![]() |
|
தத்துவங்களை இங்கே உதிருங்க - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: தத்துவங்களை இங்கே உதிருங்க (/showthread.php?tid=3695) |
- Birundan - 09-22-2005 காற்று வந்ததால் கொடி அசைந்ததா? கொடி அசைந்ததால் காற்று வந்ததா? - ANUMANTHAN - 09-22-2005 கேள்விச் செகிடன் ஊரைக் கெடுத்தானாம். - RaMa - 09-22-2005 கப்பல் பார்க்க போன சேவகன் போல - Birundan - 09-22-2005 நுனிப்புல் மேய்தல் நன்றன்று. - RaMa - 09-22-2005 வேலியே பயிரை மேய்ந்தால் - வெண்ணிலா - 09-22-2005 Birundan Wrote:நுனிப்புல் மேய்தல் நன்றன்று. ஏன்? அப்படின்னா என்ன? - Birundan - 09-22-2005 vennila Wrote:எப்போதும் எக்கருத்தையும் மேலோட்டமாக பார்த்தல் கூடாது,Birundan Wrote:நுனிப்புல் மேய்தல் நன்றன்று. அதன் உட்கருத்தை ஆய்ந்து அறிதல் வேண்டும், அதைத்தான் எம் முன்னோர்கள் கூறினர் "நுனிப்புல் மேய்தல் நன்றன்று" என்று. - வெண்ணிலா - 09-22-2005 Birundan Wrote:vennila Wrote:எப்போதும் எக்கருத்தையும் மேலோட்டமாக பார்த்தல் கூடாது,Birundan Wrote:நுனிப்புல் மேய்தல் நன்றன்று. ஓ நன்றி பிருந்தன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ANUMANTHAN - 09-22-2005 ஒரு பானைசோற்றுக்கு ஒருசோறு பதம். - sankeeth - 09-22-2005 மழை பெய்வதும், மங்கை பூப்பதும், மகேசன் கையிலே. - Birundan - 09-22-2005 குந்தித்தின்றால் குண்றும் கரையும் - கீதா - 09-22-2005 ANUMANTHAN Wrote:ஒரு பானைசோற்றுக்கு ஒருசோறு பதம். இந்த தத்துவத்தை நான் எழுதோனும் என்று இருந்தேன் நீங்கள் எழுதிற்ரிங்கள்
- RaMa - 09-22-2005 கூடி வாழ்ந்தால் கோடி நன்மை - Birundan - 09-23-2005 தோப்பிலே இருந்தாலும் ஒவ்வொருமரமும் தனிமரம்தான். - ANUMANTHAN - 09-23-2005 தனி மரம் தோப்பாகாது! - Birundan - 09-23-2005 குலத்தை அழிக்க வந்த கோடரிக்காம்பே - ANUMANTHAN - 09-23-2005 பாம்பின் கால் பாம்பறியும். - RaMa - 09-24-2005 நித்தம் போனால் முத்தம் சலிக்கும் - Birundan - 09-24-2005 பாம்பென்றால் படையும் நடுங்கும் - sankeeth - 09-24-2005 நன்றி மறப்பது நன்றன்று. |