![]() |
|
மட்டுறுத்தினர் யாழினிக்கு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: மட்டுறுத்தினர் யாழினிக்கு (/showthread.php?tid=2694) |
- Mathuran - 10-30-2005 yalini Wrote:தகவலுக்கு நன்றிகள் யாழினி மற்றும் மதன்.Quote: யாழினி இந்த நாகரிகமற்று ,கவர்ச்சி என்று சொல்லுறத்துக்கு என்ன அளவு கோல் இருக்கு?எனக்குப் பாக்க அங்க இருகிற எல்லாப் படமும் கவர்சியாத் தான் இருக்கு.இதில நாகரிகமற்று என்று எதச் சொல்லுறீங்க?எது நாகரீகம்.எது அனாகரீகம்.விளக்கினா இனிப்படங்கள் போட உதவியா இருக்கும். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வியாசன் - 10-30-2005 குறுக்ஸ் நீங்கள் படங்கள் கவர்ச்சிக்கு அளவுகோல் கேட்டிருந்தீர்கள். அதற்கு யாழினியும் மதனும் பதில் அளிக்கவில்லை. எனக்கு கோவம் கோவமாக வருகின்றது. நான் ஒரு அளவுகோல் சொல்கின்றேன் கோவிக்கமாட்டீரா. நீர் உம்முடைய பெற்றோருடனோ அல்லது சகோதரிகளுடனோ உமக்கு ஒரு வயதுவந்த மகள் இருந்தால் அந்த மகளுடனோ ஒரு படத்தை காண்பித்து விவாதிக்க கூடியதாக இருந்தால் அது ஆபாசமாக இருக்காது. அப்படி விவாதிக்க உம்முடைய மனம் இடம் தராவிட்டால் அது நிச்சயமாக ஆபாசமாக இருக்கும். சிலவேளை உம்முடைய குடும்பம் முற்போக்கான குடும்பமாக இருந்தால் என்னுடைய அளவுகோல் பிழையாகிவிடும். பெரும்பான்மையாக அளவுகோல் சரியாக இருக்கும் - tamilini - 10-30-2005 Quote:நான் ஒரு அளவுகோல் சொல்கின்றேன் கோவிக்கமாட்டீரா. இதை விட மிகச்சரியான அளவுகோல் வேறை அவர்கள் சொல்வதற்கு இருக்கும் என்டு நான் நினைக்கவில்லை அண்ணா. சரியான பதில். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Birundan - 10-30-2005 இதே அளவுகோல் கவிதைகளுக்கும்வருமா? அதாவது சரிவருமா? - narathar - 10-30-2005 yalini Wrote:Quote: யாழினி இந்த நாகரிகமற்று ,கவர்ச்சி என்று சொல்லுறத்துக்கு என்ன அளவு கோல் இருக்கு?எனக்குப் பாக்க அங்க இருகிற எல்லாப் படமும் கவர்சியாத் தான் இருக்கு.இதில நாகரிகமற்று என்று எதச் சொல்லுறீங்க?எது நாகரீகம்.எது அனாகரீகம்.விளக்கினா இனிப்படங்கள் போட உதவியா இருக்கும். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அன்புக்குரிய தோழி யாழினி அவர்களே, உங்கள் பதிலிலேயே முரண் இருப்பதைக் கவனிக்கவில்லயா. ஒவ்வொருவர் மதிப்பீடும் வெறு படும் என்றும் கூறுகிறீர்கள் பிறகு அங்கத்துவர்களே சுய மதிப் பிட்டு படங்களைப் போடலாம் என்கிறீர்கள்.குறுக்ஸின் சுய மதிபீடும் உங்கள் மதிப்பீடும் வேறு பட்டதால் தானே பிரச்சினை.அதனால் தான் கேக்கிறேன் யாழிற்கு ஏன் தேவை இந்த நடிகை, நடிகர்களது படங்கள்.தமிழ் சினிமாவின் அழிவாம்சங்களையும் தாங்கி வரவேண்டுமா யாழ் களம்.எமது இழஞர்களை இங்கே இழுப்பதற்கு இதைத்தவிர வேறு வழி இல்லயா. சினிமாப்பகுதியில் நல்ல சினிமாவைப் பற்றி எழுதலாம். நடிகயிரின் படத்தைப் போட்டு ரசிப்பதில் என்ன இருக்கிறது.