Yarl Forum
வருந்தினால் உயிர் திரும்புமா ? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: வருந்தினால் உயிர் திரும்புமா ? (/showthread.php?tid=3847)

Pages: 1 2


- Niththila - 08-01-2005

நாங்க எல்லாம் இப்ப ஓடுறதே இல்லை டக் அங்கிள் Cry Cry


- Mathan - 08-01-2005

அஜீவன் அண்ணா,

குண்டு வெடிப்பை தொடர்ந்து பிரிட்டிஷ் அரசு என்ன செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? வருந்தினால் உயிர் திரும்பாது என்பது உண்மை. ஆனால் இரண்டு குண்டு வெடிப்புக்கள் நடத்த நிலையில் இது போன்ற சம்பங்களை முற்று முழுதாக தடுப்பது சாத்தியம் என்று நினைக்கிறீர்களா? அதுதவிர பல இன சமுதாய மக்கள் வாழும் லண்டன் நகரில் மக்களுக்கு போதியளவு உரிமைகள் சுதந்திரம் வழங்கப்படவில்லை என்று கருதுகிறீர்களா? பொதுவாக ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும் இங்கு அதிகளவான இன மத கலாச்சார மக்களுக்கு வாழ வசதியளிக்கப்பட்டிருக்கின்றது. அவர்கள் தம்முடைய தனித்தன்மையை பேச முடிந்தளவு வசதி வாய்ப்புக்கள் வழங்கப்பட்டிருக்கின்றது என நினைக்கின்றேன். இங்கு வழங்கப்பட்டிருக்கு அதிகளவான சுதந்திரமே சில பிரைச்சனைகளுக்கு காரணம்.


- AJeevan - 08-01-2005

Mathan Wrote:அஜீவன் அண்ணா,

குண்டு வெடிப்பை தொடர்ந்து பிரிட்டிஷ் அரசு என்ன செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? வருந்தினால் உயிர் திரும்பாது என்பது உண்மை. ஆனால் இரண்டு குண்டு வெடிப்புக்கள் நடத்த நிலையில் இது போன்ற சம்பங்களை முற்று முழுதாக தடுப்பது சாத்தியம் என்று நினைக்கிறீர்களா? அதுதவிர பல இன சமுதாய மக்கள் வாழும் லண்டன் நகரில் மக்களுக்கு போதியளவு உரிமைகள் சுதந்திரம் வழங்கப்படவில்லை என்று கருதுகிறீர்களா? பொதுவாக ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும் இங்கு அதிகளவான இன மத கலாச்சார மக்களுக்கு வாழ வசதியளிக்கப்பட்டிருக்கின்றது. அவர்கள் தம்முடைய தனித்தன்மையை பேச முடிந்தளவு வசதி வாய்ப்புக்கள் வழங்கப்பட்டிருக்கின்றது என நினைக்கின்றேன். இங்கு வழங்கப்பட்டிருக்கு அதிகளவான சுதந்திரமே சில பிரைச்சனைகளுக்கு காரணம்.


உங்கள் கருத்தும் ஒரு காரணமாக இருக்கலாம்.

ஆனால் சில தவறான தகவல்களும்
தவறான அரச நடை முறைகளும் தொடருமானால்
இதுவே மேலதிக பிரச்சனைகளுக்கு வழி வகுத்துவிடும்.
அப்பாவிகள் தாக்கப்படுவதோ,துன்புறுத்தப்படுவதோ ,
அவர்களையும் பயங்கரவாதிகள் என்ற தன்மைக்கு மாற்றி விடும்.
இது போன்ற நிலைகள்
உலக வரலாறுகளில் அதிகமாக பார்க்கலாம்.

மிரண்டவன் கண்களுக்கு அரண்டதெல்லாம் பேய் என்பது போல, சில நடைமுறைகள் நடக்கின்றன.

லண்டனைப் பொறுத்தவரை ஏகப்பட்டவர்கள் (நம்மவர்கள் உட்பட ) அனுமதிகளற்று வாழ்கிறார்கள்.
இவர்களது நிலை பரிதாபகரமானது.
அவற்றை நான் எழுத விரும்பவில்லை.

ஆனால் நடக்கும் செய்திகளை கொடுக்கும் போது,
அவர்களுக்கு ஆறுதலாக இருக்கிறது.
சில தகவல்கள் அவர்களை சாந்தப்படுத்துகிறது.
இதையாவது நாம் செய்ய வேண்டும்.

