![]() |
|
*** Panipazar - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: *** Panipazar (/showthread.php?tid=8219) |
- sethu - 08-27-2003 ***தணிக்கை*** - tamilchellam - 08-27-2003 வணக்கம், பத்திரிகையில் வந்த விடயம் ஒன்றும் தெளிவாக இல்லையே. நட்புடன், தமிழ்செல்லம். - sethu - 08-27-2003 இன்றுபோய் நாளை வா ! Posted: Today at 4:52 pm :?: - sethu - 08-27-2003 sethu Wrote:தாத்தா இது உப்படி இருக்கு தாயக பத்திரிகை ஒண்றில் இப்படி இருக்கு? - nanbargal - 08-27-2003 எங்கும் செல்லவில்லை நீர் மீண்டும் வருவீர் என்று பார்த்திருக்கிறோம். கூறும் Quote:கேள்விகளுக்கு பதில் அளிக்கத்தயாரா இல்லையா ? - sethu - 08-27-2003 ***தணிக்கை*** - nanbargal - 08-27-2003 அரைச்ச மாவை அப்படியே வையும் அதுதான் 66000 பிரதிகள் விறபனையாகும் வீரகேசரியிலேயே வந்துவிட்டதே.. நீர் என்ன திரும்பத்திரும்ப போடுவது கூறுமைய்யா கூறும் கேள்விகளை முன்வைக்கிறோம்.ஓடாமல் நின்று பதிலளிக்க நீர் தயாரா? - nanbargal - 08-27-2003 நீர் அனுப்பிய தகவலை ஏன் வீரகேசரி ஒரு செய்தியாகப் பிரசுரிக்கவில்லை? உங்களையெல்லாம் மதித்திருந்தால் ஏன் ஆகக்குறைந்தது இப்படியும் நடக்கிறது என்ற தலைப்பிலாவது பிரசுரிக்கவில்லை? பிரசுரித்திருப்பது நையாண்டிப்பக்கத்தில்..இதிலிருந்து புரியவில்லையா உம்மை எவ்வளவு நையாண்டி செய்திருக்கிறது வீரகேசரி என்று? - nanbargal - 08-27-2003 தவிரவும் உம்மைப்போன்ற பொய்யர்களின் செய்திகளையும் வீரகேசரி பிரசுரித்திருந்தால் அந்தப் பத்திரிகையின் நம்பகத்தன்மையை மக்கள் எந்த அளவில் மதிப்பிடுவார்கள் என்பதை கணிப்பிடாமலா ஆசரிய பீடம் இருக்கிறது? உமக்காக அல்ல சிறிகஜனின் நுட்பமே இது.ஒரு காலத்தில் ஆசிரியருக்கு வேண்டாதவனாக கருதப்பட்ட சிறிகஜன் இன்று ஆசிரியருக்கு வேண்டியவராக இருப்பதைக் கண்டு நாம் சந்தோசமடைகிறோம். ஆனால் அவர் தனது அதிகாரத்தினை தவறாகப் பயன் படுத்தியதை நினைத்து வருத்தமடைவுது மட்டுமன்றி உமது அறிக்கையை நையாண்டி செய்ததற்காக நன்றியும் தெரிவித்துக்கொள்கிறோம். - nanbargal - 08-27-2003 மட்டியே திரும்பவும் ஓடிய காரணம் என்ன? முதலில் உம்மைத் திடமாக மாற்றிக்கொள்ளும்.பின்னர் வாரும் கருத்தெழுத. இதுவென்ன கண்ணாம்புூச்சி ஆட்டமா ஐயா? ஓடி ஓடி மறைகிறீர்...ஐயா மட்டி நீர் இணைத்திருக்கும் இடியமீன் படத்திற்கும் மதிப்பில்லாமற் போகிறது. எத்தனை பேர் வீட்டிற்கு தொலைபேசியெடுத்திருப்பீர்? எத்தனை வீடுகளுக்கு தொலைநகல்கள் அனுப்பியிருப்பீர்? எத்தனையோ விருதுகளும் வாங்கியதாக வேறு கதையளந்திருக்கிறீர்? உமது வாழ்க்கை வரலாற்றையும் இழுக்க வேண்டுமோ? இந்தத்தடவை..... [color=#f50000]<b>சிரிப்புடன்,[/</b>color] நண்பர்கள். - yarlmohan - 08-27-2003 இக்கருத்தினை??<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> மிகவிரைவில் மூடிவிடலாம் எனக் கருதுகின்றேன்.