இதில் என்ன அவயவம் தெரிகிறது என்பதுவா நாகரீகத்தின் அளவு கோல்? ஈற்றில் முடிவெடுப்பது யாழ் கள நிர்வாகமும்,மட்டுறுத்தினர்களும் , நீங்கள் எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்கிறேன்.யாழ் களம் ஈழத் தமிழரின் கண்ணாடி. நாங்கள் தமிழ் சினிமாவையும் அதன் சீரழிப்புக்களையும் தமிழகத்தில் அது எவ்வறு மக்களைச் சீரழிக்கிறது என்று கூறிய படியே களத்திலும் இதனைத் தொடருகிறோம்.இது முரண் பாடானதாகத் தெரியவில்லையா? இதைத் தானே ஒரு பேப்பரில் எழுதிய இந்தியன் தாத்தா சுட்டிக் காட்டிய போது கிளர்ந்து எழுந்தோம். - வியாசன் - 10-30-2005 நிச்சயமாக பிருந்தன். ஒவ்வொருவரும் எந்த ஆபாசத்தையும் தன்னுடைய பெற்றோர்களுடன் பகிர்ந்துகொள்ளமாட்டார்கள் Re: மடுத்துறுத்தினர் யாழினிக்கு - Vaanampaadi - 10-30-2005 Quote:குறுக்கால போவான் முதலாவது மற்றும் மூன்றாவது படங்கள் கொஞ்சம் நாகரீகமற்று(கவர்ச்சியாக) இருந்ததால் நீக்கப்பட்டன. 1 படம் நீக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு விட்டு 2 படம் நீக்கப்பட்டுள்ளது. இருவரால் நீக்கப்பட்டது சுட்டிக்காட்ட தவறிவிட்டோம். களத்தில் முடிந்தவரை நாகரீகமான படங்களை இணைப்பது நல்லது. அதைத்தான் எதிர்பார்க்கப்படுகிறது. <!--emo& கவர்ச்சி என்பது எங்கும் உண்டு எதிலும் உண்டு ..... அத அவங்க அவங்க பார்க்கிற பார்வையை பொறுத்து இருக்குங்க .. சிலபேருக்கு ஒரு விடயம் கவர்ச்சியாக தெரியலாம் அதே விடயம் பலபேருக்கு கவர்ச்சியைவிட வேற பல வித கோணங்களில் தெரியலாம் ... உதாரணத்திற்கு ஒர் முழு நிர்வாணமான பெண்ணை ஒரு உண்மையான ஓவியகலைஞன் அவளை ஓவியம் வரையும்போது அங்கு அவன் அவளை எக்காரணம் கொண்டும் காமக்கண்ணுடன் நோக்கவேமாட்டான் ... அதாவது அவனைபொறுத்தளவில் அந்த நேரம் அவளுடைய நிர்வாணமான உடல் அவன் கண்களுக்கு ஒரு வெறும் ஓவியமாத்தான் தென்படும் ..... - yalini - 10-30-2005 narathar Wrote:உங்கள் பதிலிலேயே முரண் இருப்பதைக் கவனிக்கவில்லயா. இப்ப இந்த படப்பிரச்சனையில் கவர்ச்சியின் அளவு வேறும் படும் அதை கள உறுப்பினர்கள் தான் சுய அளவீட்டுடன் கணிப்பிடுதல் நல்லது என்று குறிப்பிட்டிருந்தேன். காரணம் படங்களில் வருகின்ற ஆடைகள் காட்சிகள் போன்ற வற்றை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒரு வரையறைக்குள் கொண்டு வரமுடியுமா? கண்டிப்பாக முடியாது தானே அதே வேளை ஒரு அளவிற்கு இது கவர்ச்சியான படம் என்று கள உறுப்பினர்கள் உணரும் பட்சத்தில் அதை தவிர்க்க முடியும் அல்லவா? அப்படி தவிர்க்காத விடத்து அதை நீக்குவதைத்தவிர வேறு என்ன செய்ய முடியும். வியாசன் அந்த வரையறைக்கு ஒரு கருத்துக்கூறியிருக்கிறார். அதில் கூட சிலர் சொல்லலாம் நாங்கள் அப்படி வித்தியாசம் பார்ப்பதில்லை ஒபினாக கதைப்போம் என்று. இதற்கு முக்கியமாக தேவை கள உறுப்பினர்களின் ஒத்துழைப்பே. இங்கு