![]() |
|
நித்தியா கவிதைகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: நித்தியா கவிதைகள் (/showthread.php?tid=3665) |
- Rasikai - 09-06-2005 <!--QuoteBegin-vasisutha+-->QUOTE(vasisutha)<!--QuoteEBegin-->யார் இந்த நித்தியா? :roll:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> யாரா இருந்தால் உங்களுக்கு என்ன? கவிதையை இரசியுங்கள். :oops: :roll: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- vasisutha - 09-06-2005 நான் இளைஞனை கேட்டேன் ரசிகை..உங்களை இல்லை :roll: - அனிதா - 09-06-2005 Quote:பெயர் அறியாத கவி வரிகள் அருமையாக இருக்கு... நல்லா எழுதுறாங்க ..எல்லாக்கவிதையும் சூப்பர்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- KULAKADDAN - 09-06-2005 நல்ல கவிதைகள். நன்றி இளைஞன், இணைத்ததற்கு. பாராட்டுக்கள் நித்தியா - Mathan - 09-07-2005 கவிதைகளுக்கு நன்றி. விரைவில் அவரே தன்னுடைய கவிதைகள் இணைப்பார் என நம்புகின்றேன். - வெண்ணிலா - 09-07-2005 நித்யாவின் கவிதைகள் அருமை. நன்றி இளைஞன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ப்ரியசகி - 09-07-2005 நல்ல கவிதைகள் கவிதையைபோல மனசுக்கு ஆறுதல் சொல்ல வேறு யாரும் கிடையாது........................ - இளைஞன் - 09-07-2005 vasisutha Wrote:யார் இந்த நித்தியா? :roll: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> காதலனின் காதலிகவிதை படித்து கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றிகளை நித்தியா சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். நித்தியாவின் கவிதைகள் எனக்கும் பிடித்திருந்ததால் தான் இங்கிட்டேன். அவரின் காதல் பற்றிய பார்வை வித்தியாமானதாகவும், அதேநேரம் வெறும் கற்பனைக் காதலாக அல்லாமல் உண்மைக்காதலை உண்மையான உணர்வோடு வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. நித்தியா கவிதை படிக்கும் அழகும் தனி அழகு. உணர்ந்து படிப்பார். கேட்டுப் பார்க்கப் போகிறீர்களா? கேட்டுவிட்டு உங்கள் கருத்தையும் சொல்லுங்கள். :wink: இங்கே அழுத்திக் கேளுங்கள்: [url=http://www.vannithendral.net/soundclips/kilakkilkavi.mp3]<b><span style='font-size:25pt;line-height:100%'>கிழக்கில் கவி</b></span> - அனிதா - 09-07-2005 ம்ம்ம் நல்ல அழகா கவிதையை உணர்ந்து வாசிக்கிறா..கவிதையும் நல்லாருக்கு, குரலும் நல்லாருக்கு.. வாழ்த்துக்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 09-07-2005 கவிதையை குரல் வடிவில் கேட்க நன்றாக இருக்கின்றது. பின்ணணி இசை இடையூறு செய்வதால் கவிதையின் வரிகள் மீதான அவதானிப்பு குறைகின்றது. அதனால் பின்ணணி இசையை பாடலாக இல்லாமல் கவிதையோடு இணைய கூடிய வெறும் இசையாக தேர்ந்தெடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கின்றேன், - இளைஞன் - 09-07-2005 ஓம் மதன். பின்னணி பாடலாக இருப்பதால், பாடல் கவனத்தை அதிகம் ஈர்ப்பதாக உள்ளது.