![]() |
|
பயங்கரத் தீ விபத்து - 80 குழந்தைகள் பலி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: பயங்கரத் தீ விபத்து - 80 குழந்தைகள் பலி (/showthread.php?tid=6929) |
- AJeevan - 07-19-2004 <span style='font-size:22pt;line-height:100%'><b>இதயம் இறுகிப் போனதம்மா...........</b> <img src='http://www.yarl.com/forum/files/angels.jpeg' border='0' alt='user posted image'> என்ன செல்வம் தந்தாலும் - எம் பிஞ்சுச் செல்வங்கள் போலாகுமா.............. தாய் நெஞ்சம் குமுறுதம்மா தந்தை நெஞ்சம் பதறுதம்மா............. இதயம் இறுகிப் போனதம்மா எதுவும் பேச முடியாமலே.............</span> - sWEEtmICHe - 07-19-2004 <b><span style='color:coral'>தீ நாக்கே போதும் நிறுத்து. <img src='http://thatstamil.com/images23/burn300.jpg' border='0' alt='user posted image'> [size=14]உலகறியா வயதில் உருகிமாண்டதேனோ அரசியல் ஆட்டம் ஆவி பறித்ததுவோ ஆளும் விச விருட்சங்களால் நாளைய விருட்சங்கள் முளையிலேயே கருக்கப்பட்டனவோ கருத்தறுபட்டனவோ ? நெஞ்சம் பதறுது உள்ளம் குமுறுது பொரித்து வைத்த புழுக்களாய் பிஞ்சு உடல்கள் பிணக்குவியல்களாய்... பொம்மைகளாய் அவை இருக்ககூடாதா என மனம் எண்ணி ஆறுதல் தேடுகின்றது. பொசுக்கித்திண்ண தீ கூட துணிந்துவிட்டதே என்ன நடக்கின்றது ஏது நிகழ்கின்றது புரியாமலேயே பொசுங்கி மாண்டனரே! ஆயிரம் கனவுகளுடன் ஆயிரம் ஆசைகளுடன் அமர்ந்த பிஞ்சுகள் ஆயுளின் நீட்சி இதுவரையென்று அறியவில்லையே! கோர நிகழ்வை நினைக்க முடியவில்லை ஜயோ, நெஞ்சு துடிக்கின்றுது தீயே போதும் உன் கோரப்பசி அடக்கு அடக்கு திருமண மண்டபத்தில் நின் தாண்டவம் தீர்ந்தது என்றிருந்தோம், நீயோ பிஞ்சு தோல் சுவைக்க நாக்கு நீட்டியிருக்கின்றாய் ஒன்றா இரண்டா ஒலம் அடங்கவில்லை நாசி அழுகிறது ஊனுருகிய மணம் நிறுத்து நிறுத்து தீயே நிறுத்து உன் தீராத இக்கோபத்தை பொசுக்கித் தின்ன உனக்கு பூக்களா கிடைத்தன? மொட்டவிழமுதலே நீ கருக்கியழித்துவிட்டாயே புலன்கள் விழிக்க முன்னே நீ புகுந்து கருக்கிவிட்டாய் இத்துடன் நிறுத்து ஓரு பிஞ்சின் உயிர் ஓராயிரம் உயிரிற்கு நிகர் போதும் நிறுத்து தீயே நிறுத்து உன் கோர தாண்டவத்தை இதுவே இறுதியாயிருக்கட்டும் [b] பரணி</b> </span> - sWEEtmICHe - 07-19-2004 ........ நன்றி
- kavithan - 07-19-2004 பிஞ்சுகளுக்கு ஏற்பட்ட துயரத்தை கவிதையாக வடித்த பரணி அண்ணாவுக்கு நன்றி. - kuruvikal - 07-19-2004 இதென்ன பரணி அண்ணாவின் கவிதைக்கு வாழ்த்துச் சொல்லுற இடமா...இல்ல கருகிய பிஞ்சுகளுக்காக மனதுருகி அஞ்சலி செய்யும் புனித பக்கமா....! - kavithan - 07-19-2004 நன்றி குருவிகளே <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- sWEEtmICHe - 07-20-2004 kuruvikal Wrote:இதென்ன பரணி அண்ணாவின் கவிதைக்கு வாழ்த்துச் சொல்லுற இடமா...இல்ல கருகிய பிஞ்சுகளுக்காக மனதுருகி அஞ்சலி செய்யும் புனித பக்கமா....! :oops: :oops: <img src='http://www.geetham.net/forums/images/smiles/icon_snooty.gif' border='0' alt='user posted image'> - sWEEtmICHe - 07-20-2004 <img src='http://www.dinamalar.com/kumbakonam/ACCIDENT1.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.dinamalar.com/kumbakonam/FIRE10.