![]() |
|
இப்பிடி கத்திக்கொண்டு வாறனே... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: இப்பிடி கத்திக்கொண்டு வாறனே... (/showthread.php?tid=2002) |
- Snegethy - 12-17-2005 கவிதன் என்ன உங்கட பூந்தோட்டத்துக்கு கன நாளா தண்ணி காட்டேல்ல போல பூவெல்லாம் வதங்கிப்போயிருக்கு.நான் முன்பு ஓரிரு தடவைகள் உங்கட பூங்காவுக்கு வந்திருக்கிறன் போல. - Snegethy - 12-17-2005 \\நித்திரை தான் \\ ஏன் உங்களுக்கு வீட்லயே நித்திரை வாறதில்லையா? - vasisutha - 12-17-2005 அவர் வண்ணத்துபூச்சி பிடிப்பதில் பிஸியாய் இருந்தால் எப்படி பூந்தோட்டத்தை கவனிப்பது. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- RaMa - 12-17-2005 ஆகா இப்ப கொஞ்சம் முன்பு தான் வரவேற்றுவிட்டு சென்றேன். அதற்குள்ளே 3 பக்கங்கள் வந்திட்டுதா? நீங்கள் கத்தியதற்கு நல்ல பலன் தான் அட வரவேற்பை சொன்னேன். - kavithan - 12-17-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> கவிதன் என்ன உங்கட பூந்தோட்டத்துக்கு கன நாளா தண்ணி காட்டேல்ல போல பூவெல்லாம் வதங்கிப்போயிருக்கு.நான் முன்பு ஓரிரு தடவைகள் உங்கட பூங்காவுக்கு வந்திருக்கிறன் போல. <!--QuoteEnd--><!--QuoteEEnd--> தண்ணிகாட்ட நேரம் இல்லை அதனால் வாடவில்லை ஆனால் புதிதாய் பூக்கவில்லை. உங்கள் வலைப்பூவுக்கும் வந்திருக்கிறேன் .பதிவும் செய்திருக்கிறேன் என நினைக்கிறேன். ம்ம் ரொம்ப நன்றி தோட்டத்தில் பூப்பறிக்க வந்ததுக்கு. <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> அவர் வண்ணத்துபூச்சி பிடிப்பதில் பிஸியாய் இருந்தால் எப்படி பூந்தோட்டத்தை கவனிப்பது. <!--QuoteEnd--><!--QuoteEEnd--> சாசா இப்ப வண்ணாத்து பூச்சி பிடிக்க நேரம் இல்லை அது பறந்திட்டே இருக்கு. பாப்பம் கிறிஸ்மஸ் கொலிடேக்கையாவது றை பண்ணி பிடிப்பம் ஏலும் என்றால். - kavithan - 12-17-2005 <!--QuoteBegin-Snegethy+-->QUOTE(Snegethy)<!--QuoteEBegin-->\\நித்திரை தான் \\ ஏன் உங்களுக்கு வீட்லயே நித்திரை வாறதில்லையா?<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அட நீங்கள் தான் கேட்டீர்கள் ஏதோ தொக்கு நிக்கு போல என்று அது தான் சொன்னேன் எக்ஸாம் கோலில் நித்திரையா கொள்ளமுடியும் அது தான் தொக்கு நிக்கும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kavithan - 12-17-2005 <!--QuoteBegin-RaMa+-->QUOTE(RaMa)<!--QuoteEBegin-->ஆகா இப்ப கொஞ்சம் முன்பு தான் வரவேற்றுவிட்டு சென்றேன். அதற்குள்ளே 3 பக்கங்கள் வந்திட்டுதா? நீங்கள் கத்தியதற்கு நல்ல பலன் தான் அட வரவேற்பை சொன்னேன்.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> ஆகா அக்கா என்னையும் சேர்த்து மாட்டிவைக்காதைங்கோ.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Snegethy - 12-17-2005 ஓ ஓ ஓகே.உந்த காதலுக்கு மரியாதையில பிடிப்பினமே அப்பிடியா. - Snegethy - 12-17-2005 என்ன இது டிஸ்பிளே ல படம் போடுவம் என்றால் முதல் 8 மடி இருக்கோணும் என்டிச்சினம் சரியெண்டு திருப்பி ரை பண்ண இப்ப 80 பை 80 படக்கூறை விட குறைய இருக்கோணுமாம் கொஞ்சம் உதவி செய்யுங்க. - vasanthan - 12-17-2005 <!