Yarl Forum
செல்வமுத்துவின் தாயார் இறைவனடி சேர்ந்தார் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=17)
+--- Thread: செல்வமுத்துவின் தாயார் இறைவனடி சேர்ந்தார் (/showthread.php?tid=1708)

Pages: 1 2 3


- ¦ÀâÂôÒ - 12-31-2005

ÐÂÃö¾¢ «È¢ó§¾ý. ¬úó¾ «Û¾¡Àí¸û.....


- தூயா - 12-31-2005

அண்ணா, நாங்களும் உங்கள் துயரில் பங்கு கொள்கிறோம்.


- Eswar - 12-31-2005

உங்கள் துயரத்தில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன்-


- Birundan - 12-31-2005

உங்கள் துயரத்தில் நானும் பங்கெடுத்துகொள்கிறேன்.


- Sriramanan - 12-31-2005

எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவpத்துக் கொள்கிறேன்.


- MUGATHTHAR - 12-31-2005

செல்வமுத்து ஜயாவின் துயரில் நானும் பங்கெடுத்து கொள்ளுகிறேன்...........


- sooriyamuhi - 12-31-2005

எனது ஆழ்ந்த அனுதாபங்கள்


- ஊமை - 12-31-2005

செல்வமுத்து ஐயாவின் குடும்பத்தினர்க்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்


- sri - 12-31-2005

இந்த இணைப்பில் உள்ள செல்வமுத்து ஐயாவின் தாயாரின் துயர்பகிர்வு அறிவித்தலில் தாயாரின் படம் உள்ளது அத்துடன் உங்களின் அனுதாபங்களை நேரடியாக அவரது குடும்பத்தினருக்கு அனுப்பலாம்.

http://www.uthayan.com/pages/obitury/05123102.htm


- Selvamuthu - 12-31-2005

எனது அம்மாவின் இறுதிக்கிரியைகள் கனடாவில் எதிர்வரும் திங்கட்கிழமைதான் நடைபெற இருக்கின்றன என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


- Danklas - 12-31-2005

உதயன் பத்திரிகை வெளிவந்தது Wrote:உரும்பிராய் கிழக்கு, கரந்தனைப் பிறப்பிட மாகக் கொண்டவரும் தற்போது கனடாவில் வசித்து வந்தவருமாகிய திருமதி துரையப்பா சரஸ்வதி காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்ற துரையப்பாவின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற செல்லப்பா இலட்சுமிப்பிள்ளை தம்பதியரின் மூத்த மகளும் செல்வராசா (லண்டன்), விக்கினேஸ்வரராஜா (கனடா), <b>காலஞ்சென்ற தயாநிதி (ஆசிரியை)</b> மற்றும் சந்திரலீலா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும் கலா வதி, இந்திராதேவி, காலஞ்சென்ற சிவலிங்கராசா மற்றும் குகன் ஆகியோரின் அன்பு மாமியாரும் செந்தீஸ், செந்திலா, வாசுகி, மயூரன், மாலதி, அபிரன், அனுரன் ஆகியோரின் பேர்த்தியும் கபிஷாவின் பூட்டியும் காலஞ்சென்ற மகேஸ்வரி மற்றும் தங்கமணி, காலஞ் சென்ற மகாலிங்கம் (பொலீஸ் உத்தியோகத்தர்), சோதிலிங்கம், பஞ்சலிங்கம் (கனடா), சுந்தரலிங்கம் (ஜேர்மனி), சிவலிங்கம் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (31.12.2005) சனிக் கிழமை கனடாவில் நடைபெறும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக்கொள்ளவும்

தகவல்
செ.சோதிலிங்கம்
(தம்பி). அச்செழு, நீர்வேலி

மன்னிக்கவு செல்வமுத்து அவர்களே,,, உங்கள் சகோதரி ஏற்கனவே உங்களை விட்டு பிரிந்துவிட்டாரா?? என்ன நடந்தது? இயலுமானால் அறியத்தருவீர்களா? :?


- poonai_kuddy - 12-31-2005

<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> உங்கட பிரிவுத்துயரத்தில நானும் பங்கெடுக்கிறன் அய்யா........


- Vishnu - 12-31-2005

செல்வமுத்து ஐயாவின் குடும்பத்தினர்க்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவித்துக்கொள்கிறேன்.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- Thala - 12-31-2005

வார்த்தைகாளால்ச் சொல்லி உங்களின் வருத்தை தேற்ற முடியாதவனாகிறேன்... உங்கள் துன்பத்தில் நானும் பங்கொடுத்துக் கொள்கிறேன் செல்வமுத்து அண்ணா.....!


- sabi - 12-31-2005

எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். Cry Cry


- RaMa - 12-31-2005

Danklas Wrote:
உதயன் பத்திரிகை வெளிவந்தது Wrote:உரும்பிராய் கிழக்கு, கரந்தனைப் பிறப்பிட மாகக் கொண்டவரும் தற்போது கனடாவில் வசித்து வந்தவருமாகிய திருமதி துரையப்பா சரஸ்வதி காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்ற துரையப்பாவின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற செல்லப்பா இலட்சுமிப்பிள்ளை தம்பதியரின் மூத்த மகளும் செல்வராசா (லண்டன்), விக்கினேஸ்வரராஜா (கனடா), <b>காலஞ்சென்ற தயாநிதி (ஆசிரியை)</b> மற்றும் சந்திரலீலா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும் கலா வதி, இந்திராதேவி, காலஞ்சென்ற சிவலிங்கராசா மற்றும் குகன் ஆகியோரின் அன்பு மாமியாரும் செந்தீஸ், செந்திலா, வாசுகி, மயூரன், மாலதி, அபிரன், அனுரன் ஆகியோரின் பேர்த்தியும் கபிஷாவின் பூட்டியும் காலஞ்சென்ற மகேஸ்வரி மற்றும் தங்கமணி, காலஞ் சென்ற மகாலிங்கம் (பொலீஸ் உத்தியோகத்தர்), சோதிலிங்கம், பஞ்சலிங்கம் (கனடா), சுந்தரலிங்கம் (ஜேர்மனி), சிவலிங்கம் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (31.12.2005) சனிக் கிழமை கனடாவில் நடைபெறும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக்கொள்ளவும்

தகவல்
செ.சோதிலிங்கம்
(தம்பி). அச்செழு, நீர்வேலி

மன்னிக்கவு செல்வமுத்து அவர்களே,,, உங்கள் சகோதரி ஏற்கனவே உங்களை விட்டு பிரிந்துவிட்டாரா?? என்ன நடந்தது? இயலுமானால் அறியத்தருவீர்களா? :?

ஆமாம் டண். அவர்கள் முதலே கான்சர் என்ற நோயால் இறந்து விட்டதாக அறிந்தேன். அவர் ஒரு சிறந்த ஆசிரியை என்றும் அறிந்தேன் Cry Cry


- Selvamuthu - 01-01-2006

மீண்டும் அனைவருக்கும் எனது நன்றிகள்.

ரமா கூறியது உண்மை. 1979 இல் நடந்தது.

எனது அம்மாவின் இறுதிக்கிரியைகள் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்குத்தான் கனடாவில் நடைபெற இருக்கின்றன.
நன்றி.


- Jeeva - 01-01-2006

தாயாரின் ஆத்மா சாந்தியடையப்பிரார்த்தனைகள்


- Mathan - 01-02-2006

செவ்வமுத்து குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கின்றேன். உங்களது தாயாரின் ஆத்மா சாந்தியடையவும் பிரார்திக்கின்றேன்.


- நர்மதா - 01-02-2006

எனது ஆழ்ந்த அனுதாபங்கள்