![]() |
|
இலங்கையில் அவசரகாலச்சட்டம். - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: இலங்கையில் அவசரகாலச்சட்டம். (/showthread.php?tid=7862) |
- aathipan - 11-05-2003 அஜீவன் சொன்னபடி பார்த்தால் பொறி செய்தவரே பொறியில் மாட்டிக்கொண்டார்.சரிதான். அவர்களுக்;கு பெரிய இளப்பு இருக்கப்போவதில்லை. நாம் தான் மீண்டும் மீண்டும் பலியாக வேண்டும். ஒவ்வொரு தடவை அரசுமாறும் போதும் ஒவ்வொருவர் வந்து. ஒவ்வொருவிதமாக தமிழர்களை அழிப்பர். அரசு மட்டுமா புதிதாக பாதுகாப்பு அமைச்சர்கள் வரும்போதும் புதிதாக இராணுவதளபதிக்கள் வரும் போதும் அழிவது நாங்கள் தான். தென்பகுதி சிங்களவர்களுக்;கு என்ன அவர்களுக்கு எப்போதும் சொகுசு வாழ்கைதான். அவர்களுக்;கு இது ஒரு தெருக்கூத்துப்போல வேடிக்கை மட்டும் பார்ப்பார்கள். - AJeevan - 11-05-2003 aathipan Wrote:அஜீவன் சொன்னபடி பார்த்தால் பொறி செய்தவரே பொறியில் மாட்டிக்கொண்டார்.சரிதான். ஆதீபன், தென்பகுதி மக்களும் சமாதானத்தைத்தான் விரும்புகிறார்கள். எவருக்குத்தான் நிம்மதி தேவையில்லை.ஆனால் அரசியல்வாதிகளுக்கு தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும், அவர்களது வெளிநாட்டு வங்கிகளை நிரப்பவும் யுத்தமொன்று தேவை. அதற்காக வரும் ஆயுதக் கொள்வனவின் போது வந்த கமிசன் பணத்தால் லண்டனில் பல கட்டிடங்களும், Hotelகளும் சந்திரிகாவின் மாமனார் ரத்வத்தைக்கு உண்டு. - kuruvikal - 11-05-2003 நிதியமைச்சரையும் பதவி நீக்கம் செய்தார் சந்திரிகா! புதன், 5 நவம்பர் 2003 இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயின் அமைச்சரவையில் இருந்து பாதுகாப்பு, உள்துறை, பத்திரிக்கைத் தொடர்புத் துறைகளின் அமைச்சர்களை நேற்று பதவி நீக்கம் செய்த அதிபர் சந்திரிகா குமாரதுங்கா, இன்று நிதியமைச்சர் கே.என். சோக்சியையும் பதவி நீக்கம் செய்துள்ளார்! ரணில் விக்ரமசிங்கே அரசு வரும் 12 ஆம் தேதி தனது இரண்டாவது நிதிநிலை அறிக்கையை அறிமுகப்படுத்தயிருந்த நிலையில், நாடாளுமன்றத்தை முடக்கிவிட்டு அவசரநிலையை பிரகடணம் செய்த அதிபர் சந்திரிகா, நிதியமைச்சர் சோக்சியையும், நிதியமைச்சகச் செயலர் சரிதா ரத்தவத்தேயையும் பதவி நீக்கம் செய்யுள்ளார். News from webulagam.com - yarl - 11-05-2003 ம் அவசரகாலசட்டத்தை பிரயோகித்தால் 14 நாட்களுக்குள் பாராளுமன்றத்தில் அதை நிறைவேற்றவேண்டுமாம்..சந்திரிக்கா பெரும்பான்மையில்லாமல் எப்படி நிறைவேற்றுவார்?... ஒருவேளை பாராளுமன்றக்கூட்டமே நடக்காதோ?? - Kanani - 11-05-2003 சர்வாதிகார ஜனாதிபதி முறையில் முடியாததுதான் எது? - AJeevan - 11-05-2003 Kanani Wrote:சர்வாதிகார ஜனாதிபதி முறையில் முடியாததுதான் எது? நிறைவேற்று அதிகார ஜனாதிபதி JR அன்று [size=14]"என்னால் ஆணை பெண்ணாக்க முடியாது. பெண்ணை ஆணாக்க முடியாது. மற்றவை எதுவானாலும் முடியும்"என்றார் அதுவும் இப்போது முடியும். மேலேயிருந்து பார்க்க முடிந்தால் <b>தன்வினை தன்னை சுடும்</b> என்று JR வருந்துவாரோ தெரியாது? - vasisutha - 11-06-2003 <img src='http://newsimg.bbc.co.uk/media/images/39535000/jpg/_39535521_posters_ap203body.jpg' border='0' alt='user posted image'> [b] கனவு எப்போதாகிலும் வாழ்க்கையானதாய் வரலாறு எங்கும் உண்டோ ? தூங்கும் போது வரும் கனவு நனவான செய்தி எங்காகிலும் காது குளிரக் கேட்டதுண்டோ? கவிதை நன்றி தமிழ்மறவன் இணையம் - yarl - 11-06-2003 யாழ்/yarl Wrote:ம் அவசரகாலசட்டத்தை பிரயோகித்தால் 14 நாட்களுக்குள் பெரும்பான்மை கிடையாது. பாராளுமன்றத்தை கலைப்பதைத்தவிர வேறு வழியில்லை.