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.dinamalar.com/kumbakonam/accident3.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.dinamalar.com/kumbakonam/accident4.jpg' border='0' alt='user posted image'> - sWEEtmICHe - 07-20-2004 <img src='http://www.dinamalar.com/kumbakonam/accident5.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.dinamalar.com/kumbakonam/ACCIDENT7.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.dinamalar.com/kumbakonam/ACCIDENT8.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.dinamalar.com/kumbakonam/ACCIDENT6.jpg' border='0' alt='user posted image'> - sWEEtmICHe - 07-20-2004 <img src='http://www.dinamalar.com/kumbakonam/FIRE11.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.dinamalar.com/kumbakonam/FIRE8.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.dinamalar.com/kumbakonam/FIRE1.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.dinamalar.com/kumbakonam/FIRE6.jpg' border='0' alt='user posted image'> - sWEEtmICHe - 07-20-2004 <img src='http://www.dinamalar.com/kumbakonam/FIRE4.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.dinamalar.com/kumbakonam/FIRE7.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.dinamalar.com/kumbakonam/FIRE9.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.dinamalar.com/kumbakonam/ACCIDENT9.jpg' border='0' alt='user posted image'> - sWEEtmICHe - 07-20-2004 <img src='http://www.dinamalar.com/kumbakonam/boy.jpg' border='0' alt='user posted image'> - sWEEtmICHe - 07-20-2004 <img src='http://www.dinamalar.com/kumbakonam/rakul.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.dinamalar.com/kumbakonam/road.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.dinamalar.com/kumbakonam/walk.jpg' border='0' alt='user posted image'> - sWEEtmICHe - 07-20-2004 <img src='http://www.dinamalar.com/kumbakonam/HEADING.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.dinamalar.com/kumbakonam/Dsc_0206.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.dinamalar.com/kumbakonam/ground.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.dinamalar.com/kumbakonam/mother.jpg' border='0' alt='user posted image'> - sWEEtmICHe - 07-20-2004 <img src='http://www.dinamalar.com/2004july20/photos/FP.jpg' border='0' alt='user posted image'> <span style='font-size:30pt;line-height:100%'>தமிழகத்தில் சோக மயம் [size=14]இப்போது அல்ல எத்தனை நாட்கள் கழித்து நினைத்தாலும் நெஞ்சை ரணமாக்கி கண்களை குளமாக்கும் கும்பகோணம் சம்பவத்தில் பலியான குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நாடு முழுவதும் நடந்து வருகிறது. மதுரையில் தினமலர் நாளிதழ் காந்தி மியூசியத்துடன் இணைந்து நேற்று மியூசிய வளாகத்தில் அஞ்சலி நிகழ்ச்சி நடத்தியது. நிகழ்ச்சியில் இறந்துபோன 90 குழந்தைகளின் நினைவாக 90 மரக்கன்றுகள் பள்ளி குழந்தைகளால் நடப்பட்டது. ( அடுத்தப்படம்) கும்பகோணத்தில் நடந்த அஞ்சலி ஊர்வலத்தில் கையில் கருப்புக் கொடியுடன், சோகமாக நடந்து வந்த சிறுவன்.