![]() |
|
பெண்களும் சமூகமும்.... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: பெண்களும் சமூகமும்.... (/showthread.php?tid=8385) |
- Mullai - 07-23-2003 [quote=GMathivathanan] பங்கை.. சத்தம்போடாமல்.. பேசாமல்..சந்தொஷமாக்.. குடும்பம்.. நடாத்திற.. 99.9 வீத.. பொண்டுகளுக்கு.. அடக்குமுறையும்.. தெரியாது.. ஆதிக்கமும்.. தெரியாது.. அதுகளுக்கு.. உது.. தேவையில்லை.. சத்தம்போடாமல், பேசாமல் ஒரு வாழ்க்கை..? அதுவும் சந்தோசமாக... மதி, வரவர [/color] - GMathivathanan - 07-23-2003 [quote=Mullai]சமூக பாராம்பரியங்களை பெண்கள்தான் கட்டிக் காக்க வேண்டுமா? இது என்ன ஆண்களின் எழுதாத சட்டமா? அதுசரி எவ்வகையான சமூகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காக்க வேண்டுமென்கிறீர்கள்.ரிவிக்கு.. முன்னாலுள்ள.. செற்றியிலை.. குந்தியிருந்து.. நொறுக்குத்தீனி.. கொறிச்சு.. சீரியல்.. பார்த்துக்கொண்டு. வேலையால்வரும்.. கணவனிடம்.. அப்பா.. தேத்தண்ணி.. சொல்லும்.. கலாச்சாரம்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- GMathivathanan - 07-23-2003 GMathivathanan Wrote:[quote=Mullai][quote=GMathivathanan] - இளைஞன் - 07-23-2003 Quote:இந்தக் கேள்வியின் மூலம் நீங்கள் எந்த அளவில் உங்கள் சிந்தனையை விருத்தி செய்துள்ளீர்கள் ஆழ்ந்த அனுதாபங்கள் குருவிகளே... முரண்படுவது போன்று பாவனை செய்வீர்கள். பிறகு இதைத்தான் நானும் சொன்னேன் என்று உடன்படுவதாய் உள்வருவீர்கள். பெண்நிலைவாதத்தின் அடிப்படையில் இருந்து விலகி நின்று கருத்து முன்வைப்பீர்கள், பிறகு மற்றவரின் கருத்தில் அடிப்படையில்லை என்பீர்கள். உங்கள் கருத்தோடு நீங்களே முரண்படுவீர்கள். முன்னொன்றும் பின் வேறொன்றும் சொல்வீர்கள், சுட்டிக் காட்டினால் அடுத்தவரை கருத்தில் திசைமாற்றம் செய்து கருத்தாடுபவரை தனிப்படத் தாக்க முனைவீர்கள். உங்கள் கருத்தில் நியாயம் இல்லை என்பதை உணர்ந்தவுடன், மற்றவரில் குற்றம் சாட்டி நழுவாமல் நழுவிக் கொள்வீர்கள். கருத்தோடு கருத்தாட வாருங்கள். கருத்தாளரின் நிலை பார்த்து வாராதீர்கள். அரசியலும், சமூகவியலும் பள்ளிக்கூடத்தில் படித்துவிட்டு, படித்ததிற்கொப்ப என்றும் ஒழுகும் கல்வியல்ல. உயிரியலை வைத்து இங்கு சமத்துவமும் உரிமைகளும் பேசப்படுவதில்லை. ஆதிக்கம் என்றால் என்ன, அடக்குமுறை என்றால் என்ன, விடுதலை என்றால் என்ன, விழிப்புணர்வு என்றால் என்ன என்பதை உள்வாங்கியிருந்தால் உங்கள் கருத்துக்கள் தடம் மாறியிருக்காது. எடுகோளிற்குக் கொள்கை தேவை, கொள்கைக்குக் கோட்பாடு தேவை, கோட்பாட்டிற்கு விதி தேவை, விதியிற்கு திருத்தம் தேவை. ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்பதும் தெரியும், ஒன்று இன்னொன்றை இழந்தால் மனிதனின் கருத்தியல் சித்தாந்தமே உடைந்துவிடும் என்பதும் தெரியும். உங்களிற்குப் புரியாததை கருத்தாடலர்களிடம் விளக்கும் கேட்டு பிழைகளைச் சுட்டிக்காட்டுவது திறமை. அதைவிடுத்து தெரிந்ததை அடுத்தவரிடம் விளக்கம் கேட்டு மட்டந்தட்ட எண்ணுவது உங்கள் இயலாமை. இப்படித்தான் வாழவேண்டும் என்பது ஒன்று. இப்படியும் வாழலாம் என்பது இன்னொன்று. எப்படியும் வாழலாம் என்பது மற்றொன்று. இதில் இப்படித்தான் வாழவேண்டும் என்பதில் கொள்கையிருக்குத் திருத்தமில்லை. எப்படியும் வாழலாம் என்பதில் எதுவும் இல்லை. இப்படியும் வாழலாம் என்பதில் எல்லாம் இருக்கு. ஒரு இடத்தில் நின்றுகொண்டு இதற்குப் பின்னால் ஒன்றுமில்லை என்பது அறியாமை. கிணற்றுக்குள் நின்று கொண்டு அதைவிடப் பெரிதொன்றுமில்லை என்பது அறியாமை. கிணற்றைத்தாண்டி வெளியில் வர விருப்பமில்லை. தாண்டிச் சென்றால் தடக்கி விழுந்துவிடுவோம் என்கின்ற பயம். இது Readymade உலகம் என்பது உங்கள் கருத்தின் தொனிப்பு. எல்லாமே படைப்பு என்பதுதான் உங்கள் வாதம். அப்படியிருக்க உருவாக்கமும் உருமாற்றமும் உணர்ந்த தொனிப்பை உங்கள் கருத்தில் எப்படி எதிர்பார்ப்பேன். தவறுணர்ந்து விலகிச் செல்கிறேன். நன்றி - sOliyAn - 07-23-2003 இளைஞன் Wrote:கருத்தோடு கருத்தாட வாருங்கள். கருத்தாளரின் நிலை பார்த்து வாராதீர்கள். அரசியலும்,ஏட்டுச் சுரைக்காய் கறிக்கதவாது என்கிறீர்கள்.. சரி.. உங்கள் பார்வைக்கே வருவோம்.. பொதுவாக என்னென்ன விசயங்களில் குறிப்பாக ஈழத் தமிழ் ஆண் சமுதாயம் பெண்களை அடக்குகிறது.. என்பதையும், அதில் சம்பந்தப்பட்ட பெண்ணின் எண்ணத்திற்கு எதிராக எத்தகைய அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படுகின்றன என்பதையும் உங்களால் ஆதாரத்துடன் தரமுடியுமா? ஏதோ சில பெண்கள் தாம் அதனுள் இல்லை என்றபோக்கில் நின்று எழுதுவதை வைத்து கருத்தகளை கொண்டு செல்லாதீர்கள்.. முடிந்தால் ஆதாரத்துடன் நீங்களும் அடக்குமுறைகளைப்பற்றி கூறுங்கள்.. அல்லது ஏற்கெனவே எழுதியவர்களும் ஆண்களால் தங்களுக்கு என்ன பாதிப்பு நிகழ்ந்தது என்பதையாவது கூறி ஆதாரப்படுத்தலாமே?!
- nalayiny - 07-23-2003 :wink: <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> :? - kuruvikal - 07-23-2003 மீண்டும் இளைஞரே.... எங்கள் கருத்துக்கள் எங்களைப் பெறுத்தவரை சரியானதே...பிழையென்றால் என்ன பிழை எதில் பிழை என்று எழுதுங்கள்...அதைவிடுத்து இந்தப் பொதுமைப்பாடாக எழுதும் வேலைகள் எல்லாம் எங்களிடம் வேண்டாம்...இவற்றைக் கடந்துதான் நாமும் வந்தோம்...அதுவும் அதிக காலமல்ல நேற்றுத்தான்...! உங்கள், எடுகோள் கொள்கை கோட்பாடு விதி திருத்தம் குறித்த விளக்கம் உங்களை காட்டிக் கொடுத்துவிட்டது அங்கும் வழமை போல தெளிவில்லாத நழுவலைக் காண்பிக்கிறீர்கள்...நீங்கள் பல தடவைகள் கருத்தெழுதும் போது ஏதோ ஆழமாக எழுதுவதாக எண்ணிக் கொண்டு நுனிப்புல் தான் மேய்கிறீர்கள்...