்\" என்ற நூலை எழுதியிருந்தார்.அப் பாய்மரக் கப்பலின் பெயர் என்ன? <!--QuoteEnd--><!--QuoteEEnd--> <b>அன்னபூரணா</b> இது சரியா :roll:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> சரியான விடை அருவி! அன்னபுூரணி என்ற தமிழில் அழைப்பார்கள் என நினைக்கின்றேன். - மேகநாதன் - 01-19-2006 <span style='color:green'><b>வாழ்த்துக்கள் அருவி...</b> 8வத்,9வது கேள்விகளுகான பதில்களுக்கு மிக நெருக்கமான முயற்சி என்பதால் உங்கள் இரு பதில்களும் சரி எனக் கருதலாம் சரியான விடைகள் <b>8) "அன்னபூரணி அம்மாள்"</b> <b>9) 1978-04- 25</b> (அல்பிரட் துரைப்பா அழிப்பு முதல் முருங்கனில் சீ.ஐ.டி.இன் ஸ்பெக்டர் பஸ்தியாம்பிளை குழுவினர் அழிப்பு வரை பல தாக்குதல்கள் பட்டியல் இடப்பட்டிருந்தன....)</span> - மேகநாதன் - 01-19-2006 <span style='color:green'>சரி 10வது கேள்வி- இலகுவான கேள்வி <b>10) யாழ்ப்பாண இராச்சியத்தின் கொடி "நந்திக் கொடி" ஆகும்.நந்தி சின்னம் பொறிக்கப்பட்டு இங்கு புழக்கத்தில்லிருந்த நணயத்தின் பெயர் என்ன?</b> (இந் நாணயத்தை சிறிலங்கா நூதனசாலையில் 2003 ஆம் ஆண்டில் பார்த்தேன்; அவர்களுக்கு அதன் "தாற்பரியம்" புரியாமல்லிருக்கட்டும்{தப்பிப்பிழைக்க})</span> - மேகநாதன் - 01-20-2006 [size=18]அன்பு உறவுகளே, இன்னும் <b>6வது,10வது கேள்விகளுக்கான ,பதில்களே உங்கள் முயற்சிக்குக் </b> - iruvizhi - 01-20-2006 [quote=மேகநாதன்][size=18]அன்பு உறவுகளே, இன்னும் <b>6வது,10வது கேள்விகளுக்கான ,பதில்களே உங்கள் முயற்சிக்குக் </b> 6) எரிமலை? - மின்னல் - 01-20-2006 மேகநாதன் உங்களின் பத்தாவது கேள்வி இலகுவானது எனக்குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் உங்களால் கேட்கப்பட்ட கேள்விகளில் பதிலளிப்பதற்கு கஸ்ரமான கேள்வி அதுதான். தயவு செய்து அதற்குப் பதிலைத் தாருங்கள். எனது கேள்விகள் - <span style='font-size:25pt;line-height:100%'><b>11) தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவைத் தழுவிய முதல் லெப்.கேணல் தர தளபதி யார்? அவர் எங்கு, எப்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்? </b></span> <b><span style='font-size:25pt;line-height:100%'>12) தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவைத் தழுவிய முதல் லெப்.கேணல் தர பெண் தளபதி யார்? அவர் எங்கு, எப்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்?</b></span> - Thala - 01-20-2006 <span style='font-size:25pt;line-height:100%'><b>11) தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவைத் தழுவிய முதல் லெப்.கேணல் தர தளபதி யார்? அவர் எங்கு, எப்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்? </b></span> <b> தியாக தீபம் திலீபன் அண்ணா... தான் முதலாவது லெப்ரினன் கேணல்.....</b> <b><span style='font-size:25pt;line-height:100%'>12) தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவைத் தழுவிய முதல் லெப்.கேணல் தர பெண் தளபதி யார்? அவர் எங்கு, எப்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்?