Yarl Forum
தமிழ் மக்கள் பேரவைத் தலைவர் சுட்டுக்கொலை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: தமிழ் மக்கள் பேரவைத் தலைவர் சுட்டுக்கொலை (/showthread.php?tid=327)

Pages: 1 2


- நேசன் - 04-07-2006

ஆயுதம் தூக்காத போராளியாய் துணிந்து தமிழ்மக்களின் குரலை உரத்து ஓலித்த தீவகதலைமகனே. உன்னை இன்று சிங்கள பிணந்தின்னிகள் இரையாக்கிவிட்டார்கள்...தாயகத்தின் தலைநகரில் வீரமுழக்கமிட்டு வீரமரணமடைந்த உங்களுக்கு எங்கள் தீவகமக்களின் தலைசாய்ந்த வீரவணக்கங்கள்

பேச்சுரிமை மறுக்கப்பட ஆயுதம் பலம் பெறும்.........


- நேசன் - 04-07-2006

ஈழத்தின் தலைநகர் எங்கே நயினைதீவகம் எங்கே ...தீவகமக்களின் உணர்வுகளை கோணமலையோடு இணைத்து விட்டு அமைதியாக தூங்குகின்றவரே தூங்கும்....உங்கள் கனவுகளை எங்கள் வேங்கைகள் முடித்து வைப்பார்கள்.... வெல்வோம்,வெல்வோம்,வெல்வோம்


- Selvamuthu - 04-07-2006

எனது ஆழ்ந்த அனுதாபங்களும், வீர வணக்கங்களும்.
ஒரு நிராயுதபாணியை சுட்டுக்கொன்றுவிட்டு ஓடித்தப்புவதில் என்ன வீரம் இருக்கின்றது? கோழைகள்.


- eelapirean - 04-08-2006

தமிழ் தேசியத்திற்காக பாடுபட்டு உயிர் நீத்த விக்னேஸ்வரனின் குடுப்பத்தாருக்கு எனது குடும்பத்தின் சார்பில் கண்ணீர் அஞ்சலிகள்.