உலகில் உயிரியல் சமூகவியல் அரசியல் இரசாயன வியல் பெளதீகவியல் என்று எல்லாமே ஏதோ ஒரு வகையில் தொடர்பு பட்டுத்தான் உள்ளன..! இதற்கு மேல் உங்களுக்கு பதில் எழுதுவது எம்மைப் பொறுத்தவரை வீண்....! :evil: :roll: - kuruvikal - 07-24-2003 இளைஞரே... நீங்கள் குருவிகளில் பிழைபிடிப்பதற்குப் பதில் குருவிகளின் கருத்துக்களுக்கான எதிர்கருத்தை வைப்பதுதான் கருத்துக்களம் சரியான பாதையில் செல்ல அனுமதிக்கும்...வெறுமனே கேள்விகள் கேட்பதும்...'உமது கருத்து உமக்கே புரியவில்லை எமக்கு எங்கே புரியப்போகிறது' எனக்கடிதல்களும் அவசியமற்றவை...எமது பார்வைக்கும் உங்கள் பார்வைக்கும் இடையே பலத்த வேறுபாடுகள் இருக்கலாம்...உங்களின் பார்வை மேலானதாகக் கூட இருக்கலாம்...அதற்கு உங்கள் பார்வை என்ன என்பதைக் குறிப்பிட்டால்தான் உங்கள் கருத்துக்களை பற்றி தீர்மானங்களை எடுக்க முடியும்....அவற்றிற்கு பதில் கருத்துக்களை முன்வைக்க முடியும்...அதைவிடுத்து தேவைக்குப் புறம்பான ஆதாரம் காட்டு...அல்லது இரண்டு கேள்விகளை புகுத்தி அதற்கு பதில் தா என்றால்...நாங்கள் உங்களிடமும் இவற்றையே திருப்பிக் கேட்க என்னவாகும்...இதை முதல் ஒரு தடவை பழைய களத்தில் செய்தும் காட்டியிருந்தோம் ஆனாலும் நீங்கள் அதைக் கவனத்தில் எடுக்கவில்லை....அது மட்டுமன்றி உங்கள் கேள்விகள் எல்லாம் எங்களுக்கு அர்த்த புஷ்டியானதாக இருக்க வேண்டும் என்றும் நீங்கள் கருத முடியாது.... குருவிகள் கருத்தால்தான் இங்கு மோதுகின்றனவே தவிர மற்றவர்களின் தகுதி நிலையறிந்தல்ல...அப்படிப் பார்த்திருந்தால் நாம் இங்கு வந்திருக்கவே முடியாது...காரணம் சிறந்த படைப்பாளிகளைக் கொண்டதாக இக்களம் விளங்குகிறது...நாங்கள் அவர்களின் முன்னால் எம்மாத்திரம்.....! நீங்கள் பல ஆதாரங்களைக் இதோ கொண்டுவருகிறேன் என்று போனீர்கள் ஆனால் இது வரைக்கும் எதையும் கொண்டுவரவில்லை....சமாளிப்புப் பதில்களைத் தந்துவிட்டு குருவிகள் மீது பிழை பிடிப்பதாக காட்டிவிட்டு தப்பி ஓட முனைகிறீர்கள்...இது குருவிகளை குற்றவாளியாக்கும் முயற்சியாகவே குருவிகள் கருதுகின்றன....தயவு செய்து கருத்துக்கு கருத்தெழுதுங்கள் மற்றவர்களுக்கும் எமக்கு மிடையே கருத்தால் கருத்தாடலால் தேவையற்ற மனக் கசப்புகள் உருவாக இடமளிக்க வேண்டாம்....அப்படிச் செய்வது நாம் இக்களம் வருவதை பரிசீலிக்க வகை செய்யும்...! நாம் சில கருத்துக்களால் வேறுபட்டிருந்தாலும் ஒரே குடும்பத்தவர்களே என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்...! :evil: :twisted: :evil: - Paranee - 07-24-2003 யாழ் இணையத்தின்முகப்பில் பிரசுரமான ஒரு விடயம் இங்கு பொருந்தும் என்பதால் இணைக்கின்றேன். நன்றி அம்பலத்தார் Quote: சில வாரங்களுக்கு முன் எங்கட பகுதியிலை நடந்த தமிழாலயங்களின் பதின்மூன்றாவது ஆண்டு விழாவிற்குப் போயிருந்தன். அதிலை கண்ட காட்சியள் எனக்கொரு ஆதங்கத்தை உண்டாக்கிவிட்டுது. அதை ஒருக்கால் ஆரோடையாவது பகிர்ந்துகொள்ளவேணும்போல கிடந்தது அதுதான் விசயத்தை எழுதுறன் படிச்சுப்போட்டு நீங்களும் ஒருக்கால் சிந்திச்சுப் பாருங்கோவன். - nalayiny - 07-24-2003 அம்பலண்ணையின் கருத்து சத்திய வாக்கு. அது தான் உண்மை. சிந்திச்சுச் செயல்படுற மாதிரி ஒரு அமைப்பை நிர்வகிக்கிற அளவுக்கு அவையளை விடமாட்டம் எண்டதிலை புலம்பெயர் ஆம்பிளையள் கவனமா இருக்கினமோ?............ - nalayiny - 07-24-2003 இந்த களத்திலையே பெண்களை ஓரம் கட்ட என்றே சிலர் பறப்பது தெரியவில்லையா? ஒரு பெண்ணின் சுய சிந்தனையிலான கருத்தையே ஏற்காது ஏதோ தாம் தோம் என்கின்ற பாணியில் பறக்கிறவர்கள் எப்படி தமது குடும்ப உறுப்பினப்பெண்ணவளின் கருத்தை ஊள்வாங்குவார்கள் என்பது அதிற்சி மிகு தன்மையை என்னுள் தோற்றுவித்தள்ளது. கூண்டுப்பறவைக்கு கூட பாட கூவ தூங்க உரிமை உள்ளது பாவம் அந்த பெண்களிற்கு என்னத்தை கொடுத்து வைத்துள்ளார்களோ? ஒரு பெண்ணியக்கருத்தை ஏற்றுக்கொள்வதா நான் என்கின்ற முனைப்பில் பறப்பவர்களை நாம் ஒன்றுமே செய்து விட முடியாது தான். அவர்கள் எல்லாம் ஆறறிவிற்கு மனித நேயத்திற்கு அப்பால் பட்டவர்களே. குடத்துள் விளக்காய் இருப்பவர்கள் குன்றின் விளக்கு என நினைத்துக்கொள்ளட்டுமே .அந்த திருப்தியில் வாழ்நாளை கழித்து மடியட்டும் என விட்டுவிடுவதே களநிலமைக்கு சிறந்தது. அகப்பை அறியுமா கறியின் சுவை. ஒரு துளியாயினும் நாக்கு அறியுமே அதன் சுவை. நளாயினி தாமரைச்செல்வன். - GMathivathanan - 07-24-2003 GMathivathanan Wrote:[quote=Karavai Paranee]யாழ் இணையத்தின்முகப்பில் பிரசுரமான ஒரு விடயம்அம்பலத்தார் ..செல்லம்மா.. சொன்னதும்.. பேசாமலிருந்து.. பார்த்தாரே.. அந்த.. மாதிரித்தான்.. எல்லாம்.. நடக்குதுபோலை.. [size=14]பிடிச்ச.. பிள்ளையார்.. கும்பம்.. மாதிரி.. - sOliyAn - 07-24-2003 நீங்களொண்டு.. ஒரு சின்ன விமர்சனம் வைச்சுப் பாருங்கோ.. நீங்கள் ஆண் என்றாலும் உள்ளுக்கை போகவே ஏலாது.. இதுக்கை பெண்ணியம் பேசாதீங்கோ.. அண்மையிலை எங்கடை பகுதி பள்ளிக்கூடத்திலை விளையாட்டுப் போட்டி நடந்துது.. வேறை பகுதி பள்ளிக்கூடத்திலை இருந்து சிலபேர் வந்திச்சினம்.. நடுவர்களாம்.. ஓடுறவர்கள் தமக்குரிய கோட்டிலே ஓடவேணும் என்ற சின்னவிசயம்கூட தெரியாத நடுவர்கள்.. கேட்டதுக்கு என்ன பதில் வந்தது தெரியுமே.. தாங்கள் நடுவர்களாம்.. தாங்கள் பிழையை சரியென்றாலும் ஏற்றுக் கொள்ளவேணுமாம்.. நடுவராய் வந்தவேக்கை கூடுதலானவை அம்மணியள்தான்.. :mrgreen: - Alai - 07-24-2003 kuruvikal Wrote:மூளை தொடர்பான ஓரளவு புதிய ஆய்வுக் கட்டுரை ஒன்று.... இந்தக் கட்டுரையில் ஆண்களுக்குக் கொம்பு முளைத்திருப்பதாக ஒன்றும் எழுதப் படவில்லையே! - GMathivathanan - 07-24-2003 Alai Wrote:[quote=kuruvikal]மூளை தொடர்பான ஓரளவு புதிய ஆய்வுக் கட்டுரை ஒன்று.... http://www.sciam.com/article.cfm?articleID=00018E9D-879D-1D06-8E49809EC588EEDFஇந்தக் கட்டுரையில் ஆண்களுக்குக் கொம்பு முளைத்திருப்பதாக ஒன்றும் எழுதப் படவில்லையே!உது.. என்ன.. கேள்வி..? ஆடு..மாட்டுக்குத்தான்.. கொம்பு.. மனிதருக்குக்.. கொம்பில்லை.. உது.. தெரியாமல்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Alai - 07-24-2003 Quote:[b]<span style='font-size:25pt;line-height:100%'>sOliyAn</span>ஏட்டுச் சுரைக்காய் கறிக்கதவாது என்கிறீர்கள்.. சரி.. உங்கள் பார்வைக்கே வருவோம்.. பொதுவாக என்னென்ன விசயங்களில் குறிப்பாக ஈழத் தமிழ் ஆண் சமுதாயம் பெண்களை அடக்குகிறது.. என்பதையும், அதில் சம்பந்தப்பட்ட பெண்ணின் எண்ணத்திற்கு எதிராக எத்தகைய அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படுகின்றன என்பதையும் உங்களால் ஆதாரத்துடன் தரமுடியுமா? [b]சாகாவரம் எழுதியவர் - இராஜன் முருகவேல் Quote:முதலில் அது சாதாரணமாக இருந்தாலும், நாட்கள் செல்லச்செல்ல அது அவளுக்கு முள்ளாக உறுத்தியது.கதையை முழுமையாக வாசிக்கhttp://www.yarl.com/articles.php?articleId=259 [b]மறுவிசாரணை எழுதியவர் - இராஜன் முருகவேல் Quote:'நான் நந்தன்...."கதையை முழுமையாக வாசிக்கhttp://www.yarl.com/articles.php?articleId=258 - Alai - 07-24-2003 சோழியான் உங்கள் கதைகளை வாசித்து விட்டு மிகுந்த சமூகப் பிரக்ஞையுடன்தான் கதைகளை எழுதுகிறீர்கள் என நினைத்தேன். கதை வேறு கருத்து வேறு வாழ்க்கை வேறா..? - Alai - 07-24-2003 GMathivathanan Wrote:ஆடு..மாட்டுக்குத்தான்.. கொம்பு.. மனிதருக்குக்.. கொம்பில்லை.. உது.. தெரியாமல்.. மனிதர்கள். ஆண்கள் பெண்கள் இருவருமே மனிதர்கள் ஒப்புக் கொள்கிறீர்களா? - GMathivathanan - 07-24-2003 [quote=Alai]சோழியான் உங்கள் கதைகளை வாசித்து விட்டு மிகுந்த சமூகப் பிரக்ஞையுடன்தான் கதைகளை எழுதுகிறீர்கள் என நினைத்தேன். கதை வேறு கருத்து வேறு வாழ்க்கை வேறா..?யை.. சீர்செய்யும்.. அப்படித்தானே.. சோழியான்.. - GMathivathanan - 07-24-2003 Alai Wrote:இந்தக் கட்டுரையில்GMathivathanan Wrote:ஆடு..மாட்டுக்குத்தான்.. கொம்பு.. மனிதருக்குக்.. கொம்பில்லை.. உது.. தெரியாமல்..மனிதர்கள். <span style='font-size:25pt;line-height:100%'>ஆண்களுக்குக் கொம்பு முளைத்திருப்பதாக ஒன்றும் எழுதப் படவில்லையே! </span>உது.. என்ன.. கேள்வி..? ஆடு..மாட்டுக்குத்தான்.. கொம்பு.. மனிதருக்குக்.. கொம்பில்லை.. உது.. தெரியாமல்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->[/quote]நீங்கள்தானே.. கொம்பு.. முளைத்திருப்பதுபற்றி.. எழுதியிருக்கிறீர்கள்.. நான்.. எழுதவில்லையே.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->உங்கள்.. பார்வை.. எப்படியானது.. என்பது.. தெட்டத்தெளிவாகத்.. தெரிகின்றது.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
|