</span> - kuruvikal - 07-20-2004 <img src='http://www.rickdoble.net/animate/Fire.gif' border='0' alt='user posted image'> <b>தீயே நீ தேவையில்லை...!</b> பாதகங்கள் பிரமாதமாய் பாரினில் பரவி நிற்க தீயே நீ எமக்குத் தேவையில்லை...! பாவம் அந்தப் பாலகர் பாவம் ஏதும் அறியா நெஞ்சங்கள் பாடசாலை பாடம் பயின்று பாரினில் பாரதம் விளங்க படாதபாடு படுகையிலே பாவி நீ பாதியில் பிஞ்சுடல் பொசுக்கி பாதகம் புரிந்தது மீண்டும் ஏன் எமக்கு தீயே நீ தேவையில்லை....! காலை எழுந்ததும் கனவுகளோடு விழிகள் திறக்க காணும் காட்சியின் ஒளியாய் நீயிருப்பினும் மீண்டும் ஓர் கோரம் விழிகள் வாங்க தீயே நீ தேவையில்லை....! சுவையாய் உண்டி வைத்து சுகங்கள் பல தர சுதந்திரமாய் உன்னை சுகிக்கவிட்டது சிக்கலாய் போயிற்று கவனம் இன்றி காரியங்கள் நடந்ததால் தீயே நீயும் உன் கோரக்கோலம் காட்டினாய் தீண்டாவெனும் போதும் தீண்டும் தீயே நீ தேவையில்லை...! பார் கொள் கொடுமைகள் போதாதென்று பொத்தி வைப்பாரோ கோர அரக்கனாம் உன்னை... கொஞ்சம் கவனம் சிதைந்திட்டால் போதும் உன் கோரத்தாண்டவம் எம் மானிட கோலம் அழிக்குமே போதும்.. எனியும் வேதனைகள் வாங்க எம் மனதில் இடமில்லை தீயே நீ தேவையில்லை....! - vasisutha - 07-22-2004 http://www.vikatan.com/jv/2004/jul/25072004/jv0402.htm - sWEEtmICHe - 07-22-2004 .... நன்றி வசிசுத்தா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- sWEEtmICHe - 07-22-2004 <span style='font-size:25pt;line-height:100%'>முக்கிய செய்திகள் குடந்தை தீவிபத்து: நடிகர்கள் நேரில் கண்ணீர் அஞ்சலி கும்பலை கட்டுப்படுத்த போலீஸார் லேசான தடியடி <img src='http://www.dinamalar.com/2004july22/photos/impn-22.jpg' border='0' alt='user posted image'> [size=15]கும்பகோணம்: கும்பகோணம் தீவிபத்தில் பலியான மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகர்களை பார்ப்பதற்காக பள்ளி முன் கட்டுக்கடங்காமல் பொதுமக்கள் திரண்டதால் போலீஸார் லேசான தடியடி நடத்தினர். கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா அரசு உதவிபெறும் பள்ளியில் கடந்த 16ம் தேதி ஏற்பட்ட தீவிபத்தில் 91 குழந்தைகள் தீக்கிரையாயினர். உலகையே உலுக்கிய இந்த சம்பவம் நாட்டின் முக்கிய தலைவர்கள் மட்டுமின்றி பலதரப்பினரை கும்பகோணத்திற்கு வரவழைத்து அஞ்சலியும், ஆறுதலையும் கூறவைத்துள்ளது. இதைதொடர்ந்து தீவிபத்தில் பலியான குழந்தைகளுக்கு இரங்கல் தெரிவிப்பதோடு, அவர்களது குடும்பத்திற்கு நிதியுதவி அளிப்பது குறித்து நடிகர் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. நடிகர்கள் சரத்குமார், ராஜேஷ். எஸ்.வி.சேகர், வடிவேல், தியாகு, மயில்சாமி, அலெக்ஸ், மன்சூர் அலிகான், திரைப்பட இயக்குனர்கள் பாரதிராஜா, சேரன், கே.எஸ்.ரவிக்குமார், சித்ரா லட்சுமணன், சந்தானபாரதி, பிரமீட் நடராஜன் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் நேற்று காலை மூன்று சொகுசு பஸ்களில் சென்னையில் இருந்து மதியம் 3 மணிக்கு கும்பகோணம் வந்தனர்.