![]() |
|
தத்துவங்களை இங்கே உதிருங்க - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: தத்துவங்களை இங்கே உதிருங்க (/showthread.php?tid=3695) |
- Birundan - 09-21-2005 காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு - sankeeth - 09-21-2005 ஐந்து பெண்பிள்ளை பெற்றால் அரசனும் ஆன்டியாவான். - Birundan - 09-21-2005 அரசன் அன்று அறுப்பான் தெய்வம் நின்று அறுக்கும் - Senthamarai - 09-21-2005 ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி - Birundan - 09-21-2005 ஆலும் அறுகும் ஆட்டுக்கு நன்று - RaMa - 09-21-2005 மஞ்சள் குங்குமம் இல்லையா - பண இல்லையென்றால் அது தொல்லையா - ANUMANTHAN - 09-21-2005 ஆனைபலமுள்ள அப்பனும் பெண்பிறந்தால் புூனைபோல அடங்கிவிடுவான் - sankeeth - 09-21-2005 நீர் அடித்து நீர் விலகாது. - ANUMANTHAN - 09-21-2005 நெருப்பு என்று சொன்னால் வாய் புண்ணாகாது! - Birundan - 09-21-2005 நெருப்பை தூக்கி வாயில் வைத்துபார் வாய்புண்ணாகும் - ANUMANTHAN - 09-21-2005 மற்றவர்களை தூற்றும்போது உன்னை நீயே தாழ்த்திக்கொள்கின்றாய்! - Birundan - 09-21-2005 தாழ்ந்தவன் உயர்வதும் உயர்ந்தவன் தாழ்வதும் நிலையற்ற வாழ்வில் சகயம். - ANUMANTHAN - 09-21-2005 தாழ்ந்தவன் உயரும்போது-வாழ்க்கை இனிக்கும் உயர்ந்தவன் தாழும்போது - வாழ்கையே முடிந்துவிட்டதாய் தெரியும். - Birundan - 09-21-2005 தாழ்ந்து தவறை உணர்ந்தவன் மீண்டும் உயர்வான் - ANUMANTHAN - 09-21-2005 மீண்டும் உயர்ந்தவன் தாழாமல் இருக்கவேண்டும். - Birundan - 09-21-2005 ஏற்றமும் இறக்கமும் பாதையில் மட்டுமல்ல வாழ்விலும் உண்டு - RaMa - 09-22-2005 வாழ்க்கை என்றால் ஆயிரம் .இருக்கும் வாசல் தோறும் வேதனைகள் இருக்கும் - Senthamarai - 09-22-2005 வீட்டுக்கு வீடு வாசல் படி - Birundan - 09-22-2005 வீடுவரை மனைவி காடுவரை பிள்ளை கடைசிவரை யாரோ - sankeeth - 09-22-2005 காற்றுள்ளபோதே தூற்றிக்கொள். |