![]() |
|
பாட்டுக்கு பாட்டு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775) Pages:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
|
- RaMa - 01-23-2006 கண்ணா உன்னை தேடுகின்றேன் வா காதல் குயில் பாடுகின்றேன் வா உன்னோடு தான் வாழ்க்கை உள்ளே ஒரு வேட்கை கை
- வர்ணன் - 01-23-2006 :roll: :roll: :? - Vishnu - 01-23-2006 கை வலிக்குது கை வலிக்குது மாமா... ஒரு கைபிடிக்கனும்.. அம்மி அரைக்கணும் ஆமா.. நான் இழுத்தரைக்கிற போது.. கை பழுத்திருக்குது பாரு.. நீ அழுத்தமான ஆளு.. என் கழுத்தறுப்பது ஏது?? உ
- வெண்ணிலா - 01-23-2006 உனக்கென உனக்கென பிறந்தேனே உயிரினில் உறவென கலந்தேனே தே - வர்ணன் - 01-23-2006 தேவதை இளம் தேவி- உன்னை சுற்றும் ஆவி...... வி
- வெண்ணிலா - 01-23-2006 விடுகதையா இந்த வாழ்க்கை விடைதருவார் யாரோ எனது கையென்னை அடிப்பதுவோ எனது விரல் கண்ணைக் கெடுப்பதுவோ கெ - வர்ணன் - 01-23-2006 கெட்டும் பட்டணம் போய் சேர் என்று......... சொன்னவர் யார் அது நான் அறியேன்! யே
- வர்ணன் - 01-23-2006 தெரியலையா ? யேர்மனியின் செந்தேன் மலரே... தமிழ் மகனின் பொன்னே சிலையே! - நர்மதா - 01-23-2006 சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் - நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் - நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன் பாசம் நெஞ்சில் மோதும் அந்தப்பாதையை பேதங்கள் மூடும் உறவை எண்ணி சிரிக்கின்றேன் உரிமையில்லாமல் அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் - நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன் அடுத்தது சி - MEERA - 01-23-2006 சிங்க நடைபோட்டு சிகரத்தில் ஏறு........ அடுத்தது ஏ - வியாசன் - 01-23-2006 ஏமாறச்சொன்னது நானா என்மீது கோபம் கொள்ளலாமா? நலமா மீரா மோவில் ஆரம்பியுங்கள். - நர்மதா - 01-23-2006 மோகம் என்னும் தீயில் என் மனம் வெந்து வெந்து உருகும் வானம் எங்கும் அந்தப் பிம்பம் வந்து வந்து விலகும் மோகம் என்னும் மாயப் பேயை நானும் கொன்று போட வேண்டும் இல்லை என்ற போது எந்தன் மூச்சு நின்று போக வேண்டும் தேகம் எங்கும் மோகம் வந்து யாகம் செய்யும் நேரம் நேரம் அடுத்தது நே - KATPUKKARASAN - 01-24-2006 நேரமிது நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத அடுத்தது "சை" - வெண்ணிலா - 01-24-2006 சைட் அடிப்போம் தம் அடிப்போம் தண்ணியைத்தான் கலந்தடிப்போம் கை - நர்மதா - 01-24-2006 கை தட்டித்தட்டி அழைத்தாளே என் மனதைத் தொட்டுத்தொட்டுத் திறந்தாளே என் உயிரை மெல்லத் துளைத்து நுழைந்தாளே ஜீவன் கலந்தாளே அந்தத் தேன்குயிலே அடுத்தது தே - Rasikai - 01-24-2006 தேனே தென்பாண்டி மீனே இசைத்தேனே இசைத்தேனே மானே இளமானே நீதான் செந்தாமரை தாலேலோ நெற்றி மீன்றாம்பிறை ஆரீரோ மாலை வெய்யில் வேளையில் மதுரை வரும் தென்றலே ஆடி மாத வைகையில் ஆடி வரும் வெள்ளமே நஞ்சை புஞ்சை நாளும் உண்டு நீயும் அதை ஆளலாம் மாமன் வீட்டு மயிலும் உண்டு மாலை கட்டிப் போடலாம் ராஜா நீதான் நெஞ்சத்திலே நிற்கும் பிள்ளை பி - நர்மதா - 01-24-2006 பிரியசகி ஓ பிரியசகி பிரியசகி என் பிரியசகி வருவேன் வாசல் தேடி வருத்தம் ஏனடி தருவேன் பாடல் கோடி தனிமை ஏனடி இளைய தேகம் ஓஓஓ இணைய வேண்டும் இனிய ராகம் ஓஓஓ புனைய வேண்டும் அடுத்தது வே - வர்ணன் - 01-25-2006 வேறென்ன வேறென்ன வேண்டும்- ஒருமுறை சொன்னால் போதும்- நிலவையும் உந்தன் கால்மிதியாய் வைப்பேனே....... வை
- RaMa - 01-25-2006 வைகை கரை காற்றே நில்லு வஞ்சி தன்னை பார்த்தால் சொல்லு மன்னன் மனம் வாடுது என்றே வஞ்சி தனை தேடுதே என்று காற்றே புங்காற்றே என் கண்மணி அவளை கண்டால் நீயும் காது ஓரம் போய் சொல்லு சொ
- நர்மதா - 01-25-2006 சொல்லத்தான் நினைக்கிறேன் மெல்லத்தான் துடிக்கிறேன் வாய் இருந்தும் சொல்வதற்கு வார்த்தை இன்றித் தவிக்கிறேன்...ஓஹோ. காற்றில் மிதக்கும் புகை போலே அவன் கனவில் மிதக்கும் நினைவுகளே மன வீடு அவன் தனி வீடு அவன் வருவானோ நெஞ்சில் நிறைவானோ அவன் வருவானே எங்கும் நிறைவானே...ஆஹா... காதல் என்பது மழையானால் அவள் கண்கள் தானே கார்மேகம் நீராட்ட நான் தாலாட்ட அவள் வருவாளோ இல்லை மாட்டாளோ அவள் வருவாளே சுகம் தருவாளே அடுத்தது த |