</b></span> <b>கடற்கருப்புலி... லெப்பிரினன் கேணல் நளாயினி.. </b>(சாகரவர்த்தனா கடற்கலத் தகர்பினில் வீரச்சாவடைந்தார்) - மேகநாதன் - 01-21-2006 [size=18]மின்னல், அதற்கு கேள்வியிலே பதில் இருக்கிறதே ( நந்திக் கொடி)என்பதாலும் "மிகமிக இலகுவானது" என்று சொன்னேன்... <b>10வது கேள்விக்கான சரியான பதில்</b> <b>"சேது" நாணயம்...</b> - மேகநாதன் - 01-21-2006 இருவிழி, முயற்சிக்கு பாராட்டுக்கள்.. நான் அறித்த "எரிமலை" மாத ஏடு... பிரான் ஸிலிருந்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் வெளியிடப்படுவது.... 6வது கேள்வியை வடிவாக வாசித்துப் பாருங்கோ.. <span style='color:green'>நூலின் பெயர் தேசியத் தலைவரின் மக்கள் மீதான உணர்வின் வெளிப்பாடாகவே இருக்கும்... அது அரிய புதையல்.. கட்டாயம் வைத்திருக்க வேண்டும்;இருந்தால் சிறப்பு.... {நாம் வாழும் நாட்டில் இதெல்லாம் பெற முடியாது;ஏனைய கள உறவுகளுக்கு வாய்ப்பு இருக்கும்...}</span> - RaMa - 01-21-2006 <!--QuoteBegin-மேகநாதன்+-->QUOTE(மேகநாதன்)<!--QuoteEBegin-->[size=18] [b]6) தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடைய பல்வேறு உரைகளையும்,நேர்காணல்களையும் உள்ளடக்கி 1993 செப்டெம்பரில் வெளியான நூலின் பெயர் என்ன? <!--QuoteEnd--><!--QuoteEEnd--> தலைநிமிர்வு :roll: - வர்ணன் - 01-21-2006 முதல் லெப்.கேணல்: விக்டர் - மேகநாதன் - 01-21-2006 [size=18]11வது,12வது கேள்விகளுக்கான பதில்களை மின்னலே உறுதிப்படுத்தட்டும்.... இக் கேள்விகள் எனது "தொகுப்பு" இலும் இருந்தது... மேலதிகத்(உதவித்) தகவல்.... 11வது கேள்விக்கான பதிலில் "சிறப்பு வரலாற்றுத் தகவல்கள்" இன்னும் இருக்கின்றன... - மேகநாதன் - 01-21-2006 றமா, முயற்சிக்கு வாழ்த்துக்கள்.... வர்ணன், முழுப் பதிலையும் வழங்க முயற்சிக்கலாமே.... - வர்ணன் - 01-21-2006 <!--QuoteBegin-மேகநாதன்+-->QUOTE(மேகநாதன்)<!--QuoteEBegin-->றமா, முயற்சிக்கு வாழ்த்துக்கள்.... வர்ணன், முழுப் பதிலையும் வழங்க முயற்சிக்கலாமே....<!--QuoteEnd--><!--QuoteEEnd--> மன்னார் மாவட்டம் அடம்பனில் வீரமரணம் அடைந்தார்- அவரோடு- 2_வது லெப் றோம்.. (பின்னர் அவர் கல்லறையை சிதைத்து தலையை வெட்டி எடுத்து போனது சிங்களராணுவம்)- விக்டர் அண்ணாவ விதை குளியில் இட்டு அஞ்சலி செலுத்தியது லெப்.கேணல்.ராதா! - மின்னல் - 01-21-2006 தல உங்களின் முயற்சிக்குப் பாராட்டுக்கள். எனது கேள்விக்கான உங்களின் பதில்கள் தவறானவை. வர்ணன் பாராட்டுக்கள். 11வது கேள்விக்கு சரியான விடையைத் தந்துள்ளீர்கள். (ஆனால் லெப்.கேணல் விக்டர் அவர்கள் வீரச்சாவடைந்த காலம் குறிபிடப்படவில்லை) 12வது கேள்விக்கான விடையை தெரிந்தவர்கள் அளிக்கவும் - வர்ணன் - 01-21-2006 விக்டர் அண்ணா 1986_ஒக்ரோபர்- சரியா மின்னல்? மற்றது அங்கயற்கன்னி என்று நினைக்கிறேன்! நீங்கதான் - விடைகளில் பிழை இருந்தா திருத்தணும்! :roll: - மின்னல் - 01-21-2006 வர்ணன் நீங்கள் சொன்னது சரியோ தளபதி லெப்.கேணல் விக்டர் அவர்கள் 1986 ஓக்டோபர் 12ம் நாள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். அங்கயற்கண்ணி முதற்பெண் கரும்புலி... ஆனால் அவர் வீரகாவியமானபோது கப்டன் தர நிலையிலேயே இருந்தார். |