![]() |
|
பாட்டுக்கு பாட்டு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775) Pages:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
|
- jsrbavaan - 02-21-2006 பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்.. அடுத்த எழுத்து வி - KULAKADDAN - 02-21-2006 விடுகதையா இந்த வாழ்க்கை விடைதருவார் யாரோ எனது கை என்னை அடிப்பதுவோ எனது விரல் கண்ணை கெடுப்பதுவோ அழுது அறியாத என் கண்கள் அடுத்த எழுத்து க.. - நர்மதா - 02-21-2006 கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று நான் ஒரு விகடகவி இன்று நான் ஒரு கதை சொல்வேன் ஓங்கிய பெரும் காடு அதில் உயர்ந்தொரு ஆலமரம் ஆலமரத்தினிலே அந்த அற்புத வனத்தினிலே அடுத்தது தி - KULAKADDAN - 02-21-2006 தின்னாதே, என்னை தின்னாதே சுட்டு விழியில் என்னை சுட்டு தின்னாதே நீ சைவம் தானே பெண்ணே என்னை தின்னாதே ஜோடி கண்ணில் என்னை கொத்தி அடுத்த எழுத்து தி - jsrbavaan - 02-21-2006 தில்லானா தில்லானா நீ தித்திக்கின்ற தேனா.. அடுத்தது தே... - KULAKADDAN - 02-21-2006 தேடி வரும் தெய்வ சுகம் மன்னவனின் சன்னிதியில் தேடி வரும் தெய்வ சுகம் மன்னவனின் சன்னிதியில் சொல்லதான் அடுத்த எழுத்து தா - தாரணி - 02-21-2006 தாய் மனசு தங்கம் நானறிந்த தெய்வம்........................................................... (படம்- தாய் மனசு) ஆரம்பிக்க வேண்டிய பாடல் வரி தெ-----? - நர்மதா - 02-21-2006 தென்மேற்குப் பருவக் காற்று தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் முத்துச்சாரல் தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று சிந்துதம்மா தூறல் முத்துத் தூறல் வெங்காட்டு பக்கக்கள்ளி சட்டென்று மொட்டுவிட செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க அடுத்தது க - Eelam Angel - 02-21-2006 கல்லூரி மலரே மலரே கண்ணோடு சோகமா? வெற்றியின் ஏணிப்படிகள் தோல்விகள் தானம்மா!! மா
- நர்மதா - 02-21-2006 மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்குத்தானே நாளை எண்ணி நான் காத்திருந்தேன் மாமன் உனக்குத்தானே அடுத்தது தா - Selvamuthu - 02-21-2006 ஒரே பாடல்கள் அடுத்தடுத்த பக்கங்களிலேகூட திரும்பத்திரும்ப வந்திருக்கின்றன. இப்படி வரக்கூடாது என்று என்ணுகிறேன். பாடல்கள் ஆரம்பமாகிய நாட்களிலிருந்து இதுவரை 182 பக்கங்களை பாட்டுக்குப்பாட்டு தாண்டிவிட்டது. முழுவதையும் படித்து முன்னர் எழுதிய பாடல்களை எழுதாமல் தவிர்ப்பது சிரமம்தான். ஆனால் அடுத்தடுத்த பக்கங்களிலே எழுதுவது சரியாகத் தெரியவில்லை. இதனை ஆரம்பித்தவர்கள் இதற்கு ஏதாவது புதிய நிபந்தனைகளை வைத்திருந்தால் அதனை ஏனையோர்க்கும் அறியத்தரவும். - putthan - 02-22-2006 தாயில்லாமல் நான் இல்லை,எவரும் தனியா பிறப்பதிலை அடுத்தது பா - நர்மதா - 02-22-2006 பாடிப் பறந்த கிளி பாத மரந்ததடி பூமானே ஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்றேனே கேட்காத மெட்டெடுத்து வாரேன் நானே அடுத்தது நா - Vishnu - 02-22-2006 Selvamuthu Wrote:ஒரே பாடல்கள் அடுத்தடுத்த பக்கங்களிலேகூட திரும்பத்திரும்ப வந்திருக்கின்றன. இப்படி வரக்கூடாது என்று என்ணுகிறேன். உண்மை தான் செல்வமுத்து ஆசிரியர் அவர்களே... முடிந்தவரை ஒரே பாடல்களை எழுதுவரை நண்பர்கள் தவித்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். இதற்கு எப்படியான ஒரு நிபந்தனையை கூறலாம் என்று தெரியவில்லை. வேறு யாராவது ஏதாவது தோன்றினால் கூறுங்கள். - Vishnu - 02-22-2006 நர்மதா Wrote:பாடிப் பறந்த கிளி நானே நானா... யாரோ தானா?? மெல்ல மெல்ல மாறினேனா?? உன்னைத்தானே ( மன்னிக்கவும் அப்புறம் தெரியல ) ஏ
- Birundan - 02-23-2006 ஏலோலம் கிளியே..... ஏலோலம் கிளியே.... மேடை அவன் தந்தான்.. பாடல் நான் பாடிகிறேன்.... ந - jsrbavaan - 02-23-2006 நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி அடுத்து பி - Birundan - 02-23-2006 பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா....லலலா.. அலைபோலவே விளையாடுமே... மே - Snegethy - 02-23-2006 மேகங்கள் என்னைத் தொட்டுப்போனதுண்டு..சில மின்னல்கள் என்னையுரசிப் போனதுண்டு. "டு" - Birundan - 02-23-2006 டும் டும் மாட்டுக்காறன் தெருவில் வந்தாண்டி........ மேளம் கொட்டி மேளம் கொட்டி சேதி சொன்னாண்டி....... இ |