![]() |
|
அவங்களோ 4வதுக்கும் ‘ - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: அவங்களோ 4வதுக்கும் ‘ (/showthread.php?tid=7401) |
- sivajini - 03-02-2004 தாத்தா நீங்க சொன்ன சேதுவின் பெயர் பட்டிலிலை இல்லை ஏன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathivathanan - 03-02-2004 sivajini Wrote:தாத்தா நீங்க சொன்ன சேதுவின் பெயர் பட்டிலிலை இல்லை ஏன். <!--emo&வான்முரசு காலத்து பட்டியலைப் பாருங்கள் நிச்சயம் இருக்கும்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sivajini - 03-03-2004 வான்முரசு காலத்து பட்டியலைபாத்தன் நிச்சயம் இல்லை. நீங்கள் பொய் சொல்லகூடாது. - adipadda_tamilan - 03-03-2004 Mathivathanan Wrote:sivajini Wrote:தாத்தா நீங்க சொன்ன சேதுவின் பெயர் பட்டிலிலை இல்லை ஏன். <!--emo&வான்முரசு காலத்து பட்டியலைப் பாருங்கள் நிச்சயம் இருக்கும்.. யப்பா, பயங்கரமான கில்லடிங்கப்பா நீங்கள். ஊருக்குள்ள என்ன நடக்குதென்டு ஒன்டும் விடாம தேடித்தேடி பிடித்து விளாசுறயள். தொடரட்டும் அம்பலங்கள்.... அது சரி ***** யில 30 சனத்த வச்சு என்ன செய்யிறாங்கள். கொசு அடிக்கிறதெண்டாலும் 4 சனம் போதுமல்ல... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - sivajini - 03-03-2004 தாத்தா ஒரு CV போடுப்பாருங்கோ? Currently We have following vacancies. NO MD News Editors News Presenters News Producers Announcers Composers Commentators Producers Programmers Technicians If you are suitable with experience please forward your CV to info@tbcuk.com - adipadda_tamilan - 03-03-2004 sivajini Wrote:தாத்தா ஒரு CV போடுப்பாருங்கோ? சிவாஜினி, நீங்கள் அனுபவம் இருந்தால் சரி என்டு எழுதியிருக்கிறயள் ஆனால் என்ன என்ன அனுபவம் தேவை என்டு எழுதல்ல பிள்ள. அதையும் சொல்லுவிடுங்கோவன் சனத்துக்கு ஈசியா இருக்கும் அப்பிளை பண்ண. அது சரி மற்றவனை சுரண்டவும் தெரிஞ்சிருக்க வேனுமே வேலைக்கு அப்பிளை பண்ண அல்லது முதலாம் வகுப்பு படித்திருந்தால் போதுமா?? என்ட CV யில முதலாம் வகுப்பு படிக்கேக்க நான் தகரப் பேணியில கயிறு கட்டி பிள்ளைகளுக்கு அனவுன்ஷ் பண்ணினதெல்லாம் போட்டிருக்கன். :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathivathanan - 03-03-2004 எடிற்றர் சீவகனுக்கு அசிஸ்ரன் சேது.. அப்படியிருக்க எப்படி பட்டியலில் இல்லாமல்ப்போகும்..? sivajini Wrote:வான்முரசு காலத்து பட்டியலைபாத்தன் நிச்சயம் இல்லை. நீங்கள் பொய் சொல்லகூடாது. - sivajini - 03-03-2004 எடிற்றர் சீவகனுக்கு அசிஸ்ரன் சேது? ஆர் சீவகன்? எடிற்றர் சீவகனுக்கு