பலர் இங்கே மௌனமாகவே இருக்கிறார்கள்.
அங்கு பத்திரகைகளில் வரும் செய்திகளையாவது <span style='color:red'>பொய்யான தகவல்களைத் தவிர்த்து..............
இங்கு வெளியிட்டால்
அவை பலருக்கு நன்மை பயக்கலாம் என நினைக்கிறேன்.</span>


- Mathan - 08-01-2005

AJeevan Wrote:ஆனால் சில தவறான தகவல்களும்
தவறான அரச நடை முறைகளும் தொடருமானால்
இதுவே மேலதிக பிரச்சனைகளுக்கு வழி வகுத்துவிடும்.
அப்பாவிகள் தாக்கப்படுவதோ,துன்புறுத்தப்படுவதோ ,
அவர்களையும் பயங்கரவாதிகள் என்ற தன்மைக்கு மாற்றி விடும். இது போன்ற நிலைகள்
உலக வரலாறுகளில் அதிகமாக பார்க்கலாம்.

மிரண்டவன் கண்களுக்கு அரண்டதெல்லாம் பேய் என்பது போல, சில நடைமுறைகள் நடக்கின்றன.

மக்களை பீதியடைய செய்வதும் குழப்பமடைய செய்வதும் குண்டு வைத்தவர்களின் நோக்கங்களில் ஒன்று. இந்த குண்டு வெடிப்புகளை தொடர்ந்து குறிப்பிட்ட இன சமுக மக்களின் மீது சந்தேகமும் வெறுப்புணர்வும் தோன்றுவது இயல்பானது. அந்த வெறுப்புணர்வை கண்டு குறிப்பிட்ட இன மக்கள் வெகுண்டு தம்முடன் இணைய வேண்டும் என்று தீவிரவாதிகள் எதிர்பார்க்கின்றார்கள். அதற்கு அப்பாவிகள் தவறுதலாக தாக்கப்படுவது துன்புறுத்தப்படுவதும் துணைபுரிகின்றது. அது அரசிற்கும் தெரியும் அதனால் தான் அவர்கள் அது போன்ற சூழ்நிலைகளை தவிர்க்கும் முயற்சிகளை எடுக்கின்றார்கள் ... தவறுகள் நடப்பதை முடிந்தவரை தடுக்க முயல்கிறார்கள். அப்படி இருந்தும் ஒரு அசம்பாவிதம் நடந்துவிட்டது இனியும் நடக்க வாய்ப்புக்கள் உள்ளது. இவற்றை எந்த அரசினாலும் 100 வீதம் தடுக்க முடியாது என்று நினைக்கின்றேன். எப்படியிருந்தாலும் இனிமேல் எதுவிதமான உயிரிழப்புக்களும் ஏற்படாது ஏற்படக்கூடாது என நம்புவோம்.

AJeevan Wrote:லண்டனைப் பொறுத்தவரை ஏகப்பட்டவர்கள் (நம்மவர்கள் உட்பட ) அனுமதிகளற்று வாழ்கிறார்கள். இவர்களது நிலை பரிதாபகரமானது.
அவற்றை நான் எழுத விரும்பவில்லை.

நீங்கள் குறிப்பிட்டது போல் நம்மவர்கள் உட்பட ஏகப்பட்டோர் தகுந்த வாழ்விட அனுமதி இல்லாமல் பரிதாபமான நிலையில் வாழ்கிறார்கள் என்பது உண்மைதான். இந்த நாட்டில் மற்றய நாடுகளள விட பல இன மத மொழி பிரிவுகளை சேர்ந்த பெருந்தொகையானோர் தஞ்சம் கோரி இருக்கின்றார்கள். அது தவிர ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் நிராகரிக்கப்படும் பலரும் பிரான்ஸ் ஊடாக இங்கு வந்து சேர்க்கிறார்கள். ஏனெனில் இங்கு வந்து சேர்பவர்களின் தஞ்ச கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டாலும் அவர்களை திருப்பி அனுப்புவது மிக மிக குறைவு. அதுதவிர தஞ்ச கோரிக்கை நாளடைவில் ஏற்கப்படும் வாய்ப்பு இருப்பதாலும் அதுவரை சுதந்திரமான நடமாட்டத்திற்கும் தடையின்மையாலும் வேறு பல வாய்ப்புக்கள் இருப்பதாலையுமே பலரும் இங்கு இருப்பதுடன் இங்கு வர வேண்டும் என்று முயல்கிறார்கள். ஐரோப்பிய நாடுகளிடையே ஒப்பிட்டு பார்க்கும் போது பிரித்தானியா தஞ்சம் கோருபவர்களை நன்றாகவே நடத்துகின்றார்கள் என்று நினைக்கின்றேன்.