- nanbargal - 08-27-2003 இதுவரை காத்திருந்தோம்.வரவில்லை. எனவே நாமும் கலைந்து செல்கிறோம். மட்டியே மனதில் வைத்துக்கொள்ளும்.உம்மைப் பழிவாங்குவதோ உம்மை பலவீனப்படுத்துவதோ எமது நோக்கமல்ல.நேர்மையான விடயங்களை பிரசுரித்து நல்ல கருத்தாளனாக களத்தில் உலா வாரும்.களத்தின் நடாத்துனர்களுக்கும் சிக்கல்களைக் கொடுக்காத .. [b]எல்லாவற்றிற்கும் மேலாக உமது சொந்தப் பழி வாங்கல்களுக்கு யாழைப் பயன் படுத்தாதீர் நீர் பொய்ப்பரப்புரைகளை நிறுத்தினால் நண்பர்கள் எப்போதும் உமது வழியில் குறுக்கே வரமாட்டார்கள். இனியாவது புற முதுகு காட்டி ஓடிக்கொண்டு உம்மை ஒரு ....... ஆக சித்தரிக்க முயலாதீர்.அந்த மண்ணில் பிறந்த அனைவருக்கும் இழுக்காகிவிடும். இதுவரை ஒத்துழைத்த கள நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகளுடன் மிகுதியை யாழின் மொடரேட்டர்கள்,சுரதா மற்றும் மோகனிடம் கையளித்து அன்புடன் - பண்புடன் நண்பர்கள் i.e:முயற்சியினால் நல்ல மனிதனாக வாரும். அவதானமான கவனிப்புடன் உமக்காக....................... - nanbargal - 08-27-2003 கலந்துரையாடல் இன்னமும் நிறைவு பெறவில்லை. நிறைவடைந்திருந்தால் மட்டிக்காக அளித்த வாக்குப்படி எம்மை யார் என்று கூறியிருப்போம். எனவே நண்பர்களை நண்பர்களாகவே கருத்தில் வைத்துக்கொள்ளுங்கள். தேவைப்பட்டால் மீண்டும் வருவோம். நன்றி திரு.மோகன் அவர்கட்கு. - sethu - 08-27-2003 ***தணிக்கை*** உங்களை உரியவர்கள் உரிய காலத்தில் கவனிப்பர் கவலை வேண்டாம். - sethu - 08-27-2003 <img src='http://www.virakesari.lk/20030827/PICS/chanthiyil.jpg' border='0' alt='user posted image'> http://www.virakesari.lk/20030827/editorial.htm - Mathivathanan - 08-27-2003 ஏன்ராப்பா இவ்வளவு எழுதி.. இவ்வளவு ரெலிபோணெடுத்து.. இவ்வளவு ஃபக்ஸ்அனுப்பி இவ்வளவு துர்ற்றி.. சாதிச்சது என்ன..? சந்தியிலை கேலிச்சித்திரம் அதாம் இதாம் அப்படியாம் இப்படியாம்.. கதை மட்டும்தானா.. வம்பளக்கிறவங்களுக்குத்தான் சந்தி.. படித்தவன் சந்தியில் நிக்கான்.. அது தெரியாதோ..? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sethu - 08-27-2003 கள நாகரீகம் கருதி கருத்து நீக்கப்பட்டுள்ளது - மோகன் - Mathivathanan - 08-27-2003 ஏன்ராப்பா.. கொயுூனிற்றி பேஷன்ரா வெளியாலை வந்தனியே.. மருந்தைக்கூட எடுக்காமல் திரியுறாயோ தெரியேல்லை.. ஏதொ நான் இதோடை முடிக்கிறன்.. ரிபிஸி விசர் நல்லபடியா குணமாக வாழ்த்துக்கள்.. நன்றி வணக்கம். |