![]() |
|
அரோகரா...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: அரோகரா...! (/showthread.php?tid=8117) Pages:
1
2
|
- Mathivathanan - 09-20-2003 nalayiny Wrote:எனக்கு மாமி பிள்ளையளுக்கு மருமக்களை எப்படி தரமுடியும்.வயது முதிர்ந்தவராக இருந்து கொண்டும்; முறை பாக்க தெரியாமல் இருக்கிறியள்.உங்களுக்கு விளங்கியும் விளங்காவிட்டாலும் விளங்கவேண்டியவர்களுக்கு விளங்கும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mullai - 09-20-2003 Mathivathanan Wrote:அங்கு பெண்ணியம் வளர்ந்திருக்கிறது.. இரண்டும் இல்லை என்று சொல்லுகிறேன் - Mathivathanan - 09-20-2003 Quote:Mathivathanan[/color]சரீஸ் அங்கு பெண்ணியம் வளர்ந்திருக்கிறது.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->[/quote]Quote:Mullai[/color] இரண்டும் இல்லை என்று சொல்லுகிறேன் மழுப்பாதேங்கோ முல்லைப்பாட்டி. இங்கு கலாச்சாரம் வளர்ந்திருக்குதோ இல்லையோ.. அங்கு பெண்ணியம் வளர்ந்திருக்கிறதென்பதை அந்நிகழ்வு எடுத்துரைக்கவில்லையா..? பெண்விடுதலை பெண்விடுதலை யெனவும் எவ்வளவு முன்னேற்றமென்றும் நம் பெண்..போ........ வானொலியில் சொல்லக் கேட்டிருக்கிறேன். இது வளர்ச்சிதானே.. இதற்குத்தானே இவ்வளவு கூத்தும். - kuruvikal - 09-21-2003 nalayiny Wrote:அரை குறை நிர்வாணமாக எடுத்த வந்து களத்தை நிரப்பேக்கையே நினைச்சனான் சரியாத்தான் போச்சு.இவையளும் இவர்கள் தம் கலாச்சார விழுமியமும். கட்டிக்காக்க இவையட்டத்தைத்தான் கோடுக்க வேணும். அடி செரு.....லை. மேலே உள்ள படம் தொடர்பாக எழுதத்தொடங்கி பெண்ணியம் வந்திருக்கு....மேலே போட்ட படத்தில் உள்ள உடை தமிழர் கலாசாரத்துக்கு உட்பட்டதா.....? பெரியவர்களாலும் பாடசாலைகளிலும் காண்பிக்கப்பட அனுமதி அளிக்கப்பட்ட கந்தன்கருணை..திருவிளையாடல்...சரஸ்வதி சபதம்....இப்படியான புகழ் பெற்ற திரைப்படங்களில் எல்லாம் பெண்கள் இப்படித்தான் ஆடை உடுத்தி வந்துள்ளனர்.....அது மட்டுமன்றி...பாடசாலையில் புதிய பாடத்திட்டத்தின் கீழ் நாம் நளவெண்பா படிக்கும் போது தமயந்தியின் உடையமைப்பை இப்படித்தான் விபரித்தனர்......இதற்கு மேலாக கோவில்களில் சாதாரண சிற்பங்களே இப்படியான உடையிற்தான் இருக்கின்றன....சிறுவர் கதைப்புத்தகங்களில் கூட பண்டைக்கால,சரித்திரப் பெண்களை இப்படியான ஆடைகளில் தான் காண்பிக்கப்படுகின்றனர்....!இதன் ஒரு மாற்று வடிவம் தான் தற்போதும் இளவயதுப் பெண்கள் உடுக்கும் 'காவ் சாறி' ....அப்படி இருக்க குருவிகள் மீது வேண்டாத பழிசுமத்தல் கொண்டு வந்ததும் இல்லாமல்.....'பொறுக்கி' என ஓர் இடத்தில் கவிதை மூலம் இரட்டை அர்த்தம் பட நளாயினி தாமரைச்செல்வன் எழுதியுள்ளார்...இதற்கு குருவிகள் தமது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு...பகிரங்கக் களமொன்றில் இப்படியான வார்த்தைப்பிரயோகத்தை குருவிகள் மீது செய்ததற்காக குறிப்பிட்ட அங்கத்தவர் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்...அது வரை குருவிகள் யாழ் களம் வருவதை இடை நிறுத்த உள்ளன....! இச் செய்தியானது இவ்வறிவிப்புத்தொடர்பாக களப் பொறுப்பாளருக்கும் கண்காணிப்பாளர்களுக்கும் தகவல் சொல்லும் அறிவித்தலாகவும் அமைகிறது....! பகிரங்க மன்னிப்பின் பின் அல்லது 'பொறுக்கி' வார்த்தைப்பிரயோகத்தின் விளக்கத்தின் பின் மீண்டும் சந்திப்போம்...அன்றில் களத்தில் இருந்து எமது சுய கெளரவத்தை காத்துக் கொள்ளும் பொருட்டு வெளியேறிக் கொள்ளும் நிலைக்கே தள்ளப்படுவோம்...அப்படி ஒருநிலை வந்தால்...எம்மோடு கருத்தாடிய அனைத்து கள உறவுகளுக்கும் எமக்கு உரிய மதிப்பளித்து களமாட அனுமதித்த மோகன் அண்ணாவிற்கும் நன்றிகள் பல...! :evil: :!: :evil: நன்றி குருவிகள்...! ***** நீக்கப்பட்டுள்ளது - மோகன் - Mathivathanan - 09-21-2003 இரண்டுபக்கத்தயும் கண்டிச்சு ஒரு பாரதம் எழுதிப்போட்டு அனுப்ப வெளிக்கிட அழிஞ்சுபோச்சு.. நீ உதுக்குளபோய் தேவையில்லாமல் குத்து வேண்டாதையெண்டு யாரே தடுத்தமாதிரிக்கிடக்கு.. நீங்களாச்சு.. உங்கட பரப்புரையளாச்சு.. ஒண்டுமட்டும் நிச்சயம்.. சமுதாயம் கெட்டுப்போச்சு. ஒருபக்கம் வெளிப்படையா சொல்லுது. மறுபக்கம் செல்லாமல் இரகசியமா செயயுது. இரண்டுக்குமே தெரியேல்லை ஒரு பலன்ஸ் அப்றோச்.. (இடைப்பட்ட அணுகுமுறை) (யாழ் தமிழ் சரியோ..?) இருக்கவேணுமெண்டு. ஏதொ நீங்களாச்சு.. உங்கடை திருவிழாவுகளாச்சு. ஒரு 20 வருஷக் கொண்டாட்டத்துக்கு 3000 ஆண்டுச் சொத்து செலவளிச்சாச்சு. சீதணமுமில்லை.. முதுசமுமில்லை.. இனி பிச்சையெடுக்கவேண்டியதுதான். :oops: :oops: :oops: |