- AJeevan - 08-01-2005

நன்றி மதன்.


- AJeevan - 08-17-2005

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41337000/jpg/_41337183_menezes203.jpg' border='0' alt='user posted image'>

கொலையுண்டவர் பதட்டமான நிலையில் மின்சாரரயில் நிலையத்துக்குள் பிரவேசிக்கவும் இல்லை.
அவர் தடைகளை தாண்டி ஓடவும் இல்லை ,
போலீசார் கூறுவது போன்று ஒரு குண்டை மறைத்துக் கொண்டு செல்லுமளவுக்கான ஒரு ஆடையை அணிந்திருக்கவுமில்லை
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40698000/jpg/_40698032_menezes_itv_news203.jpg' border='0' alt='user posted image'>
<span style='color:red'><i>An image leaked to ITV shows Mr de Menezes lying dead on the tube</i>
இவர் மின்சார ரயிலுக்குள்ளேயே
கொல்லப்பட்டுள்ளதான தகவல் வந்துள்ளது.

</span>
சில மாற்றங்களை செய்யும் போது தவறாக செய்தி அழிக்கப்பட்டு விட்டது. விரைவில் இணைக்கப்படும். Thanks.


- tamilini - 08-17-2005

Quote:கொலையுண்டவர் பதட்டமான நிலையில் மின்சாரரயில் நிலையத்துக்குள் பிரவேசிக்கவும் இல்லை.
அவர் தடைகளை தாண்டி ஓடவும் இல்லை ,
போலீசார் கூறுவது போன்று ஒரு குண்டை மறைத்துக் கொண்டு செல்லுமளவுக்கான ஒரு ஆடையை அணிந்திருக்கவுமில்லை
இங்கினையும் இந்தக்கூத்தா?? :oops: :oops:


- AJeevan - 08-17-2005

<b>Tube shooting family inquiry call </b>
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40698000/jpg/_40698032_menezes_itv_news203.jpg' border='0' alt='user posted image'>
<i>An image leaked to ITV shows Mr de Menezes lying dead on the tube</i>

The family of a man mistakenly killed by police hunting London bomb suspects are calling for a public inquiry.
They say those responsible should be jailed for life, and their lawyer has called for the Met chief to resign.

It comes after leaked documents contradicted previous accounts of the killing of Jean Charles de Menezes at Stockwell Tube station on 22 July.

Investigation papers, leaked to ITV, suggest the Brazilian was restrained before being shot eight times.

The papers appear to be from the Independent Police Complaints Commission (IPCC) inquiry into the shooting.

The body would not comment on the leak, but said it would be meeting the family's solicitor on Thursday to update her.

'Sitting down'

The documents contradict initial eyewitness reports that suggested Mr de Menezes hurdled a barrier at Stockwell Tube station and was wearing a padded jacket that could have concealed a bomb.

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40697000/jpg/_40697022_menezes203.jpg' border='0' alt='user posted image'>
<i>The leak suggests the electrician was restrained before shot</i>

They suggest the Brazilian was wearing a denim jacket and walked into the station, picked up a free newspaper on the way and walked through ticket barriers.

It is suggested he only started to run when he saw a train arriving and was sitting down when he was shot.

Scotland Yard said on the day of the shooting - 24 hours after the 21 July failed attacks - that "his clothing and his behaviour at the station added to their suspicions".

'Searching'

On Wednesday evening ITV News revealed further details from the documents, quoting a surveillance officer codenamed Hotel 3, who called "he's here" and pointed out Mr de Menezes to armed officers moments before they shot him.

We are carrying out a professional, thorough and impartial investigation into the shooting of Mr de Menezes

IPCC statement


Questioning 'shoot-to-kill'
Police shooting discrepancies
Timeline: Tube shooting

It reported that Hotel 3 said he had followed Mr de Menezes onto the Tube and had stopped its doors from closing because he saw armed police coming down the platform.

"They appeared to be looking into the carriage as if searching for someone," Hotel 3 said.

It was also revealed that there had been at least two other surveillance officers in the carriage and that the officer who first saw Mr de Menezes leave his flat was actually a soldier on detachment to the Met.

According to the leaked documents, police initially went to the block of flats where Mr de Menezes lived in Scotia Road, Tulse Hill, because of a gym membership card found at the scene of the attempted Shepherd's Bush bombing.

The card was registered to bomb suspect Osman Hussain and another man, believed to have lived in the Scotia Road flats.

Statutory duty

Mr Menezes' family called for the suspension of the police "shoot-to-kill" policy.