அதனை தனி இசையாக இட்டால், அல்லது பின்னணி பாடல் ஒலியின் அளவை கொஞ்சம் குறைத்தால் இன்னும் சிறப்பாக அமையும். இதோ இன்னொரு ஒலிவடிவக் கவிதை: [url=http://www.vannithendral.net/soundclips/nijamkavi.mp3]<b><span style='font-size:25pt;line-height:100%'>நிஜம்</b></span> - Mathan - 09-07-2005 ம் இந்த கவிதை ஒலிப்பதிவு கூடுதல் தெளிவாக இருக்கின்றது, இதன் பாடல் வரிகளையும் தாருங்கள், மேலும் அடுத்த கவிதையை தனி இசையுடன் தந்தால் என்ன வேறுபாடு மேலும் சிறப்பாக இருக்கிறதா என்று ஒப்பிட்டு பார்க்கலாம். - KULAKADDAN - 09-07-2005 நித்தியாவின் கவிதைகள், குரல் நன்றாக இருக்கிறது. - இளைஞன் - 09-08-2005 <b><span style='font-size:25pt;line-height:100%'>உனக்காக</span> <img src='http://www.yarl.com/forum/files/338_crying_woman2b_523.gif' border='0' alt='user posted image'> அன்று உன் பெயர் நான் அறியவில்லை - அதுதான் ஒருவரி விட்டுவிட்டு "............................ உனக்காக உருவெடுத்தேன்" என இரண்டாவது வரியில் எழுதிக்கொண்டேன்... இன்று உன் பெயர் அறிந்தபோது "உன்னவளை எழுதத்தான்" என என் கண்ணீரால் நிரப்பிக் கொண்டேன் அந்த முதலாவது வரியை... [b]எழுதியவர்: நித்தியா</b> - Malalai - 09-08-2005 இளைஞன் Wrote:[quote=vasisutha]யார் இந்த நித்தியா? :roll: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> காதலனின் காதலிகவிதை படித்து கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றிகளை நித்தியா சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். நித்தியாவின் கவிதைகள் எனக்கும் பிடித்திருந்ததால் தான் இங்கிட்டேன். அவரின் காதல் பற்றிய பார்வை வித்தியாமானதாகவும், அதேநேரம் வெறும் கற்பனைக் காதலாக அல்லாமல் உண்மைக்காதலை உண்மையான உணர்வோடு வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. நித்தியா கவிதை படிக்கும் அழகும் தனி அழகு. உணர்ந்து படிப்பார். கேட்டுப் பார்க்கப் போகிறீர்களா? கேட்டுவிட்டு உங்கள் கருத்தையும் சொல்லுங்கள். :wink: இங்கே அழுத்திக் கேளுங்கள்: [url=http://www.vannithendral.net/soundclips/kilakkilkavi.mp3]<b><span style='font-size:25pt;line-height:100%'>கிழக்கில் கவி</b></span> நித்தியாவின் கவிதைகளும் குரலும் அழகாக இருக்கிறது...அது சரி இளைஞன் அண்ணா...காதலனின் காதலி என்றால் என்ன? (கேட்டதற்கு கோவிக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்) :wink: :wink: :wink: 8) - ப்ரியசகி - 09-08-2005 வாவ்...என்ன கவிதை..சூப்பர்..ரொம்ப நல்லா இருக்கு.. நல்ல வரிகள்..கவிதைக்கு சொந்தமானவர் கவிதைகள் நிறைய எழுதி எழுதி இருப்பார் போல.....அவருடைய..வார்த்தைகள் ரொம்ப அருமையாக இருக்கு.. இதை எல்லாம் கேட்கும் போது ..நாம எல்லாம் எந்த மூலை ரொம்ப நன்றி மழலை... - Malalai - 09-08-2005 எனக்கு ஏன் நன்றி சொல்கிறீர்கள்? எழுதியது நித்தியா. - poonai_kuddy - 09-09-2005 கவிதைகள் நல்லா இருக்கே hock: ஆனா எப்பதான் உந்த காதல் தோல்வில இருந்து வெளில வரப்போறிங்களோ தெரியல :roll: எல்லாருமே காதல் கவிதை எழுதினா யார் என்னப் பற்றி மியா மியா கவிதை எழுதுறது
- ப்ரியசகி - 09-09-2005 Malalai Wrote:எனக்கு ஏன் நன்றி சொல்கிறீர்கள்? எழுதியது நித்தியா. நான் நன்றி சொன்னது..இப்படி அருமையான கவிதைகளை நான் வாசிக்க தந்தமைக்கு..மழலை - Senthamarai - 09-09-2005 பிரியசகி! நித்தியாவின் கவிதைகளை எமக்கு தந்தது மழலையில்லை இளைஞன்தான். |