Yarl Forum
தமிழர்=கூலிகள்.......... சரியா?தவறா? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20)
+--- Thread: தமிழர்=கூலிகள்.......... சரியா?தவறா? (/showthread.php?tid=7490)

Pages: 1 2


- Mathan - 02-15-2004

வசி பொஸ் என்ன அதிசயமா ஒருவரியாவது எழுதுறீங்க. ஓ யா அலட்டலுக்கு மட்டும்தான் படம் போடுவீங்க மறந்துட்டன் பொஸ்


- vasisutha - 02-16-2004

:mrgreen:


- Eelavan - 02-16-2004

தாத்தா அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பொய் என்று சொல்வார்கள் முதலில் என்னை Moderatorஎன்று சொன்னீர்கள் இப்போது கெளஷிகன் கூடவா?


- Eelavan - 02-16-2004

மன்னிக்கவும் இருண்டதெல்லாம் பேய் என்று வரவேண்டும்


- Mathivathanan - 02-16-2004

Eelavan Wrote:தாத்தா அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பொய் என்று சொல்வார்கள் முதலில் என்னை Moderatorஎன்று சொன்னீர்கள் இப்போது கெளஷிகன் கூடவா?
Eelavan Wrote:மன்னிக்கவும் இருண்டதெல்லாம் பேய் என்று வரவேண்டும்
இதைத்தான் எதிர்பார்த்தேன்.. உண்மை சொன்னதற்கு நன்றி..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Kanakkayanaar - 02-20-2004

" தமிழர்=கூலிகள்........"

இன்றைய தமிழர்களின் செயலும் எண்ணமும் மேலுள்ள வரையறைக்குட்பட்டதாகவுள்ளதால், ஆம் தமிழர்கள் கூலிகள் தாம். :oops: Cry :x


- adipadda_tamilan - 02-20-2004

Kanakkayanaar Wrote:" தமிழர்=கூலிகள்........"

இன்றைய தமிழர்களின் செயலும் எண்ணமும் மேலுள்ள வரையறைக்குட்பட்டதாகவுள்ளதால், ஆம் தமிழர்கள் கூலிகள் தாம். :oops: Cry :x


நீங்கள் மொத்தத்தில் எல்லஆ தமிழரையும் குறிப்பிடுகிறீர்களா கணக்காயரே?

ஒரு சில கூலிகளால் எல்லத்தமிழரும் கூலிகள் என்று முடிவெடுப்பதா???????? :twisted: :evil: :roll:


- Kanakkayanaar - 02-21-2004

நான், காட்டிக்கொடுக்கும் கூலிப்படைகளை மட்டும் கருத்திற் கொள்ளவில்லை. பெரும்பான்மையான, தமிழர்கள், மேற்கத்தவருடன் கூலி என்றமுறையில் உறவு கொள்ள தயங்குவதில்லை. அத்துடன் நிற்காமல், மேற்கவர் முதலாளியாகவும் நாம் கூலிகளாவும் இருப்பதை உளமார ஏற்று அவ்வெண்ணப் படி நடக்கின்றனர். இதை நான் பொருண்மிய நோக்குடன் சொல்கிறேன். மேற்கவரின் பண்பாட்டினை (மொழி, உடை, உணவு, முதலிய உட்பட) மேன்மையானதாக எண்ணி அவ்வறு வாழ முயல்கின்றனர். இப்படித் தாழ்வு உளப்பாங்கையும், அடிமை மோக செயற்பாட்டையும் கொண்டுள்ள ஒரு இனத்தைக் கூலிகள் என்பதில் தவறில்லைத்தானே. எமது இனத்தன்னம்பிக்கை உயரவேண்டும்! ஆனால் இந்நிலமைக்கு தமிழரை முற்று முழுதாக் குற்றம் கூற முடியாதுதான், இருப்பினும் இது தானே உண்மை நிலை. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- manimaran - 02-27-2004

Kanakkayanaar Wrote:நான், காட்டிக்கொடுக்கும் கூலிப்படைகளை மட்டும் கருத்திற் கொள்ளவில்லை. பெரும்பான்மையான, தமிழர்கள், மேற்கத்தவருடன் கூலி என்றமுறையில் உறவு கொள்ள தயங்குவதில்லை. அத்துடன் நிற்காமல், மேற்கவர் முதலாளியாகவும் நாம் கூலிகளாவும் இருப்பதை உளமார ஏற்று அவ்வெண்ணப் படி நடக்கின்றனர். இதை நான் பொருண்மிய நோக்குடன் சொல்கிறேன். மேற்கவரின் பண்பாட்டினை (மொழி, உடை, உணவு, முதலிய உட்பட) மேன்மையானதாக எண்ணி அவ்வறு வாழ முயல்கின்றனர். இப்படித் தாழ்வு உளப்பாங்கையும், அடிமை மோக செயற்பாட்டையும் கொண்டுள்ள ஒரு இனத்தைக் கூலிகள் என்பதில் தவறில்லைத்தானே. எமது இனத்தன்னம்பிக்கை உயரவேண்டும்! ஆனால் இந்நிலமைக்கு தமிழரை முற்று முழுதாக் குற்றம் கூற முடியாதுதான், இருப்பினும் இது தானே உண்மை நிலை. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

உங்கள் கருத்துடன் நான் முற்றுமுழுதாக உடன்படுகின்றேன். அடிமை மனோபாவம் எங்களிடம் நன்றாகவே வேர்கொண்டுள்ளது. இந்தியாவிலிருந்து கூலிக்காக பலநாடுகளுக்கும் தொழிலாளர்களை கொண்டு சென்ற வெள்ளையன் ஏன் தமிழர்களைத்தான் பிரதானமாக தேர்ந்தெடுத்தான். அவர்களிடம்தான் அந்த அடிமை மனோபாவம் நன்றாகவே விருத்தியடைந்திருந்தது, இருக்கின்றது.

இன்றுகூட வெளிநாடுகளில் பெரிய நிறுவனங்களில் வேலைசெய்யும் எம்மவர்கள் தங்கள் உயர்அதிகாரிகளின் காலைப்பிடித்து சலுகைகளைப்பெறுவதற்கு எடுக்கும் பிரயத்தனங்கள் கணக்கிலில. அதேநேரம் தங்களின் கீழ்வேலை செய்வோரை அடிமட்ட பணத்திற்கு வேலைக்கு அமர்த்தி அவர்களை சுரண்டும்விதம் அவர்களின் நாகரிக வளர்ச்சியின் அளவைக் கணிக்க நன்கு உதவும்.

ஏன் எங்கள் சமூகத்தினுள் கொஞ்சம் எட்டிப்பாருங்கள் எப்படி குலம் என்றும் கோத்திரம் என்றும் மாறி மாறி ஆளுக்கு ஆள் அடிமைப்படுத்தும், அடிமையாகும் சமூதாயக் கட்டமைப்பு. இவற்றையெல்லாம் எங்களால் எங்களுக்குள் பார்க்க முடியவில்லை இன்னொருவன் பார்த்துச் சொல்கிறான். உணர்ந்து திருத்தமுணைவோம். இல்லையேல் தொடர்ந்து கூலியாகவே இருப்போம்.

Oxford அகராதியில் ஒன்றைப்பிரசுரிக்கும்போது பலத்த ஆய்வின்பின்னரேயே அவர்கள் அதனை பிரசுரிப்பார்களாம். அந்தவகையில் அவர்கள் தங்கள் தொழிலை திறம்படவே செய்கின்றனர். அன்றும்கூட