Their lawyer called for Metropolitan Police Commissioner Sir Ian Blair to resign.

The home secretary must now use his powers to order a full judicial inquiry into the killing

Asad Rehman
Justice4Jean

The legal team also accused police of breaching their statutory duty by not immediately inviting the IPPC to start its inquiry.

Scotland Yard said Sir Ian Blair - in the belief that Mr Menezes was linked to terrorism - had written to the Home Office permanent secretary on the morning of Mr Menezes' death to make sure the terrorist investigation took precedence over any IPCC investigation.

But later the same day the Metropolitan Police agreed to hand over the shooting investigation to the IPCC, with their officers taking over on the following Monday.

'Full truth'

Mr de Menezes' cousin Allessandro Pereira said: "Jean was an innocent man who was shot in cold blood. We now know that he wasn't wearing a bulky jacket, that he wasn't acting suspiciously or that he was told to stop by the police.

"He was being restrained when he was shot and killed.

"My family deserve the full truth about his murder. The truth cannot be hidden any longer. It has to be made public."

In a statement, the family lawyers demanded answers to 12 key questions, including how police made themselves known to the victim, and why Mr Menezes' relatives in London were placed in a hotel room without access to telephones.

They also asked why the pathologist at the post mortem examination on 27 July was told: "[Mr Menezes] was followed into Stockwell Tube station where he vaulted over the ticket barrier. He ran downstairs and onto a Tube train where it appears that he stumbled. The officers then immobilised him and a number of shots were fired."

Asad Rehman, spokesman for the Justice4Jean Family Campaign said "The home secretary must now use his powers to order a full judicial inquiry into the killing."

Scotland Yard and the Home Office have so far said it would be inappropriate to comment.




http://news.bbc.co.uk/1/hi/uk/4161572.stm
BBC


- AJeevan - 08-18-2005

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40699000/jpg/_40699538_tube-ap-203.jpg' border='0' alt='user posted image'>
Mr de Menezes was shot seven times in the head and once in the shoulder
[size=18]

The Home Office announces his visa expired two years ago, a move which is later criticised by the Independent Police Complaints Commission.

IPCC chairman Nick Hardwick says: "It's entirely irrelevant information. I'm rather surprised the Home Office should issue it."

[quote]22 July: Police have been monitoring a flat in Scotia Road, Tulse Hill, south London, which they believe is linked to the failed bombings.

At 0930 BST John Charles de Menezes, a 27-year-old Brazilian electrician, is seen walking to a bus stop and boarding a bus heading to Stockwell Tube station.

Despite initial reports <b>he was wearing a padded coat, leaked papers suggest Mr de Menezes is in a light denim jacket. </b>

According to a leaked report <b>officers believe his "description and demeanour" matches one of two terror suspects, including the alleged Shepherd's Bush would-be bomber Osman Hussain.</b>

One surveillance officer at the Tulse Hill address says he "checked the photographs" and thinks it is "worth someone else having a look".

He is quoted in the leaked report saying that he was unable to transmit his observations and turn on his video camera at the same time. "I was in the process of relieving myself."

After information is passed through the operations centre, gold command instructs that the suspect be stopped from getting on the Tube.

The operation is moved to "code red tactic" and handed over to CO19.

By 1000 BST CCTV footage shows Mr de Menezes entering the Tube station at a "normal walking pace".

Early accounts of the shooting had described him vaulting over the ticket barriers, running to the Tube train and tripping over before being shot - but leaked evidence states that CCTV pictures show him picking up a free newspaper and slowly descending on an escalator.

He is then said to have run across the concourse to catch a train, boarded, looked left and right and then sat down on the first available seat.

At that point, armed officers are "provided with positive identification", the document says.

Following shouts including the word "police", Mr de Menezes gets up and advances towards the CO19 officers, a surveillance officer is quoted to have said.

A member of the surveillance team describes grabbing him and holding him down.

According to the report, he said: "I grabbed the male in the denim jacket by wrapping both my arms around his torso, pinning his arms to his side.

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40699000/jpg/_40699498_menezes_itv_news203b.jpg' border='0' alt='user posted image'>
ITV images show Mr de Menezes lying dead in a Tube train

"I then pushed him back on to the seat where he had been previously sitting...I then heard a gun shot very close to my left ear and was dragged away on to the floor of the carriage."

Mr de Menezes was shot seven times in the head and once in the shoulder, according to the post-mortem examination.

Three other bullets missed their target.

By 1050 BST news of the shooting breaks in the media.