பின்னர் நாட்டின் ஒருமையை காப்பாற்ற சட்ட ஒழுங்கு சரியில்லை என காரணம் காட்டி பாராளுமன்ற தேர்தலை ஒத்தி வைக்கலாம்.அதுவரை தானே ஜனாதிபதியாகவிருக்கலாம். இப்படி செய்தால் சர்வதேச சமுhகம் ஒன்றும் செய்யமுடியாது.. - Paranee - 11-06-2003 இப்படித்தான் செய்வார் என்று எதிர்வுகூறத்தேவையில்லை. இதைத்தான் செய்யப்போகின்றார் என்று ஆணித்தரமாகவே கூறிக்கொள்ளலாம். அன்றே சொல்லிக்கொண்டவர் சந்திரிகா அம்மையார் என்னால் எதுவும் எப்போதும் செய்யமுடியும். Quote:யாழ்/yarl wrote: - P.S.Seelan - 11-06-2003 யாராட்டினாலும் ஆடப்போவது சிறீலங்காவின் பொருளாதாரம் தான். ஆச்சியின் கதிரையும் கூட சேர்ந்து. அன்புடன் சீலன் - Mathivathanan - 11-06-2003 P.S.Seelan Wrote:யாராட்டினாலும் ஆடப்போவது சிறீலங்காவின் பொருளாதாரம் தான். ஆச்சியின் கதிரையும் கூட சேர்ந்து.பரவாயில்லையே.. யாரோ ஒருத்தா வெகு விரைவில் வாங்கிவிடுவார்களென்று சொல்லுகிறீர்கள். அதுவும் நன்மைக்குத்தான். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Paranee - 11-06-2003 அது எப்பவோ ஆடிவிட்டது. இனி கழன்று விழுவது மாத்திரம்தான் பாக்கி Quote:யாராட்டினாலும் ஆடப்போவது சிறீலங்காவின் பொருளாதாரம் தான். ஆச்சியின் கதிரையும் கூட சேர்ந்து. - Mathivathanan - 11-06-2003 Karavai Paranee Wrote:அது எப்பவோ ஆடிவிட்டது. இனி கழன்று விழுவது மாத்திரம்தான் பாக்கிஎதுவாயினும் பாலஸ்தீனம் போன்று அல்லாது வட அயர்லாந்துபோலிருந்தாலே போதும். ஆயுதம் கையளிப்பு என 5 வருடம் ஓடிவிட்டதே.. பெரிய பிரச்சனையில்லாமல். அதுவே பெரிய காரியமல்லவா.Quote:யாராட்டினாலும் ஆடப்போவது சிறீலங்காவின் பொருளாதாரம் தான். ஆச்சியின் கதிரையும் கூட சேர்ந்து. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 11-06-2003 அமெரிக்கா ஆயுதத்தை கைவிட்டு சன நாய் அகத்தை விட்டு ஜனநாயகம் நடத்தத் தயார் என்றால் உலகில் உள்ள அனைத்து நாடுகளும் ஆயுதக் களைவுக்குச் சம்மதிப்பினம்....! நேற்று சிரியாக்காரன் சொல்லியிருக்கிறான் ஈராக்கை விட்டு அமெரிக்கப்படைகள் போறதே நீடித்த அமைதிக்கு வழி செய்யும் எண்டு......நடக்குகோ...சும்மா ஊருக்கு உபதேசிக்க வேண்டியதுதான்....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathivathanan - 11-06-2003 kuruvikal Wrote:அமெரிக்கா ஆயுதத்தை கைவிட்டு சன நாய் அகத்தை விட்டு ஜனநாயகம் நடத்தத் தயார் என்றால் உலகில் உள்ள அனைத்து நாடுகளும் ஆயுதக் களைவுக்குச் சம்மதிப்பினம்....! நேற்று சிரியாக்காரன் சொல்லியிருக்கிறான் ஈராக்கை விட்டு அமெரிக்கப்படைகள் போறதே நீடித்த அமைதிக்கு வழி செய்யும் எண்டு......நடக்குகோ...சும்மா ஊருக்கு உபதேசிக்க வேண்டியதுதான்....!குருவிகாள் அமெரிக்கன் தான்போன வேலை முடிக்காமல் வெளியேறமாட்டான். சிரியாகூட அதற்குத்தான் பயப்படுகுது. இடையிடை வெடி கொழுத்திறவை அவனுக்கு நல்லா உதவி செய்யிறினை. நீங்கள் இதுக்குள்ளை ஈராக்.. சிரியா கொண்டுவந்தால் மோகனும் அதை அனுமதித்தால் எனக்குப் பிரச்சனையில்லை. எனக்கு எங்கை எழுதினாலும் கருத்து ஒண்டுதான். பின்லாடனுக்கோ.. சதாமுக்கோ வக்காலத்து வாங்க எனக்குச் சரிப்பட்டுவராது. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kolumban - 11-06-2003 Rathnasiri Dharmawijeya Yapa Place: Colombo, Sri Lanka Age Group: 22 - 29 Date: Nov. 06, 2003 11:44 Ranil got two fingers bent on his face. He should have given those two fingers to Chandrika a long time ago. Ranil never listened to his colleagues to clip the wings of Chandrika as early as 2001. His Co-Habitation hoo ha ha has put him in this hot water. You Tamils never understand the Sinhalese. The Sinhalese think one thing and talk something else, Aim something and work towards something else. I give you one example: J.R & S.W.R.D are born Christians. S.W.R.D is not even 100% Sinhalese. Western Educated and lovers of Western lifestyles overnight became guardians of Sinhala Race and Buddhism. Why? The same blood running in Chandrika and Ranil will also make them do the same. The Sinhalese dragged on to not to give a political solution to Tamils for this long and will drag another 50 years by this current impasse. In 50 years, who knows, there won"t be a Prabhakram around and the Tamil problem will simply go away...! - P.S.Seelan - 11-07-2003 அமெரிக்கனுக்கு தன்னுடைய முகத்தை எப்போதும் பார்ப்பது பிடிக்காது. மற்றவர்களின் முதுகை பார்த்து உதை வாங்கித் திரிவதே பிழைப்பாய் போச்சு. வாங்குவதற்கு இனி என்ன விற்க இருக்கின்றது. அது தானே மொத்தமாக சேர்த்து விற்றாயிற்றே. ஆச்சியின் கதிரையைத் தவிர. அதுவும் இப்போது மூன்று காலும் உடைந்து ஒரு காலில் தான் தங்கியிருக்கிறது. அம்மா விழுந்தது போல் முகக் குப்பிற எழ முடியாமல் விழப் போறா பாவம். வயசான காலத்தில் பேரன் பேத்திகளுடன் இருக்காமல் ஏன் இந்த வம்பு தும்பெல்லாம். அன்புடன் சீலன் - AJeevan - 11-07-2003 பிரதமர் ரணிலுக்கு எதிர்பாராத வரவேற்பு மழை.............எதிர்க்கட்சிகள் அதிர்ந்து போய் நிற்கின்றன. அவரது விமான நிலைய பேச்சில் தனது சாமாதானத்துக்கான விடுதலைப் புலிகளுடனான பயணம் தொடரும் என்றார். இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா இலங்கையில் அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்தவில்லை. அப்படி ஊடகங்கள் தவறாக பொய் பிரசாரம் செய்துவிட்டது என தற்போது அதிபர் சந்திரிகாவின் முக்கிய பேச்சாளர் ஹரின் பீரிஸ் சிங்கள வானோலி பெட்டியொன்றில் குறிப்பிட்டார். தகவல் தொடர்பு சாதனத்தைக் கைபற்றிய பிறகுமா? என்று எண்ணத் தோன்றுகிறது......... - Mathivathanan - 11-07-2003 AJeevan Wrote:பிரதமர் ரணிலுக்கு எதிர்பாராத வரவேற்பு மழை.............எதிர்க்கட்சிகள் அதிர்ந்து போய் நிற்கின்றன.நன்றி ஜோஜ் டபிள்யூ புஸ் இற்கா இல்லை சந்திரிகாவுக்கா..? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- AJeevan - 11-07-2003 Mathivathanan Wrote:இவர்களைத் தவிர வாஜ்பாய்க்கும், அமெரிக்காவின் நிலையை சந்திரிகாவுக்குள் செலுத்தயவரல்லவா?AJeevan Wrote:பிரதமர் ரணிலுக்கு எதிர்பாராத வரவேற்பு மழை.............எதிர்க்கட்சிகள் அதிர்ந்து போய் நிற்கின்றன.நன்றி ஜோஜ் டபிள்யூ புஸ் இற்கா இல்லை சந்திரிகாவுக்கா..? |