![]() |
|
நாட்டார் பாடல்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20) +--- Thread: நாட்டார் பாடல்கள் (/showthread.php?tid=5491) Pages:
1
2
|
- KULAKADDAN - 02-11-2005 சங்கீதத்தில் நாட்டார் பாடல் எண்டு படிப்பிகிறார்கள்........ - tamilini - 02-11-2005 Quote:முடியொடு தேங்காயை கையில் எடுத்தோம்..இவ்வளவும் எனக்கும் நினைவிருக்கு.. பின்னால வாறது தெரியல.. :mrgreen: - Mathuran - 02-11-2005 tamilini Wrote:Quote:முடியொடு தேங்காயை கையில் எடுத்தோம்..இவ்வளவும் எனக்கும் நினைவிருக்கு.. பின்னால வாறது தெரியல.. :mrgreen: மேற்கொண்டு நினைவில் வரவேண்டுமாயின், மேலும் பலதடவை படிக்கவேண்டும். அப்போதுதான் நினைவில் நிற்கும். சரி உங்களுக்கு உதாவது நினைவிர்ருந்ததில் சந்தோசப்படுங்கோ அக்கா. - KULAKADDAN - 02-12-2005 <!--QuoteBegin-Mathuran+-->QUOTE(Mathuran)<!--QuoteEBegin--><!--QuoteBegin-tamilini+--><div class='quotetop'>QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin--> முடியொடு தேங்காயை கையில் எடுத்தோம்.. மூத்தவர் கணபதியை தோத்திரம் செய்தோம் தெந்தென்னா தானா தெந்தென்னா தானா தெந்தென்னா தானா தானத்தந்தின தானா <!--QuoteEnd--><!--QuoteEEnd--> இவ்வளவும் எனக்கும் நினைவிருக்கு.. பின்னால வாறது தெரியல.. :mrgreen:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> மேற்கொண்டு நினைவில் வரவேண்டுமாயின், மேலும் பலதடவை படிக்கவேண்டும். அப்போதுதான் நினைவில் நிற்கும். சரி உங்களுக்கு உதாவது நினைவிர்ருந்ததில் சந்தோசப்படுங்கோ அக்கா.<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> ஆமா வெறென்ன திருப்பி படிக்னவா முடியும்.... - shanmuhi - 03-12-2005 Mathuran Wrote:நாட்டார் பாடல் என்றால் என்ன என்று யாராவது விளக்கம் தரமுடியுமா ?நாட்டார் என்பது நாட்டுப்புற மக்களைக் குறிக்கும். வாழ்க்கையின் நிகழ்வுகளையும்.. அவற்றால் பெற்ற உணர்வுகளையும் இப்பாடல் உணர்த்துகின்றன. இப்படி நாட்டுப்புற மக்களால் தொழில் புரியும் போதும், பொழுதுபோக்கு நேரங்களிலும், சடங்குகளின் போதும் பாடப்படும் பாடல்கள் நாட்டார் பாடல்களாக அமைந்திருக்கின்றது. |