Yarl Forum
தத்துவங்களை இங்கே உதிருங்க - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: தத்துவங்களை இங்கே உதிருங்க (/showthread.php?tid=3695)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28


- ANUMANTHAN - 09-11-2005

மூளை உனக்கு பிசகினாலும்
உனக்கு மூளை பிசகினாலும்- பாதிப்பு உன்னில்தான்


- RaMa - 09-12-2005

சேலை முள்மேல் பட்டாலும்
முள் சேலை மேல் பட்டாலும் பாதிப்பு சேலைக்குத்தான்
---------------------------------

யானைக்கும் அடி சறுக்கும் - ஆனால்
அடிக்கடி சறுக்கினால?


- கீதா - 09-12-2005

குத்தக் குத்த குனிகின்றவனும் மடையனாம்


- RaMa - 09-12-2005

குனியக் குனிய குத்துகின்றவனும் மடையனாம் Nஐதிகா


- ANUMANTHAN - 09-12-2005

முக்காலும் காகம் மூழ்கிக் குளித்தாலும்
வெள்ளைக் கொக்காகுமா?


- RaMa - 09-12-2005

கங்கையில் மூழ்கினாலும காக்கை அன்னமாகுமா?


- sankeeth - 09-12-2005

என்ன ரமா நான் எழுதிய பழமொழியை எழுதுகிறீங்க? நாம சொந்தம் என்றூ நினைக்கப் போறாங்க.ஓகே.



வீட்டுக்கு வீடு வாசல்ப்படி.


- கீதா - 09-12-2005

கைக்Ü எட்டினால் வாய்க்கு எட்டின மாதிரி


- கீதா - 09-12-2005

RaMa Wrote:குனியக் குனிய குத்துகின்றவனும் மடையனாம் Nஐதிகா







அப்படியும் ஒரு தத்துவம் இருக்கு கேள்விப்படையில்லையா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- RaMa - 09-13-2005

குனியக் குனிய குத்துகின்றவனும் மடையனாம் Nஐதிகா








அப்படியும் ஒரு தத்துவம் இருக்கு கேள்விப்படையில்லையா
_________________
ஜோதிகா...

நீங்கள் தத்துவத்துக்கு அடுத்த தத்துவத்தை சொன்னேன்


- RaMa - 09-13-2005

தன் கையே தனக்கு உதவி


- sankeeth - 09-13-2005

பசி வந்தால் பத்தும் பறந்து போம்.


அடி உதவுவது போல் அண்ணா தம்பி உதவ மாட்டார்.


- sabi - 09-13-2005

அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்

கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும்


- sankeeth - 09-13-2005

கோயில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம்.


- ANUMANTHAN - 09-13-2005

செய்வன திருந்தச்செய்!
----------------------

மற்றவர்கள் எழுதியதை பார்த்து எழுதுவதும்
அதை மாற்றி எழுதுவதும் நல்லதாகவா இருக்கு!

இது, விளங்கினவர்களுக்கு சொல்லத்தேவையில்லை
விளங்காதவர்களுக்கு சொல்லியும் பிரயோசனமில்லை!


- கீதா - 09-13-2005

RaMa Wrote:குனியக் குனிய குத்துகின்றவனும் மடையனாம் Nஐதிகா








அப்படியும் ஒரு தத்துவம் இருக்கு கேள்விப்படையில்லையா
_________________
ஜோதிகா...

நீங்கள் தத்துவத்துக்கு அடுத்த தத்துவத்தை சொன்னேன்








ஓஓஓஓ அப்படியா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- கீதா - 09-13-2005

சொந்தத்தை நம்பாதே ?
பிறரை நம்பு


- ANUMANTHAN - 09-13-2005

பாம்பென்றால் படையும் நடுங்கும்!


- கீதா - 09-13-2005

வெள்ளம் வரும் முன்னே அணையைக் கட்டு


- ANUMANTHAN - 09-13-2005

குரங்கின் கையில் புூமாலை!