Reports emerge that a suspected suicide bomber has been shot at Stockwell Tube.

http://news.bbc.co.uk/1/hi/uk/4159902.stm


- AJeevan - 08-21-2005

vasisutha Wrote:உலகத்தில் தலைசிறந்த போலீஸ் படை என்று ஸ்காட்லாந்து யார்டைச் சொல்வார்கள். துப்பறிவதில் மட்டுமில்லை... மனித உரிமைகளை மதிப்பதிலும் அவர்கள் நம்பர் 1. ஆனால், லண்டன் குண்டு வெடிப்புகளைத் தொடர்ந்து அந்த தலைசிறந்த போலீஸ் படை அடிக்கடி தலைகுனிய நேரிடுகிறது.

கடந்த ஜூலை 21ம் தேதி லண்டனில் நான்கு இடங்களில் இரண்டாவது தடவையாக மனித வெடிகுண்டுகள் மூலம் தாக்கும் முயற்சி நடந்தது. குண்டுகள் சரியாக வெடிக்காததால் மனித வெடிகுண்டுகளாக செயல்பட்டவர்கள் தப்பி ஓடினர்.

இப்படி மனித வெடிகுண்டாக செயல்பட்ட ஒருவரை மறுநாள் காலை ரயிலில் சுட்டுக் கொன்றதாக போலீஸ் அறிவித்தது. உலகமெங்கும் பரபரப்பு ஏற்பட,

அன்று இரவுக்குள் கொல்லப்பட்டவரின் அடையாளம் தெரிந்தது. போலீஸ் எதிர்பார்த்த மாதிரி அவர் ஆசியக் கண்டத்துக்காரரோ, முஸ்லிமோ இல்லை. அவரது பெயர் ஜீன் சார்லஸ் டி மெனெசஸ். பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர். எலெக்ட்ரீஷியன் வேலை பார்த்த அவர் கடந்த மூன்று ஆண்டுகளாக லண்டனில் தங்கியிருந்தவர் என்று தெரிந்தது.

தீவிரவாதி என்று தவறாகக் கருதி அவர் சுடப்பட்டதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட போலீஸ், 'அவரது நடத்தையும், உடையும் சந்தேகத்துக்கு இடமளிப்பதாக இருந்தது. போலீஸ் அவரை அணுகியபோது அவர் ஒத்துழைக்கவில்லை. போலீஸாரின் ஆணைகளுக்கு அடிபணியவில்லை. அதனாலேயே சுட நேர்ந்தது. மனித வெடிகுண்டு என்று ஒருவரைக் கருதும் போது அவரைச் சுடுவதைத் தவிர வேறு வழியில்லை. இந்த தவறுக்காக போலீஸின் கண்டதும் சுடும் அணுகுமுறை மாறாது' என்றும் அறிவித்தது.

இருநாட்டு உறவுகளையே பாதிக்கும் அளவுக்கு பிரேசில் நாட்டில் பிரிட்டனை எதிர்த்துப் போராட்டங்கள் நடக்க, இந்த விவகாரத்தை போலீஸ் மீதான புகார்களை விசாரிக்கும் சுயேச்சையான ஆணையத்தின் விசாரணைக்கு அனுப்பியது இங்கிலாந்து அரசு.

<b>இந்த ஆணையத்துக்கு கிடைத்த ஆதாரங்களை ஐ.டி.வி. என்ற நியூஸ் சேனல் கடந்த புதன்கிழமை அம்பலமாக்கியது. 'செய்த தவறை மறைக்க போலீஸார் பச்சையாக புளுகுவார்கள்... அது ஸ்காட்லாந்து யார்டாக இருந்தாலும் சரி' என்று அந்த ஆதாரங்கள் வெளிச்சம் போட்டிருக்கின்றன.</b>


<span style='color:blue'>'இரண்டாவது லண்டன் தாக்குதல்களின் போது ஷெப்பர்டு புஷ் பகுதியில் வெடிக்காமல் இருந்த குண்டை போலீஸார் சோதித்தனர். அங்கு அவர்களுக்கு ஹ¨ஸைன் ஓமன் என்பவனது உடற்பயிற்சிக் கூட அடையாள அட்டை கிடைத்தது. அதிலிருந்த விவரங் களை வைத்து அவன் தெற்கு லண்டனில் இருக்கும் ஸ்கோடியா ரோடு பகுதி அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தங்கியிருக்கிறான் என தெரிந்தது. கண்காணிப்பு வீடியோ கேமராக்களில் கிடைத்த உருவத்தை வைத்து அவனைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.