அசிஸ்ரன் மனைவி பரமேஸ்வரி அல்லவா? தன்னுடைய பத்திரிகைதான் வான்முரசு என்று சொல்லியிருந்தாவே? - sivajini - 03-03-2004 முதலாம் வகுப்பு படிக்கேக்க நான் தகரப் பேணியில கயிறு கட்டி பிள்ளைகளுக்கு அனவுன்ஷ் பண்ணினதெல்லாம். நல்ல தகுதி ***** நீக்கப்பட்டுள்ளது - மோகன். - sivajini - 03-03-2004 எனக்கு MD க்கு CV போட விருப்பம் ஆனால் No More MD என்டு எல்லோ இருக்கு. - adipadda_tamilan - 03-03-2004 [quote=sivajini]முதலாம் வகுப்பு படிக்கேக்க நான் தகரப் பேணியில கயிறு கட்டி பிள்ளைகளுக்கு அனவுன்ஷ் பண்ணினதெல்லாம். நல்ல தகுதி ***** இதைத்தான் நானும் சொல்லவந்தன் பாருங்கோ..நீங்களே சொல்லிவிட்டயள்.. hock:
- mohamed - 03-03-2004 உந்தக் கும்பலுடன் இருந்தத உண்மை, அனால் ஒரு போதும் சோரம் பேனது கிடையாது. சொந்த்கருத்தை ஆணித்தரமாக சொன்னதை மறுக்கப்போவதில்லை. அந்தக் கருத்தில் இன்னமும் மாற்றம் கிடையாது. கருத்து பிடிக்காமால் பின்னால் அவை என்ன பேசிச்சினம் எண்டதும் தெரியும். ஊடகத்துறையில் ஊரிலி இருந்த காலம் தொடக்கம் ஈடுபாடு உண்டு. சந்தர்ப்பம் தந்தவைக்கு இப்பவும் நன்றி சொல்லுவன் அனால் கருத்தளவில் அவையை எந்த ஒரு கால கட்டத்திலும் ஏற்றது கிடையாது. உள்ளை போன பிறகுதான் திருகுதாளங்கள் தெரியவந்தது. இப்புவம் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் பலனை அவை எதிர்கொள்ளுவினம். அங்கையிருக்கேக்கையும் கருத்தை விட்டுக்கொடுக்வில்லை, வெளியில் வந்த பிறகும் தடுமாறவில்லை. அய்வுகளை தொடர்நது கேட்டவர்களுக்கு அது நன்கே புரியும். - Mathivathanan - 03-03-2004 எல்லாம் தெரிஞ்சுகொண்டு காசும் குடுத்து சிரமதானம் செய்ததெண்டு சொன்னால் எப்பிடி.. :!: :!: :!: அது சரி கலந்துரையாடலுக்கு நல்ல ஆக்களில்லையாம் போகேல்லையோ..? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sivajini - 03-03-2004 10-04-2004 3 மனிக்கு DORSGEMEINCHASTS house , ERZHAUSEN, 37547 KREIENSEN GERMANY காற்றலையுhடக இனைந்து கொன்ட நாம் பென்களுடனான கலை இரவு ஒன்றில் சந்திக்க இருக்கிறோம். மேலதிகவிபரங்களுக்கு ம**** இவர்களுடன் பென்கள் தணிக்கை-இராவணன் - sivajini - 03-03-2004 நீங்கள் சொல்லும் இக்காலத்தில் நான் தாயகத்தில் வாழ்ந்தேன். அப்போ உங்களால் கௌரவமாக சொல்லும் இந்திய ராணுவம் ஊர்களுக்குள் புகுந்து செய்த பாலியல் வல்லுறவுகள் , கொலை , கொள்ளை , வதை எழுத்துக்களுக்குள் வடிக்க முடியாதவை. அந்த அவலங்களை இன்று நினைத்தாலும் இதயம் வலிக்கிறது. நீங்களோ லண்டனிலிருந்து சொகுசாய் வாழ அங்கு செத்துக்கொண்டிருந்த மக்களாய் நாமிருந்தோம். இதுவெல்லாம் உங்கள் கண்ணுக்கு