Yarl Forum
ரசித்த நகைச்சுவை- பகுதி 2 - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38)
+--- Thread: ரசித்த நகைச்சுவை- பகுதி 2 (/showthread.php?tid=7376)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30


- kavithan - 10-19-2004

kuruvikal Wrote:பல இன்ரவுயுங்களுக்கு போனதுண்டு.... ஆனா இப்படி ஒரு இன்ரவுயு வரேல்ல... வந்தா இருக்கு நாக்கப் பிடிக்கிச் சாகிற மாதிரிக் கேள்வி...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 10-19-2004

தந்தை : எக்ஸ்ஸாம் காலில் து}ங்கிட்டு வாறேன் என்று சொல்லுறியே உனக்கு வெட்கமாய் இல்லை

மகன் : ஏன்பா நீங்க தானே சொன்னீங்க.. விடை தெரியாட்டால் முழிச்சுக்கிட்டிராதை என்று அது தான் து}ங்கினேன்...!


- tamilini - 10-19-2004

நபர் 1:அந்த மரம் ஒரு கிராயு}வேட்..
நபர் 2: அப்படியா..
நபர் 1: ஆமாம் அது ஒரு பட்ட மரம்...!


- tamilini - 10-19-2004

ரீகனை து}ங்கு என்று சொன்னால் து}ங்க மாட்டான்..
ஏன்
அவனுக்கு தமிழ் தெரியாதே...!


- Sabesh - 10-19-2004

tamilini Wrote:தந்தை : எக்ஸ்ஸாம் காலில் து}ங்கிட்டு வாறேன் என்று சொல்லுறியே உனக்கு வெட்கமாய் இல்லை

மகன் : ஏன்பா நீங்க தானே சொன்னீங்க.. விடை தெரியாட்டால் முழிச்சுக்கிட்டிராதை என்று அது தான் து}ங்கினேன்...!

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kuruvikal - 10-19-2004

மகள் : மம்மி எனக்கு
அந்த மாப்பிள்ளை வேண்டாம்..!

தாய் : ஏனம்மா...!

மகள் : அவனுக்கு புரண்ட நாக்கு... இங்கிலீஸு பேசுறான் இல்ல சரியா...!


- kuruvikal - 10-19-2004

நண்பன் 1 : அதென்னடா கலியாணக்காட்டில் பெயரைச் சுருக்கி... பின்னால பட்டங்கள் பெரிசாப் போட்டிருக்கு...!

நண்பன் 2 : நீயொண்டு..இப்ப பட்டமும் பட்டமும் தானே கலியாணம் முடிக்குது....அதுதானாக்கும்...!


- kuruvikal - 10-19-2004

நண்பன் 1 : அதென்னடா PR மாப்பிள்ளை எண்டா...???!

நண்பன் 2 : Permanent Refuge....!


- kuruvikal - 10-19-2004

பக்தன் : சாமி... ஏன் மொட்டை அடிக்கச் சொன்னீங்க...?!

சாமி : நீதானே கேட்டாய் உன் தலையெழுத்து எப்படி என்று...அதைக் காட்டத்தான்...!


- kuruvikal - 10-20-2004

நண்பி 1 : ஏண்டி அவன் ஒரு மாதிரிப் பாக்கிறான்...!

நண்பி 2 : அவனுக்கு வாக்கு...!


- kuruvikal - 10-20-2004

உலகம் : ஊரே உன்பாடு எப்படி...!

ஊர் : ஏதோ...உன்டோடு கிடந்து உழல்கிறேன்...!


- kuruvikal - 10-20-2004

பெண் : செருப்புப் பிஞ்சிடும்...!

பையன் : இந்தா... ஏற்கனவே பிஞ்சுதான் கிடக்கு...!


- kuruvikal - 10-20-2004

நண்பி 1 : ஏண்டி மில்லி அடிக்கிறா...?!

நண்பி 2 : என்னைப் பாத்து ஒருத்தன் வில்லி எண்டுட்டாண்டி...!


- வெண்ணிலா - 10-20-2004

kuruvikal Wrote:நண்பி 1 : ஏண்டி அவன் ஒரு மாதிரிப் பாக்கிறான்...!

நண்பி 2 : அவனுக்கு வாக்கு...!


<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- kuruvikal - 10-22-2004

காதலி : உங்களக் காணாம எவ்வளவு துடிச்சன்...!

காதலன் : என்ன நீ எவ்வளவு துடிச்சாய் எண்டத அளக்க கருவி இல்லை எண்டதுக்காக....இப்படியா கதை அளக்கிறது...!


- kuruvikal - 10-22-2004

ஆசிரியை : நணபர்கள் பாடல் ஒன்று பாடி உங்க ஒற்றுமையைக் காட்டுங்கோ பாப்பம்...!

மாணவர்கள் : அடி லட்சாவதியே..என்னை அசத்துற கிளியே...


- shanmuhi - 10-23-2004

Quote:பக்தன் : சாமி... ஏன் மொட்டை அடிக்கச் சொன்னீங்க...?!

சாமி : நீதானே கேட்டாய் உன் தலையெழுத்து எப்படி என்று...அதைக் காட்டத்தான்...!
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- aathipan - 10-24-2004

ஒருவர் : இந்த டாக்டா் மட்டும் ஏன் இவ்வளவு கூட்டம்?
மற்றவர்: மருந்து சீட்டு நம்பர்களை எல்லாம் குலுக்கிப்போட்டு நோயாளிக்கு பாிசு கொடுக்கிறாா்..
------------------------------------------------------------
நிருபர்: உங்களுக்கு கல்யாணமாகி ஐந்து மாதம் தான் ஆகிறது அதுக்குள்ள குழந்தை பிறந்திடுச்சே?
நடிகை: இது ஒரு குறுகிய கால தயாாிப்பு

-----------------------------------------------------------
இவள் செலவுக்கு பணம்கேட்டு என் வீட்டுக்காரா் என் காலை பிடிச்சார்?
அவள்: அப்புறம் என்னாச்சு?
இவள்: என் கால் கொலுசு இரண்டையும் காணோம்டி


- kavithan - 10-24-2004

Quote:-----------------------------------------------------------
இவள் செலவுக்கு பணம்கேட்டு என் வீட்டுக்காரா் என் காலை பிடிச்சார்?
அவள்: அப்புறம் என்னாச்சு?
இவள்: என் கால் கொலுசு இரண்டையும் காணோம்டி
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kuruvikal - 10-25-2004

நண்பன் 1 : ஏண்டா பஸ்ராண்டில கால் கடுக்க நிக்குறா...??!

நண்பன் 2 : எனக்கு கால் கடுக்கிறது எப்படிடா உனக்குத் தெரியுது... நான் நிக்கிறது டிஸ்ரப்பா இருக்கா...!