மறுநாள் காலை அந்த ஏரியா அடுக்கு மாடி ஒன்றிலிருந்து ஜீன் சார்லஸ் வெளியே வருகிறார். ஹ¨ஸைனின் உருவத்தோடு அவர் பொருந்தியிருந்தார்.


அங்கு ரகசிய கண்காணிப்பு மேற்கொண்ட அதிகாரி தகவல் தர, உடனே ஜீனை போலீஸார் பின் தொடர்ந் தனர். ஒரு பஸ்ஸில் ஏறி ஸ்டாக்வெல் சுரங்க ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தார் ஜீன். அவர் பதற்றமாக இருந்தார். தடிமனான மழைக்கோட் அணிந்திருந்ததால் அதற்குள் பெல்ட்பாம் இருக்கும் என்று போலீஸ் சந்தேகப்பட்டது.

பஸ்ஸிலிருந்து இறங்கியதும் வேகமாக ரயில்வே ஸ்டேஷனுக்கு ஓடிய அவர், அங்கு டிக்கெட் கவுன்ட்டர் அருகில் இருந்த தடுப்பைத் தாண்டிக் குதித்து ஓடினார். அவசரமாக ஒரு ரயிலில் ஏறினார். இதற்குள் அங்கு தயாராக வந்திருந்த ஆயுதப்பிரிவு போலீஸார் ரயிலின் கதவு மூடுவதற்குள் அதில் ஏறினர். 'போலீஸ்' என்று சத்தமிட்டபடி அவர்கள் போனபோது எழுந்து அவர்களை நோக்கி வந்தார் ஜீன். அவர் குண்டை வெடிக்க வைத்துவிடுவாரோ என்று அவசரமாக அவரை மடக்கி போலீஸார் சுட்டனர்.
<b>இதுதான் ஸ்காட்லாந்து யார்டு தரும் விளக்கம். ஆனால், கிடைத்த ஆவணங்கள் எல்லாமே இதை மறுக்கின்றன.</b>

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40699000/jpg/_40699498_menezes_itv_news203b.jpg' border='0' alt='user posted image'>
அன்று ஜீன் அணிந்திருந்தது சாதாரண மெல்லிய கோட்தான். பதற்றமாக அவர் வரவில்லை. தனது அபார்ட்மென்ட்டில் இருந்து ஜீன் இறங்கியபோது, அதைக் கண்காணித்த போலீஸ் அதிகாரி பாத்ரூம் போயிருந்தார். அவர் திரும்பி வரும்போது ஜீனின் முதுகைத்தான் பார்க்க முடிந்தது. 'இது தேடப்படும் தீவிரவாதியாக இருக்கலாம்' என்று யூகித்த அவரால் ஜீனை கண்காணிப்பு கேமராவில் படம்பிடிக்க முடியவில்லை. இருந்தாலும் தனது சந்தேகத்தை மேலிடத்துக்கு தெரிவித்திருக்கிறார்.

உடனே ஜீனை பின்தொடர ஆள்போட்டு விடுகிறார்கள். இதற்கிடையே ஆயுதப்படைப் பிரிவான CO-19 க்கு தகவல் போகிறது. அவர்கள் 'சிவப்புக் குறியீடு தந்திரம்' என ஒரு ஆக்ஷனைத் தீர்மானித்து விடுகிறார்கள். ஜீன் பஸ்ஸை விட்டு இறங்கி ரயில்வே ஸ்டேஷனுக்கு போகும்போது அங்கு ஆயுதப்படை போலீஸார் கையடக்க துப்பாக்கிகளை மறைத்து வைத்துக் கொண்டு பிளாட்பார்மில் நிற்கிறார்கள்.

ஜீனின் நடையில் பதற்றம் இல்லை. ஸ்டேஷனுக்குள் நுழைந்த அவர், அங்கு ஸ்டாண்டில் இருக்கும் இலவச நியூஸ் பேப்பரை எடுத்துக்கொண்டு நிதானமாக நகர்ந்து டிக்கெட் கவுன்ட்டர் அருகில் இருக்கும் தடுப்பை எல்லோரும் போல இடையில் புகுந்து கடக்கிறார். தாண்டவில்லை. அப்புறம் நகரும் படிகளில் நின்று கீழே இறங்குகிறார். பிளாட்பார்மைத் தொடும்போது அவர் பயணிக்க வேண்டிய திசையில் ரயில் கிளம்பத் தயாராக இருப்பது தெரிகிறது. குண்டுவெடிப்புகளுக்கு பிறகு ரயில்களின் வருகை மற்றும் புறப்பாடு தாறுமாறாக இருக்கவே, அடுத்த ரயில் எப்போது வரும் என்பதே நிச்சயமில்லாத நிலை... ரயிலை விட்டுவிடக் கூடாது என்று அவர் அவசரமாக ஓடிப் போய் ரயிலில் ஏறுகிறார். அவர் செய்த ஒரே தவறு இதுதான்! ஆனால், ஏறியதும் வாசல் ஓரமாக இருந்த காலியிடத்தில் உட்கார்ந்து விடுகிறார்.