பலதரப்பட்ட உறுப்பினர்களும் வந்து செல்கையில். அப்படிப்பட்ட படங்கள் இணைக்கையில் அது அவ்வளவு நாகரீகமாக இருக்காது. அதே போல ஆண் பெண் வித்தியாசம் இன்றி களத்தில் உறுப்பினர்கள் இருக்கையில். அவர்களுக்கு கூட இது சற்று இடைஞ்சலைக்கொடுக்கலாம். இந்த வரையறைக்குள் தான் இணைக்க வேண்டும் என்று விதி போடும் போது மேலும் மேலும்பிரச்சனைகள் எழும் என்பது தான் என் கருத்து. வேறு எப்படி வரையறுக்க முடியும்..?? narathar Wrote:<b>அதனால் தான் கேக்கிறேன் யாழிற்கு ஏன் தேவை இந்த நடிகை, நடிகர்களது படங்கள்.தமிழ் சினிமாவின் அழிவாம்சங்களையும் தாங்கி வரவேண்டுமா யாழ் களம்.எமது இழஞர்களை இங்கே இழுப்பதற்கு இதைத்தவிர வேறு வழி இல்லயா.</b> உங்களது இந்தக்கருத்து வரவேற்கத்தக்கது. இதை ஒவ்வொரு கள உறுப்பினரும் எண்ணினால். சினிமாப்பகுதியில் வெறுமனவே ரசிகர் ரசிகை அவர்களது படங்கள். திரைப்படம் போன்றனவன்றி. பல ஆக்க பூர்வமான விடயங்களும் நிறை வேற்றப்படலாம். உறுப்பினர்கள் பாவனைக்காய் சினிமா பகுதிதொடங்கியிருக்கிறார்கள், அதை பிரியோசனமான முறையில் பாவிப்பதா அல்லது படங்கள் இணைப்பதா என்பது உறுப்பினர்களின் தெரிவாய்த்தானே இருக்க முடியும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 10-30-2005 Quote:கவர்ச்சி என்பது எங்கும் உண்டு எதிலும் உண்டு ..... அத அவங்க அவங்க பார்க்கிற பார்வையை பொறுத்து இருக்குங்க .. சிலபேருக்கு ஒரு விடயம் கவர்ச்சியாக தெரியலாம் அதே விடயம் பலபேருக்கு கவர்ச்சியைவிட வேற பல வித கோணங்களில் தெரியலாம் ... உதாரணத்திற்கு ஒர் முழு நிர்வாணமான பெண்ணை ஒரு உண்மையான ஓவியகலைஞன் அவளை ஓவியம் வரையும்போது அங்கு அவன் அவளை எக்காரணம் கொண்டும் காமக்கண்ணுடன் நோக்கவேமாட்டான் ... அதாவது அவனைபொறுத்தளவில் களம் வருபவர்கள் யாவரும் ஓவியக்கலைஞர்கள் அல்லவே. இங்கு, வலைமேயும் சிறுவர்களில் இருந்து பெரியவர்கள் வரை சாதாரன வலையோடிகள் வருகிறார்கள். இடைஞ்சல் இன்றி அனைவரும் பார்க்கக்கூடியதாக களம் இருக்க வேண்டாமோ?? :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> நம்மை மாதிரி பெண்களும் வாறாங்க. ஏன் உங்கள் அக்கா தங்கைகள் கூட பார்க்கக்கூடிய சந்தர்ப்பங்கள் இருக்கு. அளவோட இருந்தா அழகு தானே எதுவும்.
- kurukaalapoovan - 10-30-2005 குறுக்ஸ் நீங்கள் படங்கள் கவர்ச்சிக்கு அளவுகோல் கேட்டிருந்தீர்கள். அதற்கு யாழினியும் மதனும் பதில் அளிக்கவில்லை. எனக்கு கோவம் கோவமாக வருகின்றது. நான் ஒரு அளவுகோல் சொல்கின்றேன் கோவிக்கமாட்டீரா. நீர் உம்முடைய பெற்றோருடனோ அல்லது சகோதரிகளுடனோ உமக்கு ஒரு வயதுவந்த மகள் இருந்தால் அந்த மகளுடனோ ஒரு படத்தை காண்பித்து விவாதிக்க கூடியதாக இருந்தால் அது ஆபாசமாக இருக்காது. வியாசன் உமது அளவுகோலை கேக்க நல்லாத்தான் இருக்கு... யாழினி "கவர்ச்சி அநாகரீகம"; என்று தரப்படுத்தினார் நீக்கப்பட்ட படங்களை. நீர் அதை "ஆபாசம்" என்று தரப்படுத்தியுள்ளீர் நல்லது. ஆனால் உந்தத் தமிழ்படங்கள் அப்படி தரப்படுத்தப்பட்டு வருவதாக நான் அறியவில்லை. மேலும் அந்தப்படத்தில் நீர் காணும் ஆபாசமோ யாழினி காணும் அநாகரீகமோ நான் அறிய தமிழ்படங்களில் சர்வசாதாரணம். அப்போ தமிழ்படங்கள் பெற்றோருடன் சகோதரிகளுடன் வயதுக்கு வந்த மகளுடன் பார்க்க உகந்த பொழுது போக்கல்லவோ? அப்படி விவாதிக்க உம்முடைய மனம் இடம் தராவிட்டால் அது நிச்சயமாக ஆபாசமாக இருக்கும். ஆபாசத்தை விவாதிப்பதா? விளங்கவில்லை விளக்கமாய் எழும். திரைநடிகை நடிகரின் படங்களில் என்விவாதிக்கப் போறம்? நான் அந்தப்படங்கள் தரும் ஆபாசத்தை வீணீர் செட்ட விவாதிக்கத்தான் போட்டனான். இப்ப காரியம் கெட்டுப்போச்சு என்றிரோ? சிலவேளை உம்முடைய குடும்பம் முற்போக்கான குடும்பமாக இருந்தால் என்னுடைய அளவுகோல் பிழையாகிவிடும். பெரும்பான்மையாக அளவுகோல் சரியாக இருக்கும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 10-30-2005 Quote:வியாசன் உமது அளவுகோலை கேக்க நல்லாத்தான் இருக்கு... யாழினி "கவர்ச்சி அநாகரீகம"; என்று தரப்படுத்தினார் நீக்கப்பட்ட படங்களை. நீர் அதை "ஆபாசம்" என்று தரப்படுத்தியுள்ளீர் நல்லது.கவர்ச்சி என்றால் ஆபாசம் இல்லையா. அது சரி குறுக்ஸ்.படம் பாக்கிறியள் சரி அதில பலர் சில சில காட்சிகளை ஓடவிடுவினம் (பல இடத்தை கண்டிருக்கிறன் ஓடவிடுறவை.. ஓடவிடுறவை ஏன் பாக்கினம் என்று கேக்காதீங்கோ.. தேவையற்றதை ஓடவிடுனம் போல) சரி படம் பாக்கிறம் என்றதற்காக அதில வாற படங்களை எடுத்து வீடெல்லாம் ஒட்டீட்டா திரியிறியள். படம் பாக்காத உறுப்பினர்கள் கூட களத்தில இருக்கிறார்கள். நம்புவியள?? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Vaanampaadi - 10-30-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->களம் வருபவர்கள் யாவரும் ஓவியக்கலைஞர்கள் அல்லவே. இங்கு, வலைமேயும் சிறுவர்களில் இருந்து பெரியவர்கள் வரை சாதாரன வலையோடிகள் வருகிறார்கள். இடைஞ்சல் இன்றி அனைவரும் பார்க்கக்கூடியதாக களம் இருக்க வேண்டாமோ?? :wink: நம்மை மாதிரி பெண்களும் வாறாங்க. ஏன் உங்கள் அக்கா தங்கைகள் கூட பார்க்கக்கூடிய சந்தர்ப்பங்கள் இருக்கு. அளவோட இருந்தா அழகு தானே எதுவும்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->ஏனுங்க யாழினி தத்தி தத்தி யாழ் களம் வரும் குழந்தைக்கு அப்டியே வேற இணயதளம் போக தெரியாதாக்கும் ...ம்ம்ம். பெரியவன்களுக்கு சொல்லவாவேணும்.... மத்த இடங்களில் பார்க்காததை யாழில் பார்த்துவிட்டார்களாக்கும் ..... எனுங்க பிளு பில்மா காட்றீங்க ..... [b][size=24]ஊமையின் சபையில் உளறுவாயன் மகாவித்துவானாம் - Mathuran - 10-30-2005 <!--QuoteBegin-narathar+-->QUOTE(narathar)<!--QuoteEBegin--><!