![]() |
|
பாட்டுக்கு பாட்டு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775) Pages:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
|
- Snegethy - 01-17-2006 ரகத்தில ரகத்தில ரசிக்கிற பல்லா... "ர" - Snegethy - 01-17-2006 Snegethy Wrote:ரகத்தில ரகத்தில ரசிக்கிற ப(<!--emo&B)--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/cool.gif' border='0' valign='absmiddle' alt='cool.gif'><!--endemo-->ல்லா... - வர்ணன் - 01-17-2006 Snegethy Wrote:Snegethy Wrote:ரகத்தில ரகத்தில ரசிக்கிற ப(<!--emo&B)--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/cool.gif' border='0' valign='absmiddle' alt='cool.gif'><!--endemo-->ல்லா... இப்பிடி ஒரு பாட்டு இருக்கா? :roll: - Snegethy - 01-17-2006 ஓம் இருக்கு...கஜனி படத்தில. - நர்மதா - 01-17-2006 ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ ராஜசுகம் தேடிவரத் தூடுவிடும் கண்ணோ சேலைச் சோலையில் பருவசுகம் தேடும் மாலையில் பகலும் உறங்கிடும் வீணையெனும் மேனியிலே தந்தியினை மீட்டும் கைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம் வீணையெனும் மேனியிலே தந்தியினை மீட்டும் கைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம் வானுலகே பூமியிலே வந்ததுபோல் காட்டும் ஜீவனதி நெஞ்சினிலே ஆடும் ஓடும் மோதும் புதிய அனுபவம் அடுத்தது அ - வெண்ணிலா - 01-17-2006 அடிக்கிற கை அணைக்குமா அடிக்காமலே நெஞ்சம் வலிக்குறதே அடுத்த எழுத்து தே - நர்மதா - 01-17-2006 தேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத் தேனே மானே இள மானே நீதான் செந்தாமாரை தாலேலோ நெற்றி மூன்றாம்பிறை ஆரீராரோ மாலை வெய்யில் வேளையில் மதுரை வரும் தென்றலே ஆடி மாத வைகையில் ஆடி வரும் வெள்ளமே நஞ்சை புஞ்சை நாளும் உண்டு நீயும் அதை ஆளலாம் மாமன் வீட்டு மயிலும் உண்டு மாலை கட்டிப் போடலம் ராஜா நீதன் நெஞ்சத்திலே நிற்கும் பிள்ளை அடுத்த எழுத்து பி - gausi - 01-17-2006 பிறக்கும் போதும் அழுகின்றான் இறக்கும் போதும் அழுகின்றான்.. .... அடுத்து [size=18]மி - Snegethy - 01-17-2006 மியா மியா மீசை வச்ச மீயா என்ன திருட வந்தாயே... "மீ" - Snegethy - 01-17-2006 நான; "ர" சொன்னால் நர்மதா "ரா" வில பாடியிருக்கிறா.<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Thusi - 01-17-2006 Snegethy Wrote:மியா மியா மீசை வச்ச மீயா என்ன திருட வந்தாயே... மீனாப் பொண்ணு மீனாப் பொண்ணு குளிருக்கு அணைக்கணும் ஒண்ணுக்கொண்ணு அய்யாக்கண்ணு அய்யாக்கண்ணு மஞ்சள்தாலி..... - Thusi - 01-17-2006 Snegethy Wrote:நான; "ர" சொன்னால் நர்மதா "ரா" வில பாடியிருக்கிறா.<!--emo& ரங்கோலா கோலா கோலா பெண்ணே நீதானோ உன்னை முத்தமிட்டு ஒட்டிக்கொண்ட வண்ணம் நான்தானோ அடுத்தது "ஓ" - நர்மதா - 01-17-2006 Snegethy தவறுக்கு வருந்துகிறேன் ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா ஏழை காதல் மாறுமோ இருளும் ஒளியும் சேருமோ நீயோர் ஓரம் நான் ஓரோரம் கானல் நீரால் தாகம் தீராது ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா இணைந்திடாது போவது வானம் பூமி ஆவதோ காலம் சிறிது காதல் நமது தேவன் நீதான் போனால் விடாது தேடும் கண்களே தேம்பும் நெஞ்சமே வீடும் பொய்யடி வாழ்வும் பொய்யடி அடுத்தது பொ - Rasikai - 01-17-2006 பொன்மானே கோபம் ஏனோ? காதல் பால்குடம் கல்லாய் போனது ரோஜா ஏனடி முள்ளாய்ப் போனது காவல் காப்பவன் கைதியாய் நிற்கிறேன் வா ஊடல் என்பது காதலின் கௌரவம் போ ரெண்டு கண்களும் ஒன்றை ஒன்றின் மேல் கோபம் கொள்வதா? ஆண்கள் எல்லாம் பொய்யின் வம்சம் கோபம் கூட அன்பின் அம்சம் நாணம் வந்தால் ஊடல் போகும் ஓஒ..... ஓ - நர்மதா - 01-17-2006 ஒ மானே மானே மானே உன்னைத்தானே உன் கண்ணில் என்னைக் கண்டேன் சின்னப் பெண்ணே ஆசை நெஞ்சில் நான் போதை கொண்டே உன்னாலே சொக்கிப் போனேன் மானே மானே அடுத்தது மா - Snegethy - 01-17-2006 அடுத்தது என்ன எழுத்து நர்மதா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> மானே என்று முடிந்ததால் "மா" சரியா?மாலை என் வேதனை கூட்டுதடி காதல் தன் வேலையைக் காட்டுதடி... அடுத்தது "த" - நர்மதா - 01-17-2006 தங்கத் தாமரை மகளே வா அருகே தத்தித் தாவுது மனமே வா அழகே வெள்ளம் மன்மத வெள்ளம் சிறு விரிசல் கண்டது உள்ளம் இவையெல்லாம் பெண்ணே உன்னாலே அடுத்தது உ - கீதா - 01-17-2006 உன்னை நினைத்து பாட்டுப் படித்தேன் தங்கமே ஞான தங்கமே மே
- நர்மதா - 01-17-2006 மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு மோகனமே உன்னைப் போல என்னை யாரும் மூச்சுவரை கொள்ளையிட்டுப் போனதில்லை ஆகமொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல எரி அமிலத்தை வீசியவர் எவருமில்லை அடுத்தது எ - வர்ணன் - 01-17-2006 எடுத்து நான் விடவா என் பாட்டை தோழா தோழா குடிக்கதன் உடனே கொண்டுவா பெப்சி பெப்சி .. ஊப்ஸ் சோடா சோடா சோ
|