![]() |
|
தத்துவங்களை இங்கே உதிருங்க - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: தத்துவங்களை இங்கே உதிருங்க (/showthread.php?tid=3695) |
- RaMa - 10-27-2005 கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காதல் என்று ஆர்த்தம்... அப்போ செருப்பும் செருப்பும் கொள்ளை அடித்தால்? - அனிதா - 10-27-2005 jothika Wrote:பெண்ணுக்கு புூட்டுப் போடலாம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அடடா அப்படியா... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> தத்துவத்தை அந்தமாதிரி கொட்டுறீங்க . :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ANUMANTHAN - 10-28-2005 எறும்பும் தன்கையால் எண்சாண் அளவுதான். - கீதா - 10-28-2005 காகம் திட்டி மாடுசாகாது - sankeeth - 10-28-2005 மகேசன் எழுதியது: சன்கேத் எழுதியது: மழை பெய்வதும், மங்கை பூப்பதும், மகேசன் கையிலே. இதற்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை உன்களுக்கும் நினைப்புத்தான். நான் சொன்னது கடவுளை. - sankeeth - 10-28-2005 கரும்பு தின்ன கைக்கூலி வேண்டுமா? - shanmuhi - 10-28-2005 <b>சுவையாக சமைக்கும் மனைவிதான், கணவன் ஆயுளுக்கு முதல் எதிரி.</b> - tamilini - 10-28-2005 முயல் பிடிக்கிற நாயை மூஞ்சையில தெரியும் கள்ள மட்டை போடிற ஆளை காரில தெரியும். எங்கோ கேட்டது. - கீதா - 10-28-2005 கடும் சினேகிதம் கண்ணைக் கெடுக்கும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> பழகப் பழக பாலும் புளிக்கும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - shanmuhi - 10-28-2005 வாழத்தானே வாழ்க்கை, வீழ்வதற்கு இல்லை. காணத்தானே கண்கள், கண்ணீர் சிந்த இல்லை. - kuruvikal - 10-29-2005 சட்டென்று வந்துவிட்டால் சட்டென்று பற்றிக்கொள்ளும் அது...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuruvikal - 10-29-2005 jothika Wrote:<b>பழகப் பழக பாலும் புளிக்கும் இப்ப இது உண்மைதான்...! இப்ப எல்லாம் சரியோ பிழையோ...அவற்றை சொல்லாம..அவரவர் எண்ணத்துக்கு ஏற்றாப் போல பழகனும் பேசனும் இல்லை போலித்தனமா நடந்து நல்ல பெயர் வாங்கிடனும் இல்ல...மெளனியாகிடனும்..அப்பதான் சிநேகிதம் வளரும்...இதில என்ன சிநேகிதம் இருக்கோ...???! :wink: (எழுதுப் பிழைகளைக் கவனியுங்கோ...!) - aathipan - 10-29-2005 நித்தம் போனா முற்றம் சலிக்கும்.. - suddykgirl - 10-29-2005 நிழலின் அருமை வெயிலில் தெரியும் அன்பின் அருமை பிரிவில் தெரியும் - suddykgirl - 10-29-2005 பிறப்பால் தொடரும் உறவை விட பிணைப்பால் தொடரும் உறவே பிரிக்க முடியாத உன்னத உறவாகும் (இது தற்போது கிடைப்பது அரிது) - suddykgirl - 10-29-2005 சோதனைகள் பல வந்தாலும் இலட்சியத்தை ஒரு போதும் கைவிடாதே - suddykgirl - 10-29-2005 வேடிக்கையான உலகில் பிறர் நம்ப நட ஆனால் பிறரை நம்பி நடவாதே - ANUMANTHAN - 11-03-2005 பிச்சைஎடுக்குதாம் அனுமார் - அதை பிடுங்கித்தின்னுதாம் பெருமாள். - Selvamuthu - 11-03-2005 "இளமையும் - முதுமையும்" காதலியைக் காணாமல் தவித்த ஆண்மை மனைவியானதும் காண்பதைத் தவிர்க்கும் காதலனைக் களவாக இரசித்த பெண்மை கணவனானதும் கட்டியாள நினைக்கும் சீர் வேண்டாம் நீர் வந்தால் போதுமென்பார் முன்னால் சீ! நீ என்ன கொண்டுவந்தாய் என்றிடுவார் பின்னால் குறிப்பு: இவைகள் பழமொழிகள் அல்ல "பழகிய மொழிகள்" என்று கூறலாம். நான் யாரையும் குறிப்பிட்டுக் கூறவில்லை. ஆனால் யாருக்காவது இவை பொருந்தினால் கோபிக்கவேண்டாம் ஏனென்றால் பெரும்பாலும் இவைதான் யதார்த்தம். - Birundan - 11-03-2005 சீ என்றால் நாய் சீலை உடாது ....................................................... |