![]() |
|
பாட்டுக்கு பாட்டு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775) Pages:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
|
- Snegethy - 03-05-2006 கண்ணுக்குள்ளே காதலா கண்டதும் நெஞ்சில்.. "க" - Birundan - 03-05-2006 கண்ணே கலை மானே........ கன்ணின் மணி என கண்டேன் உனைநானே...... ராரி ரரோ,,,,,,,,,, ஓ ராரி ரரோ....... ஏழை என்றால் அதில் ஒரு அமைதி... நீயோ கிளிபேடு ஆனந்த குயிற்பேடு........ ஏதோ தெய்வம் சதி செய்தது,,, பேதை உன் வாழ்வில் விதி செய்தது......... து - Selvamuthu - 03-05-2006 பிருந்தன் இந்தப்பாட்டு இதற்கு முன்பக்கத்தில் இருக்கிறது. - Birundan - 03-05-2006 Selvamuthu Wrote:பிருந்தன் மன்னிக்கவும். கனவுகானும் வாழ்க்கை யாவும்......... கலைந்து போகும் கோலங்கள்.... துடுப்பு கூட பாரமென்று........ கரையை தேடும் ஓடங்கள்...... அ - Snegethy - 03-05-2006 அத்தி அத்திக்கா அத்தை மடிமேலே ஆடிக்கிடந்தோம் சுகமல்லோ தத்தித் தத்தித் தா தத்தை மொழி பேசும் தங்கக் கிளிகள் நாமல்லோ "க" - Selvamuthu - 03-05-2006 நன்றி பிருந்தன். கண்ணிலே நீரெதற்கு காலமெல்லாம் அழுவதற்கு மெ... - Snegethy - 03-06-2006 மெல்லினமே மெல்லினமே நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும் உன் காதலொன்றே மிக உயர்ந்ததடி அதை வானம் அண்ணார்ந்து பார்க்கும்.... "ம" - Birundan - 03-06-2006 மல்லிகை என் மன்னன் மயங்கும்... பொன்னான மலர் அல்லவோ........ வே - Snegethy - 03-06-2006 வேணாம் வேணாம் விழுந்திடுவேனா.... "ம" - Sujeenthan - 03-06-2006 வேலை இல்லாதவன் தான் வேலை தெரிந்தவன் தான் வீரமான வேலைக்காரன் விவகாரமான வேலைக்காரன்...... வே - Sujeenthan - 03-06-2006 மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நினைக்கும் என்டு.... எ - Selvamuthu - 03-06-2006 என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே - ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே தே...... - Sujeenthan - 03-06-2006 தேவனே என்னைப் பாருங்கள் என் பாவங்கள் தனை ஏந்திக்கொள்ளுங்கள்........ ஏ - Snegethy - 03-06-2006 ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்....... "ஏ" - நர்மதா - 03-06-2006 மன்னிக்கவும் தவறாக பதிந்து விட்டோன் - Snegethy - 03-06-2006 நர்மதா நான் எழுதின பாட்டையே நீங்களும் எழுதியிருக்கிறீங்கள். - நர்மதா - 03-06-2006 ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவரது கவனம் அடுத்தது க - renuka - 03-06-2006 <ul> - Sujeenthan - 03-06-2006 ஏன் பெண்ணென்று பிறந்தாய் ..... பி - sruthi - 03-14-2006 பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா ''நி'' |