![]() |
|
தமிழ் மக்கள் பேரவைத் தலைவர் சுட்டுக்கொலை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: தமிழ் மக்கள் பேரவைத் தலைவர் சுட்டுக்கொலை (/showthread.php?tid=327) Pages:
1
2
|
- நேசன் - 04-07-2006 ஆயுதம் தூக்காத போராளியாய் துணிந்து தமிழ்மக்களின் குரலை உரத்து ஓலித்த தீவகதலைமகனே. உன்னை இன்று சிங்கள பிணந்தின்னிகள் இரையாக்கிவிட்டார்கள்...தாயகத்தின் தலைநகரில் வீரமுழக்கமிட்டு வீரமரணமடைந்த உங்களுக்கு எங்கள் தீவகமக்களின் தலைசாய்ந்த வீரவணக்கங்கள் பேச்சுரிமை மறுக்கப்பட ஆயுதம் பலம் பெறும்......... - நேசன் - 04-07-2006 ஈழத்தின் தலைநகர் எங்கே நயினைதீவகம் எங்கே ...தீவகமக்களின் உணர்வுகளை கோணமலையோடு இணைத்து விட்டு அமைதியாக தூங்குகின்றவரே தூங்கும்....உங்கள் கனவுகளை எங்கள் வேங்கைகள் முடித்து வைப்பார்கள்.... வெல்வோம்,வெல்வோம்,வெல்வோம் - Selvamuthu - 04-07-2006 எனது ஆழ்ந்த அனுதாபங்களும், வீர வணக்கங்களும். ஒரு நிராயுதபாணியை சுட்டுக்கொன்றுவிட்டு ஓடித்தப்புவதில் என்ன வீரம் இருக்கின்றது? கோழைகள். - eelapirean - 04-08-2006 தமிழ் தேசியத்திற்காக பாடுபட்டு உயிர் நீத்த விக்னேஸ்வரனின் குடுப்பத்தாருக்கு எனது குடும்பத்தின் சார்பில் கண்ணீர் அஞ்சலிகள். |