![]() |
|
தத்துவங்களை இங்கே உதிருங்க - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: தத்துவங்களை இங்கே உதிருங்க (/showthread.php?tid=3695) |
- Birundan - 09-27-2005 தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காறனா? - ANUMANTHAN - 09-27-2005 அடி உதவுமாப்போல அண்ணன் தம்மி உதவாது! - Birundan - 09-27-2005 வன்முறையை கையில் எடுத்தவனுக்கு வன்முறைதான் தீர்வு - aathipan - 09-28-2005 அடி உதை இல்லாட்டி அண்ணன் தம்பி உதவமாட்டாங்கள் - RaMa - 09-28-2005 தம்பி உள்ளான் சண்டைக்கு அஞ்சான் - sooriyamuhi - 09-28-2005 Birundan Wrote:வன்முறையை கையில் எடுத்தவனுக்கு வன்முறைதான் தீர்வுகத்தி எடுத்தவனுக்கு கத்தியாலைதான் சாவு - RaMa - 09-28-2005 வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் - sooriyamuhi - 09-28-2005 சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கை பதம் - sri - 09-28-2005 கள்வன் அன்றேஅறுப்பான் கணவன் நின்று அறுப்பான் - Birundan - 09-28-2005 sri Wrote:கள்வன் அன்றேஅறுப்பான் கணவன் நின்று அறுப்பான்\ இது புதிதாய் இருக்கிறதே இதன் பொருள். - கீதா - 09-28-2005 sri Wrote:கள்வன் அன்றேஅறுப்பான் கணவன் நின்று அறுப்பான்: P <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sri - 09-28-2005 Birundan Wrote:sri Wrote:கள்வன் அன்றேஅறுப்பான் கணவன் நின்று அறுப்பான்\ கள்வன் அன்றே வித்துவிடுவான், கணவன் அடைவுவைத்து திருப்பி எடுக்காமலே வி(ட்டு)த்து விடுவான் - Birundan - 09-29-2005 [quote=sooriyamuhi]சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கை பதம் மாமி உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம் - sankeeth - 09-29-2005 கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம். - கீதா - 09-29-2005 அரசன் அன்றே அறுப்பான் கடவுள் நின்றே கொள்ளுவான் - MEERA - 09-29-2005 சிறு பாம்பென்றாலும் பெரிய தடிகொண்டடி - ப்ரியசகி - 09-29-2005 MEERA Wrote:சிறு பாம்பென்றாலும் பெரிய தடிகொண்டடி என்னது பாம்பா? hock: hock:
- MEERA - 09-29-2005 இல்லை பாம்பு...... - sakthy - 09-29-2005 கற்க கசடற கற்றவை கற்றபின் கற்றபித்த ஆசிரியரை கல்லால் அடிக்க - ப்ரியசகி - 09-29-2005 MEERA Wrote:இல்லை பாம்பு...... ஆகா..மீரா.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> இல்லை பாம்பு களத்துக்க வந்து விட்டதோ எண்டு பயந்துட்டன்.. hock:
|