![]() |
|
பாட்டுக்கு பாட்டு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775) Pages:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
|
- Snegethy - 01-19-2006 நேற்று இல்லாத மாற்றம் என்னது காற்று என் காதில் ஏதோ சொன்னது "து" - வர்ணன் - 01-19-2006 துள்ளி துள்ளி நீ பாடம்மா.. சீதையம்மா.. நீ கண்ணீர் விட்டால் சின்ன மனம் தாங்காதம்மா! மா
- Snegethy - 01-19-2006 மாலையில் யாரோ மெதுவாகப்பேச மார்கழி வாடை மெதுவாக வீச "ச" - வர்ணன் - 01-19-2006 தெரியலயா சினேகிதி ? மாடவிளக்கை யாரு இப்போ தெருவோரம் ஏத்தினா? நா
- வர்ணன் - 01-19-2006 நீங்க சிலோவா அனுப்புறீங்க அதுதான் இடைக்கிடை மாறி வருது - ஓகே- சந்தன தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா? மா
- Snegethy - 01-19-2006 மார்கழிப் பூவே மார்கழிப் பூவே உன் மடி மேலே ஓரிடம் வேண்டும் "வே" - தூயவன் - 01-19-2006 <!--QuoteBegin-Snegethy+-->QUOTE(Snegethy)<!--QuoteEBegin-->மார்கழிப் பூவே மார்கழிப் பூவே உன் மடி மேலே ஓரிடம் வேண்டும் \"வே\"<!--QuoteEnd--><!--QuoteEEnd--> வேலையில்லாதவங்க.............. வேலை தெரிந்தவர்கள். (பாட்டுக்குப் பாட்டில் நிற்கின்றார்கள்) :wink: - Snegethy - 01-19-2006 நன்றி வணக்கம் அண்ணாஸ் நாளை சந்திப்போம். - தூயவன் - 01-19-2006 ஜயோ! அப்படி ஒரு பாட்டுக் கிடையாதா! எனக்கென்னவோ கேட்ட மாதிரி இருந்தது. கடைசியில் வீரமான வேலைக்காரன் என்று வருமே! :roll: - Snegethy - 01-19-2006 ம் அப்பிடி ஒரு பாட்டு இருக்குத்தான் வேலை இல்லாதவன் தான் வேலை தெரிஞ்சவன்தான்... "தா" - நர்மதா - 01-19-2006 தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம் தாளாமல் மடிமீது தார்மீகக் கல்யாணம் இது கார்கால சங்கீதம் அடுத்தது ச - Snegethy - 01-19-2006 சந்தியா சந்தியா சம்மதம் சொல்வாயா.. "யா" - நர்மதா - 01-19-2006 யார் அந்த நிலவு ஏன் இந்தக் கனவு யாரோ சொல்ல யாரோ என்று யாரோ வந்த உறவு காலம் செய்த கோலம் நான் வந்த வரவு அடுத்தது வ - RaMa - 01-19-2006 வண்ண நிலவே வண்ணநிலவே வருவது நீதானா வாசனைகள் வருகின்றது வருவது நிஐம் தானா தா - நர்மதா - 01-19-2006 தாலாட்டும் பூங்காற்று நானல்லவா நீகேட்டுப் பாராட்டு ஓ மன்னவா வருவாயோ வாராயோ ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே என் நெஞ்சமே உன் தஞ்சமே அடுத்தது த - RaMa - 01-19-2006 தங்க நிலவே உன்னை உறுக்கி தங்கைச்சிக்கு தங்க நகை செய்யட்டுமா செ - கீதா - 01-19-2006 RaMa Wrote:தங்க நிலவே உன்னை உறுக்கி தங்கைச்சிக்கு தங்க நகை செய்யட்டுமா செம்பரத்திப் புூவே செம்பரத்திப் புூவே புூ
- நர்மதா - 01-19-2006 பூ மாலையில் ஓர் மல்லிகை இங்கு நாந்தான் தேன் என்றது உந்தன் வீடு தேடி வந்தது இன்னும் வேண்டுமா என்றது சிந்தும் தேந்துளி இதழ்களின் ஓரம்... சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்... சிந்தும் தேந்துளி இதழ்களின் ஓரம் சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும் கரும்போ கனியோ கவிதைச் சுவையோ விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில் அடுத்தது ம - Snegethy - 01-20-2006 மல்லிகைப்பூவே மல்லிகைப்பூவே பார்த்தாயா பொன்மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா "யா" - RaMa - 01-20-2006 யாரும் இல்லாதா தீவு ஒன்று வேண்டும் வேண்டும் அதில் என்னோடு நீ மட்டும் வேண்டும் வே |