--QuoteBegin-yalini+--><div class='quotetop'>QUOTE(yalini)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin--> யாழினி இந்த நாகரிகமற்று ,கவர்ச்சி என்று சொல்லுறத்துக்கு என்ன அளவு கோல் இருக்கு?எனக்குப் பாக்க அங்க இருகிற எல்லாப் படமும் கவர்சியாத் தான் இருக்கு.இதில நாகரிகமற்று என்று எதச் சொல்லுறீங்க?எது நாகரீகம்.எது அனாகரீகம்.விளக்கினா இனிப்படங்கள் போட உதவியா இருக்கும். :wink: :lol: <!--QuoteEnd--><!--QuoteEEnd--> நாரதர் உங்களுக்கு புரியுது அந்த படங்கள் கவர்ச்சியாத்தான் இருக்கிறது என்று. இதை விட மோசமாய் இருந்த படங்கள் தான் நீக்கப்பட்டது. நீங்க நினைத்தது போல ஒவ்வொரு உறுப்பினரும் தாங்கள் இணைக்கும் படத்தினை மதிப்பிட்டு இணைத்தால் பிரச்சனையே இல்லையே. ஒவ்வொருவரது அளவீடும் வேறுபடலாம். குறைந்தபட்சம் நாகரீகமாய் இணைப்பது களத்திற்கு நல்லது. அதைத்தான் கோரப்படுகிறது. அப்படி மோசமான படங்கள் தான் நீக்கப்பட்டன. :wink:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->அன்புக்குரிய தோழி யாழினி அவர்களே, உங்கள் பதிலிலேயே முரண் இருப்பதைக் கவனிக்கவில்லயா. ஒவ்வொருவர் மதிப்பீடும் வெறு படும் என்றும் கூறுகிறீர்கள் பிறகு அங்கத்துவர்களே சுய மதிப் பிட்டு படங்களைப் போடலாம் என்கிறீர்கள்.குறுக்ஸின் சுய மதிபீடும் உங்கள் மதிப்பீடும் வேறு பட்டதால் தானே பிரச்சினை.அதனால் தான் கேக்கிறேன் யாழிற்கு ஏன் தேவை இந்த நடிகை, நடிகர்களது படங்கள்.தமிழ் சினிமாவின் அழிவாம்சங்களையும் தாங்கி வரவேண்டுமா யாழ் களம்.எமது இழஞர்களை இங்கே இழுப்பதற்கு இதைத்தவிர வேறு வழி இல்லயா. சினிமாப்பகுதியில் நல்ல சினிமாவைப் பற்றி எழுதலாம். நடிகயிரின் படத்தைப் போட்டு ரசிப்பதில் என்ன இருக்கிறது.இதில் என்ன அவயவம் தெரிகிறது என்பதுவா நாகரீகத்தின் அளவு கோல்? ஈற்றில் முடிவெடுப்பது யாழ் கள நிர்வாகமும்,மட்டுறுத்தினர்களும் , நீங்கள் எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்கிறேன்.யாழ் களம் ஈழத் தமிழரின் கண்ணாடி. நாங்கள் தமிழ் சினிமாவையும் அதன் சீரழிப்புக்களையும் தமிழகத்தில் அது எவ்வறு மக்களைச் சீரழிக்கிறது என்று கூறிய படியே களத்திலும் இதனைத் தொடருகிறோம்.இது முரண் பாடானதாகத் தெரியவில்லையா? இதைத் தானே ஒரு பேப்பரில் எழுதிய இந்தியன் தாத்தா சுட்டிக் காட்டிய போது கிளர்ந்து எழுந்தோம்.<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> வணக்கம் நாரதர்! நீங்கள் கூறும் கருத்துக்கள் சிலவேளைகளில் பேசுபொருளில் இருந்து எங்களெல்லோரையும் திசைமாற்றிவிடவும் ஏதுவாக அமைந்துவிடும். இங்கே யாழ்களத்தில் அனைத்து உறுப்பினர்களுக்கும் வெவ்வேறுவிதமான பார்வைகளும் விருப்பு வெறுப்புக்களும் இருக்கலாம். கருத்துக்களை மனிதனே உருவாக்குகின்றான் அவற்றினை தனக்கு ஏற்றால்ப்போல் எவ்வாறு வேண்டுமானாலும் மாற்றியும் கொள்கின்றான். ஆதலால் இக்களத்தினில் நானுமொரு உறுப்பினன் என்கின்ற வகையில். எனது கருத்துக்களை