<img src='http://www.dinamalar.com/2004july22/photos/impn-22a.jpg' border='0' alt='user posted image'> சிறிதுநேர ஓய்விற்கு பின் தீவிபத்து நடந்த பள்ளிக்கு சென்று நடிகர் சரத்குமார், இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதைதொடர்ந்து நடிகர் மற்றும் இயக்குனர்கள் தீவிபத்து நடந்த வகுப்பறைகளை பார்வையிட்டதோடு கண்ணீர் வடித்தனர். இதன்பின் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை சந்தித்து ஆறுதல் கூறி நேற்று மாலையே சென்னை திரும்பினர். இதற்கிடையில் தீவிபத்து நடந்த பள்ளிக்கு நடிகர்கள் வருவதையறிந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பள்ளி முன் திரண்டனர். இதனால் பாதுகாப்பிற்கு நின்ற போலீஸாரால் கூட்டத்தை கட்டுக்குள் கொண்டு இயலவில்லை. கூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர போலீஸார் லேசான தடியடி நடத்தினர். சிதறி ஓடிய பொதுமக்களில் பலர் பள்ளிக்கு முன்பிருந்த சாக்கடையில் விழுந்தனர். சேறுபூசிய ஆடைகளோடு சாக்கடையில் இருந்து தப்பியோடினர். <img src='http://www.dinamalar.com/2004july22/photos/impn-22b.jpg' border='0' alt='user posted image'> சிறிதுநேர ஓய்விற்கு பின் தீவிபத்து நடந்த பள்ளிக்கு சென்று நடிகர் சரத்குமார், இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதைதொடர்ந்து நடிகர் மற்றும் இயக்குனர்கள் தீவிபத்து நடந்த வகுப்பறைகளை பார்வையிட்டதோடு கண்ணீர் வடித்தனர். இதன்பின் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை சந்தித்து ஆறுதல் கூறி நேற்று மாலையே சென்னை திரும்பினர். இதற்கிடையில் தீவிபத்து நடந்த பள்ளிக்கு நடிகர்கள் வருவதையறிந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பள்ளி முன் திரண்டனர். இதனால் பாதுகாப்பிற்கு நின்ற போலீஸாரால் கூட்டத்தை கட்டுக்குள் கொண்டு இயலவில்லை. கூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர போலீஸார் லேசான தடியடி நடத்தினர். சிதறி ஓடிய பொதுமக்களில் பலர் பள்ளிக்கு முன்பிருந்த சாக்கடையில் விழுந்தனர். சேறுபூசிய ஆடைகளோடு சாக்கடையில் இருந்து தப்பியோடினர்.<img src='http://www.dinamalar.com/2004july22/photos/impn-22c.jpg' border='0' alt='user posted image'></span> - sWEEtmICHe - 07-22-2004 <span style='color:green'>முக்கிய செய்திகள் நிதியுதவியை விட கவுன்சிலிங் பலனளிக்கும்!: கும்பகோணத்தில் சரத்குமார் பேட்டி </span> <img src='http://www.dinamalar.com/2004july22/photos/impn-23.jpg' border='0' alt='user posted image'><span style='color:green'>கும்பகோணம்: \"\"தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவியை விட கவுன்சிலிங் பலனளிக்கும்,'' என்று நடிகர் சரத்குமார் கும்பகோணத்தில் கூறினார். கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர்கள் பலர் வந்தனர். ஆனால், தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க செயலாளர் சரத்குமார், பாரதிராஜா உள்ளிட்ட சிலர் மட்டுமே தீக்காய தீவிர சிகிச்சை பிரிவிற்குள் அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் காயம் அடைந்த