![]() |
|
தத்துவங்களை இங்கே உதிருங்க - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: தத்துவங்களை இங்கே உதிருங்க (/showthread.php?tid=3695) |
- ANUMANTHAN - 09-24-2005 சுண்டங்காய் காற்பணம் சுமைகூலி முக்காற்பணம். - Birundan - 09-24-2005 சுண்டங்காய் முற்றினால் சந்தைக்கு வந்துதானே ஆகனும் - ANUMANTHAN - 09-24-2005 சொல்லிச்செய்வர் சிறியார் சொல்லாமலே செய்வர் பெரியர் சொல்லியும் செய்யார் கயவர். - Birundan - 09-24-2005 சின்னப்பிள்ள வேளாண்மை வீடுவந்து சேராது - கீதா - 09-24-2005 பாவிகள் போறயிடமெலலாம் பள்ளமும் திட்டியும் - ANUMANTHAN - 09-24-2005 கொடுமை கொடுமையென்று கோயிலுக்குபோனால் அங்கைஒரு கொடுமை அவிட்டுப்போட்டு ஆடுதாம். - sakthy - 09-24-2005 நட்பு ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அது நல்ல விதமானதாகவும் இருக்கலாம். கெட்ட விதமானதாகவும் இருக்கலாம்.அதன் தன்னையைப் பொறுத்தே உங்களுடைய எழுச்சியும், வீழ்ச்சியும் அமைகிறது. - Birundan - 09-24-2005 சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும் - vimalan - 09-24-2005 குண்டாஞ் சட்டிக்குள்ளே குதிரை ஓட்டலாமா? - RaMa - 09-24-2005 கத்தரிக்காய் முற்றினால் சந்திக்கு வரவேண்டும் - ANUMANTHAN - 09-25-2005 ''காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு'' - aathipan - 09-25-2005 கல்யாணத்தைக் கட்டிப்பார் குழந்தைய பெத்துப்பார் தெரியும் - Birundan - 09-25-2005 காக்கை அன்னத்தின் நடை பழகப்போய் தன் நடையும் மறந்ததாம். - RaMa - 09-26-2005 கான மயில் ஆட அதை பார்த்திருந்த வான்கோழி தன் சிறகை விரித்து ஆடியதாம் - மகேசன் - 09-26-2005 sankeeth Wrote:மழை பெய்வதும், மங்கை பூப்பதும், மகேசன் கையிலே. இதற்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை :evil: - மகேசன் - 09-26-2005 நீ முதலில் உன்னை திருத்திக்கொள் சமுதாயம் தானாகத்திருந்தும் - ANUMANTHAN - 09-26-2005 ஆத்தில தொலைத்ததை குளத்திலை தேடாதே! - RaMa - 09-26-2005 ஆத்திலே போட்டாலும் அளந்து தான் போடணும் - Birundan - 09-26-2005 ஆற்றிற் கரைத்த புளி போன்று. - ANUMANTHAN - 09-26-2005 அக்கரைக்கு இக்கரை பச்சை! இக்கரைக்கு அக்கரை பச்சை! |