எழுத்துக்கு இன்றல்ல என்றுமே தெரியாதவை. உங்களுக்கு சுூடமேற்றி ஆராத்தியெடுத்தவர்களுக்குத்தானே உங்கள் விசுவாசம் இருக்கும். அதை எப்படி மாற்ற முடியும். அந்த நாட்களுக்குள்ளிருந்து எப்படி உயிர் பிழைத்தோம் என்பது ஆச்சரியமாகத்தான் இன்றும் இருக்கிறது. உண்மைகளை உண்மையாக ஏற்றுக்கொள்ளுங்கள். அதைவிட்டு உங்கள் பொய்யான தகவல்களை அதுவும் இந்திய ராணுவம் எதையும் செய்யாது தமிழரைக்காக்க வந்தது: சும்மாயிருந்தவர்களைச் சீண்டினார்கள் என்றெல்லாம் சொல்லாதீர்கள். எங்களை ஆழவந்தார்கள் அதை நாங்கள் எதிர்த்ததனால் அழிக்கத் தொடங்கி தோற்றவர்கள் அவர்கள். வசாவிளானிலிருந்து வெளிக்கிட்ட இந்தியப்படைகள் புன்னாலைக்கட்டுவனில் வந்து ஒரே குடும்பத்தவர்களை தந்தையை , மகனைக் கொன்று , மகனின் மனைவியை வல்லுறவு கொண்டு கொன்றார்களே...., குப்பிளான் கேணியடி வைரவர் ஒழுங்கையால் மாலை புல்லுக்கடகத்துடன் வந்து கொண்டிருந்த 55வயது மூதாட்டியை முதுகுச்சட்டை கிழித்து வல்லுறவுக்கு முயற்சித்து அந்தத்தாயை நோயாளியாக்கினார்களே..., புன்னாலைக்கட்டுவன் முகாமின் பற்றைகளுக்குள் பல பெண்களைச் சிதைத்தார்கள் , பல இளைஞர்களை ஓடமுற்பட்டார்கள் அதனால் சுட்டோம் என்றெல்லாம் பொய் சொல்லிக் கொன்றார்களே....இப்படி நிறைய அக்கிரமம் புரிந்தார்களே இதையெல்லாம் உங்கள் காது கேட்கவுமில்லை, எழுதவுமில்லை. ஏன்.....? ஓ....வில்லங்கச்சண்டை அதுதான் கொன்றார்கள் என்றுதானே சொல்லப்போகிறீர்கள். வேண்டாம் தாத்தா வலறாறுகளைத் திரித்து உங்கள் பொய்யுரைகளை மெய்யுரையாக்க முயலாதீர்கள். - sivajini - 03-03-2004 ஓரிரு வருடங்களுக்கு முன் குறிப்பிட்ட வானொளியின் பணிப்பாளர் என்று கூறிக்கொள்பவர், தான் ஒரு சிலரால் தாக்கப்பட்டதாகவும், தனது பல ஆயிரம் பெருமதியான உடைமைகள் யாவும் சேதமாக்கப்பட்டதாகவும், இதை செய்தவர்கள் ***** அமைப்பின் முன்னாள் போராளிகளென்றும், இந்னாள் லண்டன் கிளை உறுப்பினர்களென்றும் பொலிசில் புகாரும் கொடுத்து, பல ஆயிரக்கணக்ககாண பவுண்டுக்காண நட்டஈடு கோரி வழக்கு தொடுத்திருந்தார். இதை விசாரித்த நீதிபதி, குறிப்பிட்ட பணிப்பாளர் என்பவர் லண்டன் வந்த காலத்திலிருந்து குடும்பத்துடன் பிச்சைக்காசில் தான் இருக்கிறார் என்பதனால் இவரிடம் இவ்வளவு பெறுமதியான உடைமைகள் இருந்திருக்க சாத்தியம் இல்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்திருந்தார். ஆனால் மேல் குறிப்பிட்ட நபர் தாக்கப்பட்டதும், அவருடைய பல பல ஆயிரம் பவுண்டுகள் மதிப்புள்ள சொத்துகள் சேதமக்கப்பட்டதும் உண்மை தான். இந்த பணிப்பாளரோ அல்லது அவரது குடும்பதினரோ இங்கு வரும் முன் பண வசதி