Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- Snegethy - 03-05-2006

கண்ணுக்குள்ளே காதலா கண்டதும் நெஞ்சில்..

"க"


- Birundan - 03-05-2006

கண்ணே கலை மானே........
கன்ணின் மணி என கண்டேன் உனைநானே......
ராரி ரரோ,,,,,,,,,, ஓ ராரி ரரோ.......
ஏழை என்றால் அதில் ஒரு அமைதி...
நீயோ கிளிபேடு ஆனந்த குயிற்பேடு........
ஏதோ தெய்வம் சதி செய்தது,,,
பேதை உன் வாழ்வில் விதி செய்தது.........

து


- Selvamuthu - 03-05-2006

பிருந்தன்
இந்தப்பாட்டு இதற்கு முன்பக்கத்தில் இருக்கிறது.


- Birundan - 03-05-2006

Selvamuthu Wrote:பிருந்தன்
இந்தப்பாட்டு இதற்கு முன்பக்கத்தில் இருக்கிறது.

மன்னிக்கவும்.

கனவுகானும் வாழ்க்கை யாவும்.........
கலைந்து போகும் கோலங்கள்....
துடுப்பு கூட பாரமென்று........
கரையை தேடும் ஓடங்கள்......




- Snegethy - 03-05-2006

அத்தி அத்திக்கா அத்தை மடிமேலே ஆடிக்கிடந்தோம் சுகமல்லோ
தத்தித் தத்தித் தா தத்தை மொழி பேசும் தங்கக் கிளிகள் நாமல்லோ

"க"


- Selvamuthu - 03-05-2006

நன்றி பிருந்தன்.

கண்ணிலே நீரெதற்கு
காலமெல்லாம் அழுவதற்கு

மெ...


- Snegethy - 03-06-2006

மெல்லினமே மெல்லினமே நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்
உன் காதலொன்றே மிக உயர்ந்ததடி அதை வானம் அண்ணார்ந்து பார்க்கும்....

"ம"


- Birundan - 03-06-2006

மல்லிகை என் மன்னன் மயங்கும்...
பொன்னான மலர் அல்லவோ........

வே


- Snegethy - 03-06-2006

வேணாம் வேணாம் விழுந்திடுவேனா....

"ம"


- Sujeenthan - 03-06-2006

வேலை இல்லாதவன் தான் வேலை தெரிந்தவன் தான்
வீரமான வேலைக்காரன் விவகாரமான வேலைக்காரன்......

வே


- Sujeenthan - 03-06-2006

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நினைக்கும் என்டு....




- Selvamuthu - 03-06-2006

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே - ஒரு
தலைவன் இருக்கிறான் மயங்காதே

தே......


- Sujeenthan - 03-06-2006

தேவனே என்னைப் பாருங்கள் என் பாவங்கள் தனை ஏந்திக்கொள்ளுங்கள்........




- Snegethy - 03-06-2006

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்.......

"ஏ"


- நர்மதா - 03-06-2006

மன்னிக்கவும்

தவறாக பதிந்து விட்டோன்


- Snegethy - 03-06-2006

நர்மதா நான் எழுதின பாட்டையே நீங்களும் எழுதியிருக்கிறீங்கள்.


- நர்மதா - 03-06-2006

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும்
கற்பனை சந்தோஷத்தில் அவரது கவனம்

அடுத்தது க


- renuka - 03-06-2006

<ul>


- Sujeenthan - 03-06-2006

ஏன் பெண்ணென்று பிறந்தாய் .....

பி


- sruthi - 03-14-2006

பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
''நி''