குழந்தைகளை சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர் சரத்குமார் கூறுகையில், \"\"தீ விபத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைவர். இனி வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நடிகர்கள் தனித்தனி குழுக்களாக அமைத்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க உள்ளனர். நாங்கள் வழங்கியுள்ள நிதியுதவியைவிட, கவுன்சிலிங் பயனுடையதாக இருக்கும். ஆறு, ஏழு மாதங்களுக்கு கவுன்சிலிங் தரப்படும். இதுவரை நடிகர் சங்கம் சார்பில் ரூ.60 வசூலிக்கப்பட்டுள்ளது. இத்தொகை மேலும் அதிகரிக்கும்,'' என்றார். இயக்குனர் பாரதிராஜா கூறுகையில், \"\"சம்பவம் நடந்த இடத்தை பார்த்தபோது பெரும் துயரமாக இருந்தது. காயம் அடைந்த குழந்தைகளை பார்த்தபோது அவர்களுக்கு டாக்டர்கள் சிறப்பாக சிகிச்சை அளித்தது தெரியவந்தது. மனோதத்துவ ரீதியாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதால், காயம் பட்ட குழந்தைகள் தைரியமாக உள்ளனர். நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், திருமண மண்டங்களில் ஓலைக்கூரைகள் அகற்றப்பட வேண்டும். கூரைகள் இல்லாத நாடாக மாறவே இச்சம்பவம் நடந்துள்ளதோ என்று தோன்றுகின்றது,'' என்றார். இயக்குனர் சேரன் கூறுகையில், \"\"இது மிகக்கொடூரமான சம்பவம். குழந்தைகளை பரிகொடுத்தவர்களின் உணர்வுகளை உணர முடிந்தது. நம் நாட்டில் மக்கள் தொகை அதிகம் உள்ளது. ஆனால், அதிகாரிகள் குறைவாக உள்ளனர். இதை மக்கள் உணர்ந்து பொறுப்புடன் நடக்க வேண்டும். இளைஞர்கள், ரசிகர் மன்றத்தினர் ரசிகர் மன்ற பணிகள், அரசியல் போன்றவற்றை விட்டுவிட்டு கிராமங்களில் உள்ள பள்ளிகளில் விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்து பாதுகாப்புள்ள பள்ளியாக மாற்ற வேண்டும். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படும் வகையில் ஒரு திரைப்படம் எடுக்க முயல்வேன்,'' என்றார். இயக்குனர் ரவிக்குமார் கூறுகையில், \"\"இறந்தது குழந்தைகள் என்பதால், மீளமுடியாத சோகமாகிறது. கற்பூரம் ஏற்றும் போது கை சுட்டுக் கொண்டாலே வலிதாங்க முடியாமல் இழுக்கின்றோம். ஆனால், இங்கு குழந்தைகள் கற்பூரம்போல எரிந்து கிடப்பதை பார்க்கும்போது மனது வலிக்கிறது,'' என்றார். நடிகர் வடிவேல் பேசுகையில், \"\"இந்த கொடூரமான சம்பவத்தை கேட்டதில் இருந்து துõக்கமே வரவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி ஆறுதல் கூறுவது என்றே தெரியவில்லை. சாப்பிடக்கூட முடியவில்லை,'' என்றார். \"கனவுலக'த்தினரை கண்டதும் மறைந்தது கரிக்கோல சோகம்: நடிகர் வருகைக்காக காலை 9 மணி முதல் மாலை 4.30 மணிவரை மருத்துவமனை வளாகத்திலும், சாலையிலும் வெயிலில் பொதுமக்கள் காத்திருந்தனர். 4.30 மணிக்கு நடிகர்கள் வந்தனர். அதுவரை காத்திருந்து நடிகர்களை பார்த்து உற்சாகத்தில் கையசைத்து ஆரவாரம் செய்தனர். துக்கம் மற்றும் ஆறுதல் கூற வந்த நடிகர்களால் இதனை சகிக்க முடியவில்லை. நடிகர்களை பார்க்கும் ஆர்வத்தில் தடுப்புக்களை உடைத்து ஆர்வமாக பார்க்க வந்தனர். இதனால் போலீஸார் \"லேசான கவனிப்புடன்' விரட்டினர். நடிகர்கள் வந்ததால், சோகத்தை மறந்து கனவுலகினரை உற்சாகமாக வரவேற்றவர்களின் செய்கை பலரை சங்கடப்படுத்தியது. </span> |