![]() |
|
பாட்டுக்கு பாட்டு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775) Pages:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
|
- sabi - 10-26-2005 எந்தன் வாழ்கையின் அர்த்தம் சொல்லப் புூக்களின் வண்ணங்கொண்டு பிறந்த மகளே என் மகளே... ம <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 10-28-2005 மயிலிறகால் மயிலிறகால் வருடுகிறாய் மெல்ல மெ - kpriyan - 11-01-2005 மெல்லினமே மெல்லினமே... நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்... எந்தன் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி அதை வானம் அண்ணார்ந்து பார்க்கும்... பா - வெண்ணிலா - 11-01-2005 பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடம் நான் அறியேன் ஏடறியேன் எழுத்தறியேன் ஏட்டுவகை நா நா - sabi - 11-01-2005 நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை தேடிவந்த வேளை வேடன் செய்த லீலை தே
- கரிகாலன் - 11-09-2005 தேன்மொழி எந்தன் தேன்மொழி நெஞ்சமே உன்னைத் தேடுதே அன்புத் தேன்மொழி எந்தன் தேன்மொழி அழகே நீதான் எங்கே கே
- வெண்ணிலா - 11-09-2005 கேளடி கண்மணி பாடகன் சங்கதி நீ இதைக் கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி நி - ANUMANTHAN - 11-09-2005 நினைத்தேன் வந்தாய் நூறு வயசு கேட்டேன் தந்தாய் ஆசை மனசு....... சு - வெண்ணிலா - 11-09-2005 சுந்தரன் நானும் சுந்தரி நீயும் சேர்ந்திருந்தால் திருவோணம் தி - ANUMANTHAN - 11-09-2005 தில்லானா தில்லானா நீ தித்திக்கின்ற தேனா? தே. - sinnappu - 11-09-2005 தேன னன தேன னன தன தன தன தந்தன தனதன னன நா அல்ல ந :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: - Eswar - 11-09-2005 நனன நனன நானா நன்ன நனன நனன நானா நி....... :? :? :? :? - Mathuran - 11-09-2005 நிசரிகம கமரிசனி மபத பதநிச சனிதப பழம் பா - sinnappu - 11-10-2005 Mathuran Wrote:நிசரிகம கமரிசனி மபத பதநிச சனிதப பா அல்ல ப :evil: :evil: :evil: - Mathuran - 11-10-2005 sinnappu Wrote:பாலும் தெளிதேனும் கலந்து உனக்ககு நான் தரமாட்டேன்.Mathuran Wrote:நிசரிகம கமரிசனி மபத பதநிச சனிதப டே...... - Selvamuthu - 11-10-2005 பார்வை ஒன்றே போதுமா பல்லாயிரம் சொல் வேண்டுமா தே- தேடினேன் வந்தது நாடினேன் தந்தது அல்லது தேவதையைக் கண்டேன் மௌ:- - Rasikai - 11-10-2005 மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே ஆயிரம் நினைவாகி ஆனந்த கனவாகி காரியம் தவறினால் கண்களில் நீராகி கி - Selvamuthu - 11-10-2005 கிழக்கு வெளுத்ததடி கீழ்வானம் சிவந்ததடி கதிரவன் வரவுகண்டு.... கௌ:- - Vishnu - 11-10-2005 Selvamuthu Wrote:கிழக்கு வெளுத்ததடி கீழ்வானம் சிவந்ததடி வணக்கம் ஜயா..... உங்கள் பாட்டுத்தான் கௌ ல முடியலயே... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஏன் தான் அப்படி போட்டிங்க?? இருந்தாலும் --> கௌரிக்கு திருமணம் நிச்சயமாச்சு... யோகம் தான் பொருந்திய யாதமாச்சு... பெண்ணுக்கு பிடிக்கிற மாப்பிளையாச்சு... ஊருக்கு இதை விட பேச்சு... ( படம் - புது வசந்தம் ) சு
- Birundan - 11-10-2005 Vishnu Wrote:Selvamuthu Wrote:கிழக்கு வெளுத்ததடி கீழ்வானம் சிவந்ததடி செல்வமுத்து வாத்தியாருக்கு குசும்பு ஜாஸ்தி சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் சேந்திருந்தால் திருவோணம்........ ம
|