இது எல்லாமே கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருக்கிறது. அவர் ஏறிய சில நொடிகளில் அவரைப் பின்தொடர்ந்த போலீஸ் காரர்களில் ஒருவர் ஏறுகிறார். அவரது ரகசியப் பெயர் <i>ஹோட்டல்9</i>. அவர் ஜீனைப் பார்த்ததும், 'ஆள் இங்கே இருக்கிறான்' என்று சத்தமாக சொல்லிக்கொண்டே ஜீனை நோக்கி கைகாட்டுகிறார். ஜீன் எதுவும் புரியாமல் எழுந்திருக்கிறார். <i>ஹோட்டல்9, 'போலீஸ்' </i>என்று சொன்னபடியே ஜீனின் கைகளை மடக்கி அவர் உட்கார்ந்திருந்த ஸீட்டில் தள்ளுகிறார். அடுத்த நொடி... நான்கு ஆயுதப் படை போலீஸார் உள்ளே நுழைந்து சுடுகிறார்கள். ஒரு அடி நெருக்கத்தில் வைத்து சுட்டதில் ஏழு குண்டுகள் தலையிலும், ஒன்று தோள்பட்டையிலும் பாய்கிறது (இவ்வளவு நெருக்கத்தில் சுட்டும் மூன்று குண்டுகள் குறிதவறி ரயில் ஸீட்டில் பாய்ந்திருக்கின்றன. யானைக்கும் அடிசறுக்கும்?). 'தான் சாகிறோம்' என்பதைப் புரிந்து கொள்ளக்கூட அவகாசம் இல்லாமல் ஜீன் செத்துப்போகிறார்.

அதன்பிறகு அவரது முகவரி அடையாளங்களைப் பரிசீலித்த போலீஸாருக்கு ஒருமணி நேரத்திலேயே தப்பு நடந்தது தெரிந்துவிட்டது. ஆனால், அவர்கள் உடனே ஜீனின் ஃபிளாட்டுக்கு போய் அங்கிருந்த அவரது உறவினர்களை அழைத்து வந்து ஒரு ஹோட்டல் அறையில் அடைத்து விட்டனர். அந்த அறையில் இருந்த போனையும் துண்டித்து விட்டனர். அவர்கள் யாரிடமும் பேசாமால் இருக்கவே இந்த உஷார் ஆக்ஷன். கடைசியில் வக்கீல்கள் வந்தபிறகே அவர்களை விடுவித்தனர். இப்படி கடத்தல் வேலைகளை செய்ததாக இதுவரை ஸ்காட்லாந்து யார்டை யாரும் திட்டியதில்லை.

''இது விசாரிக்காமலே கொடுத்த மரண தண்டனை'' என மனித உரிமை அமைப்புகள் குமுற, ஜீனின் குடும்பத்தி னர், ''துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட போலீஸார் மீது கொலைவழக்கு போட்டு அவர்களை சிறையில் அடைக்க வேண்டும்'' என்று போராடுகின்றனர். இதற்கு பிரிட்டனிலும் ஆதரவு பெருகி இருக்கிறது என்பது தான் விசேஷம்!

- அகஸ்டஸ்
vikatan
</span>



- AJeevan - 08-21-2005

[size=18]<b>அப்பாவி சுடப்பட்டதற்கு லண்டன் மாநகர காவல்துறை தலைவர் வருத்தம்</b>
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40712000/jpg/_40712510_ianblairpensive203.jpg' border='0' alt='user posted image'>
வருந்துகிறேன்

லண்டன் சுரங்க ரயிலில் பொலீசார் சுட்டுக்கொன்றது அப்பாவி பிரேசிலிய இளைஞன் என்று தெரியவந்ததும் தான் அடைந்த அதிர்ச்சி குறித்து லண்டன் மாநகரக் காவல்துறைத் தலைவர் சர் இயன் பிளேர் பேசியுள்ளார்.

