![]() |
|
பாட்டுக்கு பாட்டு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775) Pages:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
|
- வெண்ணிலா - 04-04-2006 மேகம் கறுக்குது மழை வரப்பாக்குது வீசியடிக்குது காத்து காத்து...மழைக் காத்து... மேகம் கறுக்குது மழை வரப்பாக்குது வீசியடிக்குது காத்து ஒயிலாக மயிலாடும் மனம்போல குயில் பாடும் பா - Birundan - 04-04-2006 பாட்டுப்பாட வா..... பாடம்சொல்ல வா.. பார்த்துபேச வா... பறந்துசெல்ல வா.. பால்நிலாவை போலவந்த பாவை அல்லவா... உன் பாதை தேடி.. ஓடி வந்த காளை அல்லவா.... அங்கமெல்லாம் மின்னுகின்ற பாவையை போல.. நதி அன்னநடை துள்ளி நடை போடுதம்மா.... மா - rock boy - 04-04-2006 மானுத்து மந்தையிலே மான்குட்டி பெத்த மயிலே... பெட்டபுள்ள பிறந்ததென்று பொலிகாட்டில் கூவும் குயிலே.. தாய்மாமன் சீர்சுமந்து வாறன்டி... தங்க கொலுணசும்................. - rock boy - 04-04-2006 சு........ தொடருங்கள்..... - sruthi - 04-04-2006 சுட்டும் விழிச்சுடரே சுட்டும் விழிச்சுடரே என்னுலகம் உன்னைச் சுற்றுதே சட்டைப் பையில் உன் படம் தொட்டுத்தொட்டு உரச என்னிதயம் பற்றிக் கொள்ளுதே... தே
- Birundan - 04-05-2006 தேடினேன்,,,, தேடாத இடம் எல்லாம் தேடினேன்.... இதுவரை பாட்டை பிரிந்த....... படகன் எனக்கு... பல்லவி கிடைத்தது......... நல்லதொரு சரணம் கிடைத்தது....... து - sruthi - 04-07-2006 துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது எப்பவும் வரலாம் எவர் கண்டார் இதயத்தின் யன்னல் சாத்தியே கிடக்கும் எப்பவும் திறக்கும் எவர் கண்டார் க
- rock boy - 04-09-2006 கண்ணே கலைமானே கன்னி மயில் என கண்டேன் உனை நானே, மி.............. - Birundan - 04-09-2006 மியாவ் மியாவ் பூனைக்குட்டி..... மீசைக்கார பூனைக்குட்டி..... அத்தான் மனசு வெல்லக்கட்டி...... அவர் எப்போ வருவார் செல்லக்குட்டி....... தி - கீதா - 04-10-2006 தில்லான தில்லான தித்திக்கின்ற தேனா தே - Puyal - 04-16-2006 தேன் இருக்கிற கூட்டுக்குள்ளை தேள் இருந்து கொட்டிபுட்டா கோலுமாலு பழமிருக்கிற கூடைக்குள்ளை பாம்பு இருந்து கொட்டிபுட்டா கோலுமாலு அடுத்தது மா - வெண்ணிலா - 04-17-2006 மாலையில் யாரோ மனதோடு பேச மார்கழி வாடை மெதுவாக வீச தேகம் கூசவே மோகம் வந்ததோ மோகம் வந்ததும் மௌளனம் வந்ததோ நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது து - putthan - 04-17-2006 துள்ளுவதோ இளமை க - வெண்ணிலா - 04-17-2006 putthan Wrote:துள்ளுவதோ இளமை பாட்டு எழுதுவதாயின் 4 வரிகளுக்கு குறையாமல் எழுதணும் புத்தா - அனிதா - 04-17-2006 வெண்ணிலா Wrote:putthan Wrote:துள்ளுவதோ இளமை ம்ம் அதுதானே புத்தன் எண்டாப் போல ஒரு வரியில் முடிக்கலாமா என்ன ... :wink: :wink: :roll: - Mathuran - 04-17-2006 கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன? 8) - கீதா - 04-17-2006 Mathuran Wrote:கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன? அடுத்து என்ன எழுத்தில் ஆரம்பிப்பது என்று எழுதுங்கள் :roll: - கீதா - 04-17-2006 கறுப்பு நிலா நீதான் காலங்குவதேன் துளித் துளியாய் கண்ணீர் விடுவதேன் சின்ன மானே மாங்குயிலே உன் மனசில என்ன குறை கு - RaMa - 04-17-2006 குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேட்குதா என் பைங்கிளி ஏதோ நினைப்பு தான் உன்னைச்சுற்றி பறக்குது என்னோடா மனசு தான் கண்டபடி தவிக்குது ஒத்த மனசு என் மனசு தானே ... தா...
- sathiri - 04-17-2006 தா தெய் தா தா தெய் தா தகதிமிதா தகிடதோம் அடுத்தவர்தொடங்க வேண்டியது ம் :wink:
|