--QuoteBegin-kavithan+-->QUOTE(kavithan)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin--> கவிதன் என்ன உங்கட பூந்தோட்டத்துக்கு கன நாளா தண்ணி காட்டேல்ல போல பூவெல்லாம் வதங்கிப்போயிருக்கு.நான் முன்பு ஓரிரு தடவைகள் உங்கட பூங்காவுக்கு வந்திருக்கிறன் போல. <!--QuoteEnd--><!--QuoteEEnd--> தண்ணிகாட்ட நேரம் இல்லை அதனால் வாடவில்லை ஆனால் புதிதாய் பூக்கவில்லை. உங்கள் வலைப்பூவுக்கும் வந்திருக்கிறேன் .பதிவும் செய்திருக்கிறேன் என நினைக்கிறேன். ம்ம் ரொம்ப நன்றி தோட்டத்தில் பூப்பறிக்க வந்ததுக்கு. <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> அவர் வண்ணத்துபூச்சி பிடிப்பதில் பிஸியாய் இருந்தால் எப்படி பூந்தோட்டத்தை கவனிப்பது. <!--QuoteEnd--><!--QuoteEEnd--> சாசா இப்ப வண்ணாத்து பூச்சி பிடிக்க நேரம் இல்லை அது பறந்திட்டே இருக்கு. பாப்பம் கிறிஸ்மஸ் கொலிடேக்கையாவது றை பண்ணி பிடிப்பம் ஏலும் என்றால்.<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> வெளிநாட்டில அல்லது ஊரிலிருந்த பிடிக்கப்போறியள்? :?: :wink: - Snegethy - 12-17-2005 அடக் கடவுளே அது மடியில்லை கிலோபைற்ஸ.றமா நீங்க மாட்டி வைச்சிடுங்க கவிதனையுத் வசியையும். - Mathuran - 12-17-2005 வணக்கம் வாருங்கள். வரும்போதே தேனீர் கேட்கலாமோ? தேனீர் குடிக்காமலே இவ்வளவு சுறுசுறுப்பா பேசுறீங்களே.... குடித்தால்....... தேனீர் மனிதனின் மூளையை சுறுசுறுப்படயச் செய்கின்றதான். ஆராய்ந்து சொல்லி இருக்கின்றார்கள். - Snegethy - 12-17-2005 மதுரன் நல்லலலலலலல பெயர்.மதுரா தெரியும் மாதுளன் தெரியும்.மதுரன் தெரிந்து கொண்டேன. ஆ எங்களுக்கு(கூட்டுச் சேர்க்கிறன்) தேத்தண்ணி கேட்டு வாங்கித்தான் பழக்கம். தெரியுத் சுறுசுறுப்பாய் வைச்சிருக்கும் எண்டு அதான் நைற் ஒப்சவேஸன் குடிச்சுக்கொண்டிருக்கிறன் இப்ப. - Snegethy - 12-17-2005 வசந்தன் என்னை ஒரு சொல்லு வாங்க என்று கூப்பிடாம கவிதனிட்ட விடுப்புக் கேட்டுக்கொண்டு போறார்.அடிக்க வர முதல் எஸ்கேப். - Mathan - 12-17-2005 வணக்கம் வாருங்கள். யாழ் களம் உங்களை வரவேற்கின்றது - Snegethy - 12-17-2005 வணக்கம் மதன். "காதல் என்ற ஒன்று ஒரு குழந்தை போல வாயை மூடி அழுமே சொல்ல வார்த்தையில்லை." - Mathan - 12-17-2005 ஆகா வாயை கொடுத்தால் பிரச்சனை போலிருக்கு எதுக்கும் நான் எஸ்கேப் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Snegethy - 12-17-2005 ஒரு மட்டுறுத்துனர் அடக்கி வாசியுங்கோவாம்.அடுத்தவர் என்னைக் கண்டால் எஸ்கேப்பாம்.உதெல்லாம் நல்லாயில்லை சொல்லிப்போட்டன். - Rasikai - 12-17-2005 வணக்கம் சிநேகிதி ம்ம் நல்லாதான் கத்தி இருக்கிறீங்கள் ஏன் எண்டால் உங்கள் கத்தலில் எல்லோரும் எழும்பிவிட்டார்கள் போல 4 பக்கம் தாண்டிட்டுது. எது எப்படியோ உங்கள் வரவு நல்வரவாகட்டும் - vasanthan - 12-17-2005 வாங்கோ சினேகிதி :twisted: , போற போக்கை பார்த்தால் எங்கட தமிழக்காவை :oops: சைற் எடுப்பியள் போலிருக்கே? :wink: |