படைத்தவர்களுமில்லை, அப்படியானால் இவருக்கு எங்கிருந்து இவ்வளவு சொத்துக்கள் வந்தது????????????????????????? மீண்டும் சில மாதங்களுக்குள் குறிப்பிட்ட வானொலியை ஆரம்பித்தார்!!!!!. ஒரு வானொலி ஆரம்பிப்பதானால் அதனது உபகரணங்கள், வானலைகளில் ஒலிபரப்புவதற்காண முற்பணம் மற்றும் வருட சந்தா பணம், ஒலி நாடாக்கள்,....... இப்படி இவற்றுக்கு தேவையான பணம் கொஞ்சமல்ல என்பது சிறு பிள்ளைக்கு கூடத் தெரியும். அப்படியானால் இவ்வளவு பணமும் எங்கிருந்து இந்த நடு நிலமை காக்கும் பணிப்பாளருக்கு வந்தது???????????????????. மேலும் பல உண்மை தகவல்களை அடுத்து வரும் மடல்களில் தர காத்திருக்கிறேன். தணிக்கை - இராவணன் - sivajini - 03-03-2004 எனது முன்னைய கருத்துக்களில் இனமாணமுள்ள யாரையும் புண்படுத்தியிருந்தால் தயவு செய்து மன்னித்துக் கொள்ளவும். எண்பதுகளின் இறுதிப்பகுதியில் எனது உயர்தர பரீட்சைக்கு யாழ் வடமராட்சிப் பகுதியில் உள்ள எனது வீட்டில் இருந்து தயார் படுத்துதலில் ஈடுபட்டிருந்த வேளை, பிள்ளை பிடிகாரர்களின் ***** தொல்லை காரணமாக அங்கு மேற்கொண்டு இருக்க முடியாமல் பரந்தன் பகுதியிலுள்ள எனது உறவினர் வீட்டிலிருந்து தயார் படுத்தலில் ஈடுபட்டு இருந்தேன். ஒரு நாள் ஆசிரியர் ஒருவரின் வீட்டில் படித்து விட்டு வீடு திரும்பும் போது பரந்தன் சந்தியில் வைத்து பிள்ளை பிடிகாரர்களிடம் பிடிபட்டேன். என்னை கொண்டு போய் கிளினொச்சிப் பகுதியிலுள்ள ஈ***** முகாம்(வீடு) ஒண்றில் அடைத்து வைத்திருந்தார்கள். அம்முகாமில் எல்லாமாக யாழ்பாணம்,கிளினொச்சி மாவட்டங்களை சேர்ந்த முப்பது பேரளவில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தோம். ஒவ்வொரு நாளும் பயிற்சி தருவார்கள், மறுப்பவர்கள் மீது ஈவு இரக்கம் இல்லாமல் தாக்குவரர்கள். என்னை கொண்டு போன இரண்டாம் நாளிரவு ஆறு மணியிருக்கும் இரண்டு இளம் பெண்கள் இருக்கும் அழ அழ எமது பக்கத்து அறையில் கொண்டு வந்து அடைத்தார்கள். ஒரு சில மணி நேரத்தில் அவர்களை எங்கோ திரும்ப கொண்டு சென்றார்கள். திரும்ப பல மணி நேரம் களித்து முனகல் சத்தத்துடன் கொண்டுவந்து அடைக்கப்பட்டார்கள். அவர்களுடைய வாய் கட்டப்பட்டிருந்தாக எம்மால் உணர முடிந்தது. பின் அந்த அறையினுள் பலர் செல்வதையும், அதன் பின் பலமணி நேரம் முணகல் சத்தம் கேட்டு இறுதியாகா ஓய்ந்ததையும் உணரக்கூடியாதாக இருந்தது. மறு நாள் காலையில் அப்பெண்களை அங்கு கொண்டு வந்ததற்கான எந்த ஒரு அறிகுறுகளும் தென்படவில்லை. பின்பு தான் அறிந்தோம் அப் பெண்கள் இந்திய உயர் இராணுவ அதிகாரிகளுக்கு காமப் பசி தீர்க்க பிடித்து