![]() |
|
தத்துவங்களை இங்கே உதிருங்க - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: தத்துவங்களை இங்கே உதிருங்க (/showthread.php?tid=3695) |
- ANUMANTHAN - 09-26-2005 பெண் என்றால் பேயும் இரங்கும்! - Birundan - 09-26-2005 பேய் என்பர் பிசாசென்பர் அஞ்சிஅஞ்சி சாவர் பேதமைமனிதர். - RaMa - 09-27-2005 பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் - Birundan - 09-27-2005 பணம் பந்தியிலே குணம் குப்பையிலே - கீதா - 09-27-2005 வாய் இருந்தால் தான் வங்களம் போய் வரலாம் - Birundan - 09-27-2005 சும்மா வாயக்கொடுத்து புண்ணாக்காதே - கீதா - 09-27-2005 <!--QuoteBegin-Birundan+-->QUOTE(Birundan)<!--QuoteEBegin-->சும்மா வாயக்கொடுத்து புண்ணாக்காதே<!--QuoteEnd--><!--QuoteEEnd--> நெருப்பின் குணம் நெருப்புக்குத்தான் தெரியும் :evil: - Birundan - 09-27-2005 அந்த நெருப்பையும் நீர் கொண்டு அணைக்கலாம் - கீதா - 09-27-2005 சருக்குள் கிடந்த ஆமையை மெத்தேல கொண்டுவந்து வைத்தால் என்ன செய்யும் அது திரும்பவும் அதே இடத்துக்குத்தான் போகப் பார்க்கும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Birundan - 09-27-2005 இனம் இனத்தை நாடும் - கீதா - 09-27-2005 தன்னைத் தான் தன்டிக்கிறவன் மடையனாம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Birundan - 09-27-2005 பாம்பின் கால் பாம்பறியும் - கீதா - 09-27-2005 <!--QuoteBegin-Birundan+-->QUOTE(Birundan)<!--QuoteEBegin-->பாம்பின் கால் பாம்பறியும்<!--QuoteEnd--><!--QuoteEEnd--> பாம்புக்கு கால் இருக்கா இல்லையே தன் வயிற்றலதான் ஊர்ந்து செல்லும் :roll: - கீதா - 09-27-2005 குத்தக் குத்த குனிகின்றவனும் மடையனாம் - Birundan - 09-27-2005 அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் - கீதா - 09-27-2005 சோழியன் குடும்பி சும்மா ஆடாது - Birundan - 09-27-2005 ஆடாதேடா ஆடாதேடா மனிதா, நீ ஆடிப்புட்டா அடங்கிடுவே மனிதா. - ANUMANTHAN - 09-27-2005 Birundan Wrote:ஆடாதேடா ஆடாதேடா மனிதா, நீ ஆடிப்புட்டா அடங்கிடுவே மனிதா. ''''இங்கு பாடல்களும்எழுதலாமா?'''' - Birundan - 09-27-2005 ANUMANTHAN Wrote:Birundan Wrote:ஆடாதேடா ஆடாதேடா மனிதா, நீ ஆடிப்புட்டா அடங்கிடுவே மனிதா. ஜயா இது என்னோட தத்துவம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->[size=24]எனக்கு பிடித்தது - ANUMANTHAN - 09-27-2005 ''நான் பிடித்த முயலுக்கு மூன்றுகால்தான்'' என்ன செய்வது! ''தட்டிக்கேட்க ஆளில்லாவிட்டால் தம்பிசண்டப்பிரசங்கத்தன்'' |