முன் வைக்கின்றேன். யாழ்க்கழத்தில் நான் உட்பட இதுவரைகாலமும் யாழ்களவிதிகளுக்கு உட்பட்டும் மட்டுறுத்திர்களின் உதவியுடன் அவர்களின் மேற்பார்வையில் பலசிறந்த ஆக்கபூர்வமான ஆக்கவும் அவற்றினை படிக்கவும் புதிய கள உறவுகளை பெற்றுக்கொள்ளவும் முடிந்திருக்கின்றது. இதுவரைகாலமும் சிறப்போடு இயங்கும் யாழ்களம் பல இன்னல்களையும் தாங்கிக் கொண்டது என்பதையும் நாம் அறிவோம். எனவே இப்படியான பல்வேறு சிக்கல்கள் நிறைந்த பணியினை செய்துவரும் களப்பொறுப்பாழரையும் மட்டுறுத்தினர்களையும் பாராட்டுவதை விட்டு அவர்கலின் பணியினை மேலும் சிரமமாக்க நாம் முயலக்கூடாது. தவறிருப்பின் சுட்டிக்காடுங்கள் அதனை அவர்கள் திருத்த வேண்டிய தேவை இருப்பின் திருத்திக் கொள்வார்கள். வீண் விதண்டாவாதம் வேண்டவே வேண்டம். இது யாள்கள உறவுகளின் புரிதலையும் அன்பினையும் மேலும் வளர்க்க வளிசெய்ய வேண்டுமே அண்றி, யாள் களம் பயணிக்கும் போக்கினை மாற்றிட வளிவகுத்திட கூடாது. புரிதலுக்காய் புதிய உலகம் படைப்போம். அன்பினை அழமாக வளர்ப்போம். நன்றி - tamilini - 10-30-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> தத்தி தத்தி யாழ் களம் வரும் குழந்தைக்கு அப்டியே வேற இணயதளம் போக தெரியாதாக்கும் ...ம்ம்ம். பெரியவன்களுக்கு சொல்லவாவேணும்.... மத்த இடங்களில் பார்க்காததை யாழில் பார்த்துவிட்டார்களாக்கும் ..... எனுங்க பிளு பில்மா காட்றீங்க <!--QuoteEnd--><!--QuoteEEnd--> மன்னிக்கணும் கருத்து எழுதினது நான். :wink: அப்படிப்படங்கள் பாக்க பல தளங்கள் இருக்கையில் யாழில் ஏன் அவை என்றது தானுங்க எங்க கருத்து. அதை ஏன் யாழும் போடணும்?? மற்றத்தளங்களைப்போல யாழ்களமும் ஆகவேணும் என்றதா உங்க கருத்து. :roll: :roll: - sathiri - 10-30-2005 அனைவருக்கும் ஒன்றை இங்கு கூற கடைமை பட்டுள்ளேன் மட்டிறுத்துனர் யாழினி என்பவர் கள உறுப்பினர்களின் கருத்துகளையோ அல்லது படங்களையோ தேவையில்லாமல் வெட்டி பிரச்சனை படுவது இது ஒன்றும் முதல் தடைவையல்ல அதேநேரம் அதற்குரிய விளக்கங்களை அவர் ஒரு போதும் சரியான முறையில் கொடுத்ததும் இல்லை தான் செய்ததே சரி என்று நிருபிக்க விதண்டா வாதம் நடத்தும் ஒரு மட்டிறுத்துனர்.அதனாலேயே முதலும் ஒரு தடைவை அவருடன் நான் கருத்தாடல் செய்து கடைசியில் பிரச்சனை தொடர கூடாது என்கிற காரணத்திற்காய் தொடர்ந்தால் யாழ் களத்திற்கு தான் கெட்ட பெயர் என்கிற காரணத்திற்காய் நானாகவே விவாதிக்காமல் விலகி கொண்டேன் ஒரு பிரச்சனையை சுமுகமாக தீர்த்து வைக்காமல் தான் நினைத்ததும் செய்ததும் தான் சரி என்று அடம் பிடிக்கும் இவர் போன்ற ஒரு மட்டிறுத்தினர் யாழிற்கு தேவையா??? பொறுப்பாளர் சற்று சிந்திக்கவும் - kurukaalapoovan - 10-30-2005 யாழினி, நீங்கள் எல்லோரும் ரசிக்கிற ஒரே நடிகை தானே பலவித ஆடைக்காட்சிகளோட வருகிறா. அதுவும் பால் வயது வித்தியாசமின்றி பார்ப்பதற்கா சான்றிதள் வழங்கப்பட்ட படங்களில். அது எப்படி சிலர் போட்ட படங்களில் ஆபாசமா தெரியிறா வேறுசிலர் போட்ட படங்களில் கலையழகாய் தெரியிறா. ஆடைக்காட்சியளவு ஆழம் தான் அப்ப கலை ரசனையோ? இதுக்குத்தான் யாழ்களத்தில பலரும் வந்துபோவதால் இடைäறில்லாமல் இருக்க வசதி செய்துவிட்டிருக்கிறீங்களா? - kuruvikal - 10-30-2005 யாழினி... மதன்...