Yarl Forum
தத்துவங்களை இங்கே உதிருங்க - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: தத்துவங்களை இங்கே உதிருங்க (/showthread.php?tid=3695)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28


- sankeeth - 09-08-2005

காகம் கங்கையில் மூழ்கினாலும்
அன்னமாகுமா?


- Senthamarai - 09-08-2005

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும்.


- RaMa - 09-09-2005

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
-------------------
வேலிக்கு ஒணான் சாட்சி


- ANUMANTHAN - 09-09-2005

நாயைக்கண்டால் கல்லைகாணோம்
கல்லைக்கண்டால் நாயைக்காணோம்.


- sankeeth - 09-09-2005

குடி குடியைக் கெடுக்கும்.
பட்ட காலே படும்.


- RaMa - 09-09-2005

பட்ட காலே படும்
கெட்ட குடியே குடியும்


- ANUMANTHAN - 09-10-2005

அறுவைச் சிகிச்சை வெற்றி
நோயாளி தப்பமாட்டார்.

குறிப்ப.- இதை வேறுவதமாக சொல்வார்கள், ஆங்கிலச் சொற்களை தவிர்ப்பதறக்காக இப்படி எழுதியுள்ளேன்.


- கீதா - 09-10-2005

உப்பில்லாப் பண்டம் குப்பையிலே


- அனிதா - 09-10-2005

<b>அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள்..

ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி.

தென்னை மரத்திலே தேள் கொட்டினா, பனை மரத்திலே நெறி கட்டுமாம்.</b>

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- RaMa - 09-10-2005

ஒரு கல்லில் இரு மாங்காய்


- கீதா - 09-10-2005

[size=18]நன்றியையும் மறக்கமாட்டன்? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- கீதா - 09-10-2005

இடம் மாறினாலும் புலியின் குணம் மாறாது


- ANUMANTHAN - 09-11-2005

கந்தைஆனாலும் கசக்கிக் கட்டு!
---------------------------------------------------
நாய்க்கு நடுக்கடலிலும் நக்குத்தண்ணிதான்!
---------------------------------------------------------------------
ஆத்திரக்காரனுக்கு புத்தி மத்திமம்.


- vimalan - 09-11-2005

"வீடு போபோ என்குது. காடு வாவா என்குது."

"வீடு போபோ என்குது. சின்னவீடு வாவா என்குது."


- ANUMANTHAN - 09-11-2005

நாட்டுக்கு ராசாவானாலும் முதலில்
தாய்க்கு மகன்தான்.


- Kishaan - 09-11-2005

டில்லிக்கு ராசா எண்டாலும்
பல்லிக்கு பிள்ளைதானே!


- ANUMANTHAN - 09-11-2005

முற்பகல் செய்தால்
பிற்பகல் விளையும்.


- Birundan - 09-11-2005

முற்பகல் செயின்
பிற்பகல் விலங்கு


- ANUMANTHAN - 09-11-2005

முள்ளில சேலைபட்டாலும் சேலையில முள்ளுப்பட்டாலும்
நஷ்டம் சேலைக்குதானே!


- Birundan - 09-11-2005

கல்லால் உனைஅடித்தாலும்
உனைதூக்கி கல்லுக்கு அடித்தாலுல் வலிஉனக்குதான்