வரப்பட்டவர்கலெண்றும், அதன் பின் முகாமில் உள்ளவர்களுக்கும் இரையாக்கப்பட்டு, பின் குளக்கட்டுக்கருகில் புதைக்கப்பட்டார்களாம்......... சில நாட்கள் சென்ற பின், என்னுடன் எட்டுப் பேர் சேர்ந்து தப்பியோடமுடிவு செய்து, ஓரிரவு பின்பக்கத்தால் முட்கம்பி பாயும்போது பிடிபட்டு மிருகத்தனமாக தாக்கப்பட்டு, நாம் புலிகளோவென்று விசாரிக்கப்பட்டோம். ஒருவரின் முழங்கால் சில்லு முற்றாக அடித்து உடைக்கப்பட்டிருந்தது. மறு நாள் இரவு கால் உடைந்தவரை இழுத்துக்கொண்டும், எம்மையும் கூட்டிக்கொண்டும் குழக்கரை பக்கமாக கூட்டிச்செல்லப்பட்டோம். எமக்கு ஏதோ நடக்கப் போவது மட்டும் தெரிந்தது. நாம் நால்வர் பயத்தில் பக்கத்திலிருந்த பெரிய வாய்க்கால் ஒன்றைத்தாண்டி பற்ரைகளுக்குள்ளால் சுடச் சுட ஓடத்தொடங்கினோம். நான் வயல்களினூடாக ஓடி பரந்தன் வந்து ஓரிரு நாள் ஒளித்திருந்து பின் பின்பக்கங்களுக்கால் வவுனியா வந்து பின் கொழும்பு வந்து பின் சில மாதங்களின் பின் லண்டன் வந்து சேர்ந்தேன். எனக்கு இன்று வரை மற்றவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியாது. இதன் பின் நித்திரை இல்லாத இரவுகள் தான் இன்று மட்டும். ஆண்டவா அவர்களை காப்பாற்று. இங்கு வந்த பின் தான் கேள்விப்பட்டேன் நடு நிலைமை வானொலியின் பணிப்பாளர் அதே கிளினொச்சி முகாமில் பொறுப்பாளராக இருந்தவராம். இப்போது சொல்லுங்கள் யாருக்கும் வால் பிடிக்கத்தான் அதை எழுதினேனா அல்லது ஆயுதம் ஏந்தி போராடிய பின் காசு அடித்துக்கொண்டு வந்த படியால் தான் எழுதுகிறேனா அல்லது நான் பட்ட துன்பத்தின் வெளிப்பாடா என்று. இவர்கள் எமக்கு காட்டிய போராட்டம் கொலை, கொள்ளை, கற்பளிப்பு, சமூக சீரழிவுகள், காட்டிக்கொடுப்பு.......இப்படிப் பல பல. இன்றும் எனக்கு விடுதலைப் புலிகளின் மேல் உள்ள கோபம் என்னவென்றால், ஏன் இந்த அரக்கர்களை அடியோடு அழிக்கவில்லை என்றுதான். இந்த சமாதான காலத்தில் எல்லோரும் இணைந்து இங்கு தப்பி ஓடி வந்திருக்கும் அரக்கர்களின் முகத்திரை ஆதாரங்களுடன் கிழித்தெறியப்படுதல் வேண்டும். - sivajini - 03-03-2004 மாற்நுக்கருத்துக்கள் எண்றபோர்வையில் 11 வயது பிஞ்சிற்கு நஞ்சை கட்ட பணத்தை ஜரோப்பிய மக்கள் அனுப்பக்கூடாது எண்று கூறும் உங்கள் வானொலி ஊடகத்தர்மத்தை புரிந்து வைத்துள்ளதா? தனிப்பட்ட ரீதியில் தனி மனிதர்களையோ நிறுவனங்களையோ சாடி கருத்துக்களை முன்வைக்க வேண்டாம் என்று தங்கள் கள நிபந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ளது ஆனால் வானொலி ஒண்று தனிப்பட்டரீதியில் வாரம் 2 தடவை தத்துவ ஆசிரியரை கொச்சைப்படுத்துவது நியாயமா? ஜனநாயகம் எண்று அடிக்கடி கூறி நடுநிலமை எண்று அடிக்கடி பாரிய துரோகத்தனமான கருத்துக்களை வானொலிஊடாக தெரிவித்து மக்களைக்குளப்பி மக்களுக்கும் தாயகத்திற்குமிடையே பாரிய பிளவை உண்டுபண்னி சந்தோசம் கொள்ள நினைப்பது நியாயமா? வானொலி ஒண்றில் கருத்துக்கள் எண்ற போர்வையில் பாரிய ஆசிய வல்லாதிக்க சக்திகளின் ஊதுகுளலாக இருந்து அவர்களின் கருத்துகளை வானொலியுhடாக தமிழ்மக்களுக்கு பரப்பும்போது அதனை மக்களுக்கு சுட்டிக்காட்டி அவதானமாக இருக்கும்படி கூறுவது தவறா? வானொலி ஊடாக தெரிவிக்கப்படும் எந்த மடைத்தனமான கருத்துக்களையும் இது தவறான கருத்து இதை இவர் இந்த வானொலியில் இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்தார் எண்று தெரிவிப்பது தவறா? அதுதான் ஜனநாயகமா? வானொலியில் தெரிவிக்காத கருத்துகள் எவையாவது இங்கு தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளதா? தாங்கள் வானொலியில் திட்டமிட்டுபரப்பும் கருத்துகள் மக்களுக்கு தவறு எண்று தெரிந்தும் அதை தொடர்ந்து பரப்பிவரும்போது அதனை மற்றவர்கள் சுட்டிக்காட்டவேண்டாம் எமது கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் எண்று முரண்டுபிடித்து அதனை தவறு எண்று சுட்டிக்காட்டும்போது அது திட்டமிட்டசெயல் எண்று தெரிவிப்பது நியாயமா? தனிப்பட்ட ஒருஅமைப்பின்மீது ஒரு ஊடகத்தின் பணிப்பாளர் கொண்டிருக்கும் காழ்ப்புணர்வுகளுக்கு ஊடகத்தர்மத்தின்கீழ் வானொலி இடமளிப்பதும் தனிப்பட்டமுறையில் மேற்கொள்ளும் தாக்குதல்களுக்கு தாங்கள் அனுமதியளிப்பதும் தாங்களும் சேர்ந்து தாயக விடுதலைப்போராட்டத்தைதாக்குவதும் எந்த வகையில் ஊடகதர்மம் என்பதை தாங்கள் விளக்கமளிக்க முடியுமா? ஒரு அரசியல் வாதியின் பேட்டியை ஒலிபரப்பவேண்டியது ஊடகத்தின் கடமை அதைத்தான் செய்கிண்றது எண்றால் அதனைகேட்கும் உரிமையும் அதனை கண்டித்துஅதை உலகறியவைக்;கும் உரிமையும் தமிழர்களிற்கு இல்லையா? ஒரு அடிவருடியான அரசியல்கட்ச்சி நடத்தும் ஊடகம் ஊடகத்தர்மத்திற்கு அமைவாக வருமா? எனது வானொலி நான் நினைப்பது தான் சட்டம் என்ற ஏதாச்சாதிகாரப்போக்கில் நீயும் நடப்பதானால் அவர்களை மட்டுமல்ல எவரையும் விமர்சிக்கும் தர்மீக உரிமையை நீயும் இழந்து போகின்றீர்கள் என்பதை இந்த பணிப்பாளர் அறிவாரா? மக்களை சரியான முறையில் வழிநடத்தி சிறந்த கருத்துள்ள வானொலியாக தொடர்ந்தும் வானொலி தமிழ் மக்களை வலம்வந்து திகழ வேண்டும் இதற்கு நீங்கள் வளிசமைப்பீர்களா? இனியாவது சந்தர்ப்பவாதிகளின் சதிகள் அரங்கேறும் இடமாகவும் பழிவாங்கும் படலங்கள் இனியும் தொடராமல் உங்கள் வானொலியை பார்த்துக்கொள்ளும் பக்குவம் உங்களுக்கு உருவாகுமா? சிறுபாண்மை இனமான நாம் பெரும்பாண்மை இனத்தின் ஒடுக்குமுறைக்கு துனைபோகாமல்; மோதி வெற்றிகொள்வதே ஐனநாயகம். தவறான கருத்துக்கழை ஓரம்கட்டிவிட்டு வசைபாடி தங்கள் இயலாமையை வானொலியில் வெளிப்படுத்தும் புல்லுருவிகளை களைந்து புலம்பெயர் நாடுகளில் வாழும் நம்மவர்களகளுக்கு ஆரோக்கியம் நிறைந்ததாக கருத்துகளை ஏன் முன்வைக்கக்கூடாது? உலக நாடுகளில் தமிழ் மக்களிடம் சுறுட்டிய பணத்தில் வானொலி நடத்துவது நியாயமா? தமிழீழப்போராட்டம் எண்றும் மாற்றுக்கருத்தெண்டும் தாயகத்தில் மக்கழை எதிலிகளாக்கி மீண்டும் ஊடகத்தின்முலாம் அதனை ஜரோப்பாவில் செய்ய நினைப்பது நியாயமா? தாயகத்தில் பல பெண்களை விதவைகளாக்கியபின்ளர் ஜரோப்பாவில் ஊடகம் எண்ற போர்வையில் குடும்ப பெண்களை ஊடுருவுதல் ஊடக ஜனநாயகமா அல்லது ஊடக தர்மமா? நாட்டின் குழப்பகாறராக விழங்கிய நீங்கள் உங்கள் அடாவடித்தனங்களை ஜரோப்பாவில் பரப்ப நினைப்பது ஊடகத்தர்மமா? மத்தலைவர்கழை கொலைசெய்த தாங்கள் மனிதத்தன்மை உள்ளவரா? தங்களுக்கு ஊடகத்தர்மம் தெரியுமா? மக்கள் எதிர்கும் நிகள்ச்சிகளை நிறுத்த தைரியம் இல்லாத சிலரின் கைப்பொம்மையாக தாங்கள் இருப்பதும் அவர்களின் ஊடகமாக இருப்பதும் ஏன்? ஜரோப்பாவிற்கு எத்தனையாம் ஆண்டு நிங்கள் வந்தீர்கள் தற்போதய தாயக நிலமைகள் என்ன என்பதை புரிந்த கொள்ளும் பக்குவம் தங்களுக்கு இருக்கிறதா? தாங்கள் கற்பனையில் ஒரு உருவத்தைப்போட்டு அதன் அடிப்படையில் ஊடகம் நடத்துவது சரிதானா? தாயக செய்தியாளர் எண்றபோர்வையில் திருகோணமலையில் இருந்து புலொட் உறுப்பினர் செய்திகளை வழங்குவது எந்த வகையில் நியாயம்? ஊடகத்தர்மம் எண்றால் என்ன என்பதை விளக்கமாக உங்கள் சுய அறிவைப்பயன்படுத்தி தருவீர்களா? - Mathivathanan - 03-03-2004 உங்கள் சோடனை நன்கு தெரியும்.. எனது அனுபவத்தில் அசம்பாவிதங்கள் எவற்றையும் சந்திக்கவுமில்லை.. எவரும் அவர்களைப்பற்றி அவதூறு கூறுவுமில்லை.. திலீபன் காலத்தில் அவர்களுடன் உண்ணாவிரதமிருந்து எலும்பும் தோலுமாய் மீட்டெடுத்த வாரிசு சாட்சியத்திற்கு இருக்கிறது.. உங்கள் பரப்புரை இங்கு வேகாது.. நீங்களும் உங்கள் பரப்புரைகளும்.. அது சரி.. எந்த வானொலி பற்றி காரசாரமாக கத்துகிறீர்கள்..? உங்களுக்கும் அவர்களுக்கும் என்ன தெரடர்பு..? உங்களுக்கு விருப்பமில்லாவிட்டால் ஏன் கேட்கிறீர்கள்..? உங்களுக்கு ஏன் வீணாண சிரமம்.. கொஞ்சம்தூங்கி எழுந்தால் உங்கள் சுகயீனம் கொஞ்சம் குறையுமல்லவா..? :!: :?: ![]() வான்முரசு காலத்தில் ஒன்றாயிருந்து அவர்களுக்காக அடிபட்டிட்டு இப்ப என்னப்பா நடந்தது..? கலியாணப் பிரச்சனையே..? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Rajan - 03-03-2004 தாத்தா நிர் ஒரு ***** அது உமக்கே தெரியும் அடக்கி வாசிப்பது எல்லொருக்கும் நல்லது தணிக்கை-இராவணன் |