அப்படங்களை முற்றாக அகற்றி இருக்க வேண்டும்..! காரணம்... அவை தூயாவின் சுயமான படைப்புக்கான முயற்சிகளை கேலி செய்யும் விதமாக இடப்பட்டிருந்தன...! உண்மையில் தனது படைப்புக்காக அந்தப்படங்களை போட்டிருந்தால்.. குறுக்காலபோவான் தன் கற்பனையை அதில் எழுதி இருக்க வேண்டும்...மற்றவர்களைக் கேலித்தனமாக அதற்கு பதில் எழுதக் கோர வேண்டிய அவசியமில்லை...என்பதே எங்கள் கருத்து..! :wink:
- வியாசன் - 10-30-2005 குறுக்ஸ் நீர் என்னுடைய கருத்துக்களை தவறாக புரிந்துவிட்டீர்கள். நான் மட்டுறுத்துனர்களுக்கு ஒருபோதும் வக்காலத்து வாங்குவதில்லை. நீர் ஆபாசத்துக்கு அளவுகோல் கேட்டதுக்கு என்னுடைய கருத்தை வைத்தேன். இதுவரையும் நீர் என்ன படம் இணைத்தீர் என்றும் பார்க்கவில்லை. இதை நீர் புரிந்துகொள்ளவில்லை மிகுந்த வருத்தமாக இருக்கின்றது. நாரதர் குறிப்பிட்டதுபோல யாழினியின் கத்தி தேவையில்லாமல் பல இடங்களில் வளையாடி இருக்கின்றது. இதை யாழினியும் மறுக்கமுடியாது. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் படங்கள் ஆபாசமானது என்று நான் சொல்லவில்லை. - iruvizhi - 10-30-2005 மட்டுறுத்தினர் எல்லோரும் தமது சேவைகளை செவ்வனே செய்கின்றார்கள் மடியில் கனம் இருப்பவனுக்குத்தான் பயம் வரும் என்பார்கள். அந்த வகையில் இங்கே பலர் யாழினிமீது ஏனைய மட்டுறுத்தினர்கள் மீதும் வீண்பழி போடுவது கண்டிக்கப் படவேண்டியவை. - tamilini - 10-30-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> நீங்கள் எல்லோரும் ரசிக்கிற ஒரே நடிகை தானே பலவித ஆடைக்காட்சிகளோட வருகிறா. அதுவும் பால் வயது வித்தியாசமின்றி பார்ப்பதற்கா சான்றிதள் வழங்கப்பட்ட படங்களில். அது எப்படி சிலர் போட்ட படங்களில் ஆபாசமா தெரியிறா வேறுசிலர் போட்ட படங்களில் கலையழகாய் தெரியிறா. ஆடைக்காட்சியளவு ஆழம் தான் அப்ப கலை ரசனையோ? இதுக்குத்தான் யாழ்களத்தில பலரும் வந்துபோவதால் இடைäறில்லாமல் இருக்க வசதி செய்துவிட்டிருக்கிறீங்களா? <!--QuoteEnd--><!--QuoteEEnd--> கலை ரசனை இங்க எங்க வந்திச்சு. படம் நீக்கிய காரணம் தான் வந்தாகிவிட்டதே. கவர்ச்சியான (ஆபாசமான) படங்கள் களத்தில் இணைக்கப்படவேணும் என்றீங்களா?? அவற்றைத்தானே நீக்கப்பட்டிருக்கிறது என்றார்களே.? :roll: :roll: சான்றிதழ் வழங்கப்பட்ட படங்கள் எல்லாம் நல்லாய் இருக்கிறது என்று கூறமுடியாது அதனால் தான் பல படங்களில் பாடல் மற்றும் சிற்சில காட்சிகளை ஓடவிடுவார்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|