Yarl Forum
தாயகப்பாடலின் பல்லவியை கண்டுபிடியுங்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: தாயகப்பாடலின் பல்லவியை கண்டுபிடியுங்கள் (/showthread.php?tid=1949)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13


- Vishnu - 03-06-2006

ஒருதரும் பாடலை கண்டுபிடிக்காமையால் நானே பாடலை சொல்லி விடுகிறேன்.

<b>இன்னுமா விழிகளில் ஈரம்... இது எழுந்து போராடிடும் நேரம்.
களங்காண விரைகின்ற வேங்களைகள் நாங்கள்...
தமிழீழம் உருவாகும் பாருங்கள்.</b>

அடுத்த பாடலை போடலாம். :roll:


- அருவி - 03-06-2006

அடுத்த பாடல் மிகவும் இலகுவான பாடல் :roll:

Arrow
எழிலான தொழில் வளங்கள் ஏற்றமுடன் எமக்கிருக்கு
ஏர் உழவர் கைகளிலே பலமிருக்கு
எழிலான தொழில் வளங்கள் ஏற்றமுடன் எமக்கிருக்கு
ஏர் உழவர் கைகளிலே பலமிருக்கு
அழியாத தமிழீழ உணர்விருக்கு
அழியாத தமிழீழ உணர்விருக்கு
ஆனந்தமாம் பெருவாழ்வில் உழைப்பிருக்கு
ஆனந்தமாம் பெருவாழ்வில் உழைப்பிருக்கு


- RaMa - 03-08-2006

உதவி வேண்டும் அருவி....


- அருவி - 03-08-2006

RaMa Wrote:உதவி வேண்டும் அருவி....

தமிழீழத்தின் தென்முனையில் உள்ள ஊாரில் தொடங்கும் பாடல் ஒன்று. தென் முனை ஊரும் வட முனை ஊரும் இப்பாடலில் வருகிறது.


- RaMa - 03-08-2006

அருவி Wrote:
RaMa Wrote:உதவி வேண்டும் அருவி....

தமிழீழத்தின் தென்முனையில் உள்ள ஊாரில் தொடங்கும் பாடல் ஒன்று. தென் முனை ஊரும் வட முனை ஊரும் இப்பாடலில் வருகிறது.


பொத்துவில் தொடக்கம்
பொலிகண்டி வரைக்கும்
பொங்கும் கடல் வளங்கள் குவிந்து இருக்கு
பொங்கும் கடல் வளங்கள் குவிந்து இருக்கு
எத்தனை இடர் வருகையில் எங்கள் நாட்டை காத்துவிடவே
என்று வீரபுலிப்படை இருக்கு
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- sankeeth - 03-08-2006

இன்றுதான் பார்த்தேன். நான் ஒரு பாட்டு போடுகிறேன் . இதோ....


- sankeeth - 03-08-2006

தாயின் மடியில் ஆடும் கால்கள் துள்ளி ஓடி வரும்.
பூவின் விரல்கள் குதிரை மீட்ட பயணம் தொடர்ந்துவிடும்.


- RaMa - 03-09-2006

சங்கீத் எதாவது உதவி?


- Vishnu - 03-10-2006

sankeeth Wrote:தாயின் மடியில் ஆடும் கால்கள் துள்ளி ஓடி வரும்.
பூவின் விரல்கள் குதிரை மீட்ட பயணம் தொடர்ந்துவிடும்.

ம்ம்.. தெரிந்த பாடல் தான். ஒரு பெண்குரல் பாடல் தான் இது. இன்னும் 2 வரிகளை போட்டு இருக்கலாமே. :roll:


- அருவி - 03-11-2006

வீரன் மண்ணில் புதையும் போது விதையாய்த் தானிருப்பான்
நாளை போரில் பகையை மாய்க்க ஆயிரம் போர் குதிப்பான்
புலிகளை சாய்த்தாலும் ஏந்தும் துவக்குகள் சாயாது
புலிகளை சாய்த்தாலும் ஏந்தும் துவக்குகள் சாயாது


- வர்ணன் - 03-11-2006

<b>புண்பட்ட தமிழீழ தாயின் கருப்பையில்
புலியாக கருவானவன் - பொறுமை கடந்து
பகைவர் நடுங்க புயலாக உருவானவன்
கண்பட்டுபோகுமோ என்றிந்த வையம்
கருதும் புகழ் கொண்டவன்!</b> Arrow


- அருவி - 03-11-2006

வர்ணன் Wrote:<b>புண்பட்ட தமிழீழ தாயின் கருப்பையில்
புலியாக கருவானவன் - பொறுமை கடந்து
பகைவர் நடுங்க புயலாக உருவானவன்
கண்பட்டுபோகுமோ என்றிந்த வையம்
கருதும் புகழ் கொண்டவன்!</b> Arrow

ஏதாவது உதவி கிடைக்குமா அண்ணா :roll:


- வர்ணன் - 03-11-2006

கண்பட்டு போகுமோ என்றிந்த வையம்
கருதும் புகழ் கொண்டவன்
களம் பாடும் புலவர்கள் உளம் பொங்க
வரலாற்றில் பல நூறு களம் கண்டவன்

இனி கண்டு பிடிச்சிடுவீங்க! 8)


gpugpughfud; vq;fs; topfhl;b.. - Kishaan - 03-11-2006

பிரபாகரன் எங்கள் வழிகாட்டி..

சரியா பாடல்--?


- வர்ணன் - 03-11-2006

கிஷான் - நீங்க சொன்னது சரி! 8)

நீங்களும் ஏதும் பாடலை சொல்லிட்டு போங்க
அடுத்து வாறவங்க- கண்டு பிடிக்க முயற்சி செய்வார்கள்!


- Mathuran - 03-19-2006

நாளைக்கு நமக்கொரு ஈழம் மலர்திடும்
நாலுதிசையும் நீ பாடக்கா... Arrow Idea


- rock boy - 04-04-2006

உதவி செய்யுங்கள் நண்பரே


- Nitharsan - 04-08-2006

மதுரன் ஏதாவது உதவி செய்யுங்க....