![]() |
|
முருகன் எங்கே ? மனிதாபிமானம் அற்ற ஜந்துக்கள் - சிட்னி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: முருகன் எங்கே ? மனிதாபிமானம் அற்ற ஜந்துக்கள் - சிட்னி (/showthread.php?tid=5826) Pages:
1
2
|
Re: முருகன் எங்கே ? மனிதாபிமானம் அற்ற ஜந்துக்கள் - சிட்னி - tamilini - 01-14-2005 thamizh.nila Wrote:[size=20][color=red] இதுவரை இவர்களை பெற்றோர்கள் இதுவரை வெளியே செல்ல அனுமதித்ததில்லை. Quote:ஆண் பெண் என்டு ஏன் சும்மா பிரிக்கிறீங்கள். எல்லாருக்கும் சம உரிமை இருக்கு. பிறகேனுங்க பெண்களை திரத்திவிட்டாங்க.. என்று சொன்னீங்க..
- thaiman.ch - 01-14-2005 தமிழினி இது அருமையான கேள்வி. நீங்க சிட்னிக்கு போய் நடு ராத்திரி அந்த கேயில் நிர்வாகத்துக்கிட்ட கேட்கலாம். - Vasampu - 01-14-2005 thamizh.nila Wrote:கடவுளே...இங்க் நிறைய பேருக்கு .....ம்ம்ம்ம் மந்திகைக்கு போங்கோ :twisted: ... உதைத்தான் லொல்லு எண்றது. நீங்களே 6 மாதத்திற்கு மேல் மந்திகையிலிருந்தும் ஒருவித மாற்றமுமில்லை. பிறகு எந்த நம்பிக்கையில்; மற:றவர்களை போகச் சொல்றீங்க.
- tamilini - 01-14-2005 Quote:தமிழினி இது அருமையான கேள்வி. நீங்க சிட்னிக்கு போய் நடு ராத்திரி அந்த கேயில் நிர்வாகத்துக்கிட்ட கேட்கலாம் நடு ராத்திரியில போக எங்களுக்கு என்ன பயித்தியமா..??? :wink: - thaiman.ch - 01-14-2005 உங்களுக்கு பைத்தியமா இல்லையா என்டு கேட்டுட்டு ஏன் முடிவில கேள்விக்குறி போட்டனீங்கள்? உங்களுக்கே சந்தேகமா அதில??? எனக்கு பைத்தியம் இல்லை!!!! என்டு தெளிவா சொல்ல வேண்டியது தானே. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - thamizh.nila - 01-16-2005 உங்கள் அனைத்து கருத்துக்களுக்கும் என் ஒரே பதில் " பெண் என்றால் பேயும் இரங்கும்". இவர்கள் இப்படி நடந்து கொண்டதில் இருந்து எப்படிஆன ஜென்மங்கள் என்று புரிந்து கொள்ளுவீர்கள் என எதிர் பார்க்கிறேன். |