லண்டனின் போக்குவரத்து அமைப்புக்குள் குண்டுத்தாக்குதலை நடத்தியவர்களை வேட்டையாடிய பொலீசார், ஒரு தற்கொலை குண்டுதாரி என்று நினைத்து சார்ல்ஸ் டி மெனெசெஸ் என்ற அந்த இளைஞனை சென்ற மாதம் சுட்டுக்கொன்றிருந்தனர். அவர் கொல்லப்பட்டது மிகப் பெரிய துயரம் என்று பத்திரிகை பேட்டியொன்றில் சர் இயன் பிளேர் கூறினார்.

ஆனால் அவ்விளைஞர் கொல்லப்பட்ட அடுத்த சில மணி நேரங்களில் நிகழ்வுகளை திரித்து தான் அறிக்கைகளை வெளியிட்டதாக கூறப்படுவதை அவர் மறுத்தார்.

மெனெசெஸுக்கும் பயங்கரவாதத்திற்கும் சம்பந்தமில்லை என்பது அவர் கொல்லப்பட்டு 24 மணி நேரங்களுக்கு பிறகுதான் தனக்கு தெரியவந்ததென்று இயன் பிளேர் கூறினார்.
BBC tamil


- Vaanampaadi - 08-21-2005

AJeevan Wrote:<span style='color:brown'><b>அப்பாவி சுடப்பட்டதற்கு லண்டன் மாநகர காவல்துறை தலைவர் வருத்தம்</b>
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40712000/jpg/_40712510_ianblairpensive203.jpg' border='0' alt='user posted image'>
வருந்துகிறேன்

லண்டன் சுரங்க ரயிலில் பொலீசார் சுட்டுக்கொன்றது அப்பாவி பிரேசிலிய இளைஞன் என்று தெரியவந்ததும் தான் அடைந்த அதிர்ச்சி குறித்து லண்டன் மாநகரக் காவல்துறைத் தலைவர் சர் இயன் பிளேர் பேசியுள்ளார்.

லண்டனின் போக்குவரத்து அமைப்புக்குள் குண்டுத்தாக்குதலை நடத்தியவர்களை வேட்டையாடிய பொலீசார், ஒரு தற்கொலை குண்டுதாரி என்று நினைத்து சார்ல்ஸ் டி மெனெசெஸ் என்ற அந்த இளைஞனை சென்ற மாதம் சுட்டுக்கொன்றிருந்தனர். அவர் கொல்லப்பட்டது மிகப் பெரிய துயரம் என்று பத்திரிகை பேட்டியொன்றில் சர் இயன் பிளேர் கூறினார்.

ஆனால் அவ்விளைஞர் கொல்லப்பட்ட அடுத்த சில மணி நேரங்களில் நிகழ்வுகளை திரித்து தான் அறிக்கைகளை வெளியிட்டதாக கூறப்படுவதை அவர் மறுத்தார்.

மெனெசெஸுக்கும் பயங்கரவாதத்திற்கும் சம்பந்தமில்லை என்பது அவர் கொல்லப்பட்டு 24 மணி நேரங்களுக்கு பிறகுதான் தனக்கு தெரியவந்ததென்று இயன் பிளேர் கூறினார்.
BBC tamil

<b>ஐயோ சாமி .... பாவம் மனுஷன் 4 நாட்களாக தண்ணி வெண்ணி இல்லாமல் பட்னி கிடந்திருக்கிறான் ... யாராவது அவனுக்கு ஜூஷ் ஏதாவது குடுத்து காப்பாத்துங்கோப்பா ....</b>

<b>[size=18]உலகெங்கிலுமுள்ள இந்த வெள்ளைதோல்களுக்கு இது ஒரு வாய்ப்பாடுமாதிரி போய்விட்டது ... உலகில் எங்கேயாவது என்ன நடந்தாலும் உடனே \"நான் அதிர்ச்சி அடைந்தேன் ... கவலை அடைந்தேன் ..துன்புற்றேன் ... வருந்துகிறேன் ..திகைப்படைந்தேன் ... கண்டிக்கிறேன் ... வண்மையாக கண்டிக்கிறேன் ... இப்படி பல கோணங்களில் அறிக்கைகள் விடுவாங்கள் .. உண்மையில் இவைகள் அனைத்தும் சீன வெடிக்கு சமமானவைகள் .....புரிந்திருக்கும் என நம்புகிறேன் ...</b></span>


- ஊமை - 08-21-2005

அதுதான் கேட்டேன் இப்படி அறிக்கைகள் விட்டால் செத்தவன் திரும்பியா வரப்போறான். அதுசரி தெருச்சண்டியர்கள் செய்தால் குற்றமில்லை என்ன ??? :oops: :oops: :oops: :oops: :oops: :oops: