![]() |
|
யாழ் கேள்வி பதில் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: யாழ் கேள்வி பதில் (/showthread.php?tid=7656) |
- ANUMANTHAN - 10-11-2005 சிலருக்கு இனிப்பு விருப்பம் சிலருக்கு புளிப்பு விருப்பம் சிலருக்கு உறைப்பு விருப்பம் இன்னும் சிலருக்கு குடலையே எரிக்கும் அல்க்ககோல் விருப்பம் அதுபோலவே இதுவும் அவரவர்சுவை அவரவர்க்கு இன்பம் இதற்கு வேறு காரணங்கள் இருக்கமுடியாது ஆனால் இதனால் ஏற்படும் விளைவுகள்தான் கவலைதரக்கூடியவை! - Vasampu - 10-11-2005 நான் நினைக்கின்றேன் உந்த மண்சாப்பிடுகிறவர்களெல்லாம் ஒருவேளை கிருஷ்ண பரம்பரையாக இருக்கலாம். - கீதா - 10-11-2005 சரி சரி எனி அடுத்த கேள்வியை யாரும் கேளுங்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- கரிகாலன் - 10-12-2005 Vasampu Wrote:நான் நினைக்கின்றேன் உந்த மண்சாப்பிடுகிறவர்களெல்லாம் ஒருவேளை கிருஷ்ண பரம்பரையாக இருக்கலாம். அவர்கள் வாயைத் திறந்தால் விண்வெளியில் உள்ள கிரகங்கள் தெரியுமோ hock: hock:
- sri - 10-12-2005 ஒருவன் அல்லது ஒருத்தி 100 யூரோ பணத்துடன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வீட்டுக்குவருகின்றார்.மிகுதி எவ்வளவு பணம் கையில் இருக்கும். - அனிதா - 10-12-2005 sri Wrote:ஒருவன் அல்லது ஒருத்தி 100 யூரோ பணத்துடன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வீட்டுக்குவருகின்றார்.மிகுதி எவ்வளவு பணம் கையில் இருக்கும். என்ன பொருட்ள் வாங்கினவர்கள் ..எவ்வளவுக்கு வாங்கினவர்கள் எண்டு சொல்லுங்க .. மிகுதி எவ்வளவு கையில் இருக்கும் எண்டு சொல்லுறன்... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll: - வெண்ணிலா - 10-12-2005 Anitha Wrote:sri Wrote:ஒருவன் அல்லது ஒருத்தி 100 யூரோ பணத்துடன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வீட்டுக்குவருகின்றார்.மிகுதி எவ்வளவு பணம் கையில் இருக்கும். அதுதானே. அரைகுறையாக சொன்னால் எப்படியாம் சொல்லுறது? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :wink:
- vasanthan - 10-12-2005 எங்கட கடைகளில உந்த காசுகளைக் கொண்டு போய் மாத்தவே ஏலாது பிறகு எப்படியாம் பொருட்கள் வேண்டுறது? - Eswar - 10-12-2005 ஒருவன் போயிருந்தா கொஞ்சமாவது மிச்சமிருந்திருக்கும் ஒருத்தி போயிருந்தா பிறகேது மிச்சம் - sri - 10-12-2005 Eswar Wrote:ஒருவன் போயிருந்தா கொஞ்சமாவது மிச்சமிருந்திருக்கும் சரியான விடை - தூயவன் - 10-13-2005 ஒரு குற்றொழுங்கை. இரவில் கறுத்த உடுப்புடன் இருவர் நடந்து சென்றாலே, ஒருவருக்கு மற்றவரை தெரியாது. அப்படிப் பட்ட வீதியில் அம்மாவசை நாள் ஒன்றில் கறுத்த உடுப்புடன் இருவர் எதிர் எதிர் திசையில் வருகின்றனர். ஆனால் இருவரும் மோதுப்படாமல் கடந்து செல்கின்றனர் எப்படி???? - அருவி - 10-13-2005 அவர்கள் பகலில் சென்றனர் - RaMa - 10-13-2005 கையில் டோச்லைட்டுடன் சென்றார்கள் - sri - 10-13-2005 அருவி கூறியதுபோல் அமாவாசை அன்று பகலில் சென்றுருப்பார்கள். - ANUMANTHAN - 10-13-2005 இருவரும் தேவாரம் படிச்சுக்கொண்டு வந்திருப்பார்கள்! எனக்கும் அப்பர் சின்னனிலை இப்படித்தான் சொல்லிதந்தவர்! ''இரவில தனியவரப்பயமென்றால் தேவாரம்படிச்சுக்கொண்டு வா'' என்று! - Vasampu - 10-13-2005 அது அநுமந்தன் உங்களோடு பேய் பிசாசு கூட்டுச் சேராமலிருப்பதற்காக :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - ANUMANTHAN - 10-13-2005 அப்ப பேய் பிசாசுகள், தேவாரம்பாடினா ஓடிவிடுமா? - Vasampu - 10-13-2005 முந்தி ஓடிவிடும் என்றுதான் கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆனால் இப்போ எப்படியென்று தெரியவில்லை. :roll: :roll: - nirmala - 10-13-2005 அம்மாவசை நாள் ¾¡§É அம்மாவசை þÃ× þøÄ§Â. - Vasampu - 10-13-2005 அதென்னங்க நிர்மலா அம்மாவசை?? அமாவாசை கேள்விப்பட்டிருக்கின்றேன். ஏனுங்க உங்க அம்மாவிற்கும் உங்களுக்கும் ஏதும் பிரைச்சினையா?? அப்போ வசை கிடைக்கும்தான் :roll: :roll: |